У нас вы можете посмотреть бесплатно இன்றைய காலை முக்கியச் செய்திகள் | உளவுத்துறை பகீர் ரிப்போர்ட் | 8 AM | 08-02-2026 или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
#Partnership ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவித்து லோக்சபாவில் பிரதமர் பேசுவது வழக்கம். ஜனாதிபதி திரவுபதி முர்முவின் பேச்சுக்கு, கடந்த 4ம் தேதி மாலை 5:00 மணிக்கு உரையாற்ற இருந்தார் பிரதமர் மோடி. ஆனால் லோக்சபாவில் நடந்த கூச்சல் குழப்பத்தால் அவர் வரவில்லை. 'எதிர்க்கட்சி பெண் எம்பிக்கள், பிரதமர் இருக்கைக்கு வந்து தாக்கலாம் என்பதால், பிரதமர் மோடியை வர வேண்டாம்' என்று கேட்டுக் கொண்டதாக விளக்கம் அளித்தார் சபாநாயகர் ஓம் பிர்லா. 'என்ன நடந்தது?' என்பது குறித்து உள்துறை அமைச்சகத்தில் பேசப்படுவது இது தான். அமைச்சர் அமித்ஷாவிடம் உளவுத் துறை, சம்பவத்துக்கு சிறிது நேரம் முன்பு அதாவது 4ம் தேதி மாலை ஒரு பரபரப்பான அறிக்கையை அளித்து இருக்கிறது. அதில், 'பெண் எம்பிக்கள் ஜோதிமணி, சுதா மற்றும் சிலர் சபையில் பிரதமர் மோடி இருக்கைக்கு அருகே வர திட்டம் தீட்டியுள்ளனர். இதனால் பிரதமருக்கு காயம் ஏற்பட வாய்ப்புள்ளது' என்று குறிப்பிடப்பட்டிருந்ததாம். அத்துடன், எதிர்க்கட்சி பெண் எம்பிக்கள் இது தொடர்பாக என்ன பேசினர் என்ற ஆடியோவையும், அமித் ஷாவிடம் உளவுத் துறை சமர்ப்பித்ததாம். இதை உடனே சபாநாயகருக்கு தெரிவித்தாராம் அமித் ஷா. தவிர, பார்லிமென்ட்டில்ல், 300க்கும் அதிகமான சிசிடிவி கேமராக்கள் உள்ளன. ஒருவர் பார்லிமென்ட்டுக்குள் வந்து வெளியேறும் வரை, அவர் என்ன செய்கிறார் என்பதை ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் இந்த சிசிடிவி தெரிவித்து விடும். அதை பார்க்கும் போது, மாலை 3:00 மணிக்கு 10 பெண் எம்பிக்கள் காங்கிரஸ் முக்கிய தலைவருடன், பார்லிமென்ட்டில் ஆலோசனை நடத்தி இருப்பதும் தெரியவந்தது. இதையெல்லாம் வைத்து தான் 'பிரதமருக்கு ஆபத்து வரும்' என்று சபாநாயகரும் உணர்ந்து கொண்டாராம். எனவே தான் பிரதமர் சபைக்கு வரும் முன்பே, நீங்கள் வர வேண்டாம். இங்கு எதிர்கட்சிகள் எல்லை மீறி நடந்து கொண்டு இருக்கிறார்கள் என்று சபாநாயகர் கூறி இருக்கிறார். #AttackOnModi #JothimaniVsVanathi #LokSabhaIssue #IndianPolitics #PoliticalDebate #DemocracyInAction #VoterAwareness #CurrentAffairs #PoliticalAnalysis #PoliticalEngagement #PowerInPolitics #PoliticalRivalry #ParliamentaryDebate #ArtOfPolitics #SocialAwakening #PoliticalNews #CivicParticipation #GovernmentAccountability #PoliticalResistance# #AttackOnModi #JothimaniVsVanathi #LokSabhaIssue #IndianPolitics #PoliticalDebate #DemocracyInAction #VoterAwareness #CurrentAffairs #PoliticalAnalysis #PoliticalEngagement #PowerInPolitics #PoliticalRivalry #ParliamentaryDebat