У нас вы можете посмотреть бесплатно முருகனின் சக்தி வாய்ந்த வேல் மாறல் மகா மந்திரம் -வாரியார் சுவாமிகள் -பாராயணம்-Vel Maaral with lyrics или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
#velmaral #vel #வேல்மாறல் #velmaaral #velmaral #வேல்மாறல் #வேல் #variyar #kirubanandavariyar #tamil #speech #murugansongs #viralvideo ================================ முருகனின் சக்தி வாய்ந்த வேல் மாறல் மகா மந்திரம் -வாரியார் சுவாமிகள் -பாராயணம்-Vel Maaral with lyrics Vel Vaguppu • Vel vaguppu Paruthamulai வள்ளிமலை ஸ்ரீ சச்சிதானந்த சுவாமிகள் தொகுத்தருளிய 'வேல் மாறல்' ... வேலும் மயிலும் துணை ... திருத்தணியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை விருத்தன்என(து) உளத்தில்உறை கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே. ( ... இந்த அடியை முதலில் 12 முறை ஓதவும் ... ) ( ... பின்வரும் ஒவ்வோரடியின் முடிவிலும் "திரு" என்ற இடத்தில் மேற்கண்ட முழு அடியையும் கூறவேண்டும் ... ) 1. பருத்தமுலை சிறுத்தஇடை வெளுத்தநகை கறுத்தகுழல் சிவத்தஇதழ் மறச்சிறுமி விழிக்குநிகர் ஆகும் ... ... ... ( ... திரு ... ) 2. திருத்தணியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை விருத்தன்என(து) உளத்தில்உறை கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே ... ... ... ( ... திரு ... ) 3. சொலற்(கு)அரிய திருப்புகழை உரைத்தவரை அடுத்தபகை அறுத்(து)எறிய உறுக்கிஎழும் அறத்தைநிலை காணும் ... ... ... ( ... திரு ... ) 4. தருக்கிநமன் முருக்கவரின் எருக்குமதி தரித்தமுடி படைத்தவிறல் படைத்தஇறை கழற்குநிகர் ஆகும் ... ... ... ( ... திரு ... ) 5. பனைக்கைமுக படக்கரட மதத்தவள கஜக்கடவுள் பதத்(து)இடு(ம்)நி களத்துமுளை தெறிக்கவரம் ஆகும் ... ... ... ( ... திரு ... ) 6. சினத்(து)அவுணர் எதிர்த்தரண களத்தில்வெகு குறைத்தலைகள் சிரித்(து)எயிறு கடித்துவிழி விழித்(து)அலற மோதும் ... ... ... ( ... திரு ... ) 7. துதிக்கும்அடி யவர்க்(கு)ஒருவர் கெடுக்கஇடர் நினைக்கின்அவர் குலத்தைமுதல் அறக்களையும் எனக்(கு)ஓர் துணை ஆகும் ... ... ... ( ... திரு ... ) 8. தலத்தில்உள கணத்தொகுதி களிப்பின்உண வழைப்ப(து) என மலர்க்கமல கரத்தின்முனை விதிர்க்கவளை(வு) ஆகும் ... ... ... ( ... திரு ... ) 9. பழுத்தமுது தமிழ்ப்பலகை இருக்கும்ஒரு கவிப்புலவன் இசைக்(கு)உருகி வரைக்குகையை இடித்துவழி காணும் ... ... ... ( ... திரு ... ) 10. திசைக்கிரியை முதற்குலிசன் அறுத்தசிறை முளைத்த(து)என முகட்டின்இடை பறக்கஅற விசைத்(து) அதிர ஓடும் ... ... ... ( ... திரு ... ) 11. சுடர்ப்பரிதி ஒளிப்பநில(வு) ஒழுக்கு(ம்)மதி ஒளிப்பஅலை அடக்குதழல் ஒளிப்பஒளிர் ஒளிப்பிரபை வீசும் ... ... ... ( ... திரு ... ) 12. தனித்துவழி நடக்கும்என(து) இடத்தும்ஒரு வலத்தும்இரு புறத்தும்அரு(கு) அடுத்(து)இரவு பகற்றுணைய(து) ஆகும் ... ... ... ( ... திரு ... ) 13. பசித்(து)அலகை முசித்(து)அழுது முறைப்படுதல் ஒழித்(து)அவுணர் உரத்(து)உதிர நிணத்தசைகள் புசிக்கஅருள் நேரும் ... ... ... ( ... திரு ... ) 14. திரைக்கடலை உடைத்துநிறை புனற்கடிது குடித்(து)உடையும் உடைப்(பு) அடைய அடைத்(து)உதிரம் நிறைத்துவிளை யாடும் ... ... ... ( ... திரு ... ) 15. சுரர்க்கு(ம்)முநி வரர்க்கு(ம்)மக பதிக்கும்விதி தனக்கும்அரி தனக்கும்நரர் தமக்கும்உறும் இடுக்கண்வினை சாடும் ... ... ... ( ... திரு ... ) 16. சலத்துவரும் அரக்கர்உடல் கொழுத்துவளர் பெருத்தகுடர் சிவத்ததொடை எனச்சிகையில் விருப்பமொடு சூடும் ... ... ... ( ... திரு ... ) 17. சுரர்க்கு(ம்)முநி வரர்க்கு(ம்)மக பதிக்கும்விதி தனக்கும்அரி தனக்கும்நரர் தமக்கும்உறும் இடுக்கண்வினை சாடும் ... ... ... ( ... திரு ... ) 18. சலத்துவரும் அரக்கர்உடல் கொழுத்துவளர் பெருத்தகுடர் சிவத்ததொடை எனச்சிகையில் விருப்பமொடு சூடும் ... ... ... ( ... திரு ... ) 19. பசித்(து)அலகை முசித்(து)அழுது முறைப்படுதல் ஒழித்(து)அவுணர் உரத்(து)உதிர நிணத்தசைகள் புசிக்கஅருள் நேரும் ... ... ... ( ... திரு ... ) 20. திரைக்கடலை உடைத்துநிறை புனற்கடிது குடித்(து)உடையும் உடைப்(பு) அடைய அடைத்(து)உதிரம் நிறைத்துவிளை யாடும் ... ... ... ( ... திரு ... ) 21. சுடர்ப்பரிதி ஒளிப்பநில(வு) ஒழுக்கு(ம்)மதி ஒளிப்பஅலை அடக்குதழல் ஒளிப்பஒளிர் ஒளிப்பிரபை வீசும் ... ... ... ( ... திரு ... ) 22. தனித்துவழி நடக்கும்என(து) இடத்தும்ஒரு வலத்தும்இரு புறத்தும்அரு(கு) அடுத்(து)இரவு பகற்றுணைய(து) ஆகும் ... ... ... ( ... திரு ... ) 23. பழுத்தமுது தமிழ்ப்பலகை இருக்கும்ஒரு கவிப்புலவன் இசைக்(கு)உருகி வரைக்குகையை இடித்துவழி காணும் ... ... ... ( ... திரு ... ) 24. திசைக்கிரியை முதற்குலிசன் அறுத்தசிறை முளைத்த(து)என முகட்டின்இடை பறக்கஅற விசைத்(து) அதிர ஓடும் ... ... ... ( ... திரு ... ) 25. துதிக்கும்அடி யவர்க்(கு)ஒருவர் கெடுக்கஇடர் நினைக்கின்அவர் குலத்தைமுதல் அறக்களையும் எனக்(கு)ஓர் துணை ஆகும் ... ... ... ( ... திரு ... ) Please subscribe to https://www.youtube.com/c/guhashri?su... / variyar / variyarswamigal Please subscribe to https://www.youtube.com/user/Variyars...