• ClipSaver
  • dtub.ru
ClipSaver
Русские видео
  • Смешные видео
  • Приколы
  • Обзоры
  • Новости
  • Тесты
  • Спорт
  • Любовь
  • Музыка
  • Разное
Сейчас в тренде
  • Фейгин лайф
  • Три кота
  • Самвел адамян
  • А4 ютуб
  • скачать бит
  • гитара с нуля
Иностранные видео
  • Funny Babies
  • Funny Sports
  • Funny Animals
  • Funny Pranks
  • Funny Magic
  • Funny Vines
  • Funny Virals
  • Funny K-Pop

தீயது ஆரியமா? பிராமணியமா? | ராகுல சாங்கிருத்யாயன் | பேரா. கருணானந்தன் | Prof. A. Karunanandan скачать в хорошем качестве

தீயது ஆரியமா? பிராமணியமா? | ராகுல சாங்கிருத்யாயன் | பேரா. கருணானந்தன் | Prof. A. Karunanandan 5 лет назад

скачать видео

скачать mp3

скачать mp4

поделиться

телефон с камерой

телефон с видео

бесплатно

загрузить,

Не удается загрузить Youtube-плеер. Проверьте блокировку Youtube в вашей сети.
Повторяем попытку...
தீயது ஆரியமா? பிராமணியமா? | ராகுல சாங்கிருத்யாயன் | பேரா. கருணானந்தன் | Prof. A. Karunanandan
  • Поделиться ВК
  • Поделиться в ОК
  •  
  •  


Скачать видео с ютуб по ссылке или смотреть без блокировок на сайте: தீயது ஆரியமா? பிராமணியமா? | ராகுல சாங்கிருத்யாயன் | பேரா. கருணானந்தன் | Prof. A. Karunanandan в качестве 4k

У нас вы можете посмотреть бесплатно தீயது ஆரியமா? பிராமணியமா? | ராகுல சாங்கிருத்யாயன் | பேரா. கருணானந்தன் | Prof. A. Karunanandan или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:

  • Информация по загрузке:

Скачать mp3 с ютуба отдельным файлом. Бесплатный рингтон தீயது ஆரியமா? பிராமணியமா? | ராகுல சாங்கிருத்யாயன் | பேரா. கருணானந்தன் | Prof. A. Karunanandan в формате MP3:


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru



தீயது ஆரியமா? பிராமணியமா? | ராகுல சாங்கிருத்யாயன் | பேரா. கருணானந்தன் | Prof. A. Karunanandan

வால்கா முதல் கங்கை வரை நூலை அடிப்படையாகக்கொண்டு யோகேஷ் என்பவர் எழுப்பியுள்ள கீழ்க்காணும் கேள்விகளுக்கு பேராசிரியர் அ. கருணானந்தன் அவர்கள் அளித்த பதில்களின் முதல் பகுதி. இரண்டாவது பகுதி நாளை (19-06-2020) வெளியாகும். ............... 1. ஆரியர்களிடையே ஏற்றத்தாழ்வுகள், பிரிவுகள் இருந்ததில்லை. அடிமைத்தனத்தை வெறுத்ததுடன் அதனை ஒழிக்க முயன்றனர். ஆனால், அசுரர்களிடையே (திராவிடர்களிடையே) தொழில் அடிப்படையில் பிரிவுகள், ஏற்றத்தாழ்வுகள், அடிமை வியாபாரம், வேசித் தொழில் அனைத்தும் இருந்தன. எனில், இன்றைய ஏற்றத்தாழ்வுகள் மற்றும் அடிமைத்தனத்திற்கு ஆரியர்களை எங்ஙனம் குற்றப்படுத்த இயலும்? 2. ஏற்றத்தாழ்வுகளை வெறுத்த ஆரியர்கள் அடிமை வியாபாரமும், வேசித் தொழிலும் செய்யும் அசுரர்களை தங்களுக்கு கீழானவர்களாக நினைத்தது இயல்புதானே? 3. அசுரர்களிடைய பல்வேறு தொழில் செய்யும் திறமைசாலிகள் இருந்தாலும் அவர்கள் போர் வீரர்களை விட கீழானவர்களாக கருதப்பட்டதும், சிற்பிகளும், விவசாயிகளும்கூட பாதி அடிமைகளாக நடத்தப்பட்டதுமான அசுரர்களின் ஏற்றத்தாழ்வான சமூக அமைப்பே அவர்கள் ஆரியர்களிடம் வீழ காரணமாக இருந்தது. இந்த ஏற்றத்தாழ்வான சமூகம் ஆரியர்கள் அல்லாத ஒரு சமூகத்திடமும் வீழத்தானே செய்யும்? 4. தங்கள் தலைவனான இந்திரன் தங்களைவிட அதிகாரமிக்கவனாக ஆக விரும்பியதால் இந்திரப் பதிவியையே ரத்து செய்தார்கள் ஆரியர்கள். ஆனால், அசுரர்களோ அரசனை கடவுளைப் போல் போற்றினார்கள். சுயமரியாதை விஷயத்தில் அசுரர்களைவிட ஆரியர்கள் மேம்பட்டவர்கள் என்பதை இது உணர்த்தவில்லையா? 5. ஆரியர்கள் அசுரர்களுடன் நேரடியாகப் போரிட்டு அவர்களை கொன்றழிக்கிறார்கள். பெண்கள், வயதானவர்கள், குழந்தைகளுக்கு தீங்கு செய்யாமல் ஆண்களை மட்டும் அழிக்கிறார்கள். ஆரியர்கள் வஞ்சகத்தால் அசுரர்களை வென்றார்கள் என்ற வரலாறும், ஆரியர்கள் வெறும் புரோகிதர்கள், தொழில் செய்யவோ, போர் செய்யவோ லாயக்கற்றவர்கள், அதனால்தான் வஞ்சகத்தால் அசுரர்களை வீழ்த்தினார்கள் என்ற கதையும் இதன் மூலம் பொய்யாகிறதல்லவா? 6. ஆரியர்கள் அரசனை தங்களின் சேவகனாக கருதினர். அவனுக்கும் மக்களுக்குமிடையே எந்த வேறுபாடும் இருந்ததில்லை. ஆனால் அசுரத் தலைவன் புரோகிதர்களின் உதவியுடன் தன்னை கடவுளுக்கு நிகரானவனாக காட்டி, மக்களைவிட தன்னை மேம்பட்டவனாக ஆக்கிக் கொண்டான். தனது எல்லையற்ற அதிகாரத்துக்காக புரோகிதர்களையும், கடவுளையும் பயன்படுத்திக் கொண்டவர்கள் முதலில் அசுரர்களே என்பதை மறுக்க முடியுமா? 7. லிங்க பூஜையை அறிமுகப்படுத்தியவர்களும், அதனை வழிபட்டவர்களும் அசுரர்கள். ஆரியர்களின் வருகைக்கு முன்பே கடவுள் மீதான அசுரர்களின் கண்மூடித்தனமான முட்டாள்த்தனத்தின் சான்றுதானே இது? 8. ஆரியர்களின் வருகைக்கு முன்பே அசுர சமூகத்தில் புரோகிதர்கள் என்ற பிரிவினர் இருந்துள்ளனர். அவர்கள் அதிகாரமிக்கவர்களாகவும், வஞ்சகர்களாகவும் இருந்துள்ளனர். ஆரியர்களிடையே அப்படியான தனிப்பிரிவு இல்லை என்பதுடன் அசுரர்களின் புரோகிதர்களை அவர்களின் அதிகாரத்தை வெறுக்கவும் செய்தனர். எனில், இன்றைய புரோகித - புரோகிதர்களின் ஆதிக்கத்துக்கு ஆரியர்களை எப்படி குற்றப்படுத்த முடியும்? 9. அசுரர்களைப் பார்த்து ஆயுதங்கள் செய்யவும், படகு ஓட்டக் கற்றுக் கொண்டு கடல் கடந்து வியாபாரம் செய்யவும் ஆரியர்கள் விரும்பினர். அப்படியிருக்க, அ). ஆரியர்களை புரோகித கும்பல் எனவும், பிற தொழில் செய்ய தெரியாதவர்கள் எனவும், அதன் காரணமாக ஏய்த்து பிழைத்தவர்கள் என்பதும் பிழையல்லவா? ஆ). கடல் கடந்து வியாபாரம் செய்ய விளைந்தவர்கள் எங்ஙனம் காலப்போக்கில் கடல் கடந்து செல்வது குற்றம் என்று ஆகம விதி கொண்டு வந்தனர்? இதன் பின்னாலுள்ள அரசியல் என்ன? 10. அரசு அரசிகர்கள் மக்களிடையே தங்களின் அதிகாரத்தை பெருக்கிக் கொள்ள, அவர்களை அடிமைப்படுத்த புரோகிதர்களை பயன்படுத்திக் கொண்டார்கள். அரசனும், புரோகிதர்களும் மக்களைவிட மேலான அதிகாரம் கொண்டவர்களாக இருந்தனர். காலப்போக்கில் அரச வம்சம் ஷத்திரியர்களாகவும், புரோகித வம்சம் பிராமணர்களாகவும் அழைக்கப்பட்டனர். ஆக, அசுர அரச வம்சத்தின் அதிகார மோகமும், அசுர சமூகத்தின் முட்டாள்தனமும், அடிமைத்தனமுமே ஷத்திரிய, பிராமண பிரிவுகள் உருவாகக் காரணம். இதில் ஆரியர்களை எங்ஙனம் குற்றப்படுத்த இயலும்? 11. எந்தவொரு இனக்குழுவும் இன்னொரு இனக்குழுவுடன் சுமூகமாக வாழ விரும்புவதில்லை. பரஸ்பரம் ஒன்றையொன்று வெற்றிக் கொள்ளவே முயற்சி செய்யும். எதிர் இனக்குழுவின் பலவீனங்களை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும். இது இயற்கை. ஆரியர்களும் அசுரர்களை வீழ்த்த அவர்களிடையே இருந்த அரசனை கடவுளாக பாவிக்கும் சுயமரியாதை இன்மையையும், புரோகிதர்களுக்கு தரும் கட்டற்ற அதிகாரத்தையும், அசுரர்களுக்கிடையே நிலைபெற்றிருந்த தொழில்ரீதியான படிநிலைகளையும், அடிமைத்தனத்தையும் பயன்படுத்திக் கொண்டனர். இது இயற்கையான ஒன்று. உலக வரலாறு அப்படித்தான் சொல்கிறது. எனில், ஆரியர்கள் வஞ்சகமாக அசுரர்களை வீழ்த்தினார்கள் என்பது இயற்கைக்கு மாறான குற்றச்சாட்டு அல்லவா? அசுரர்களை வீழ்த்தியது ஆரியர்களின் சூழ்ச்சியா இல்லை அசுரர்களிடையே நிலைபெற்றிருந்த அவர்களின் கீழான நடைமுறைகளா? #ValgaMuthalGangaiVarai #Brahminocracy #RahulSankrityayan #ராகுலசாங்கிருத்யாயன்

Comments
  • தமிழர் பண்பாட்டைச் சிதைத்த பேரரசு காலம் | பேரா. அ. கருணானந்தன் | Prof. A. Karunanandan 3 года назад
    தமிழர் பண்பாட்டைச் சிதைத்த பேரரசு காலம் | பேரா. அ. கருணானந்தன் | Prof. A. Karunanandan
    Опубликовано: 3 года назад
  • Psychiatrist Dr Shalini interacts with Professor Karunanandhan on 16th century indian history 4 года назад
    Psychiatrist Dr Shalini interacts with Professor Karunanandhan on 16th century indian history
    Опубликовано: 4 года назад
  • Porunai river civilization - detailed report by professor karunanandan 4 года назад
    Porunai river civilization - detailed report by professor karunanandan
    Опубликовано: 4 года назад
  • real history behind lord ganesha and ganesh chathurthi - professor karunananthan interview 4 года назад
    real history behind lord ganesha and ganesh chathurthi - professor karunananthan interview
    Опубликовано: 4 года назад
  • வள்ளலாரின் தத்துவத்தின் நிலைத்த பொருத்தப்பாடு: சமரச சுத்த சன்மார்க்கம் குறித்து பேரா. அ. கருணானந்தன் 3 года назад
    வள்ளலாரின் தத்துவத்தின் நிலைத்த பொருத்தப்பாடு: சமரச சுத்த சன்மார்க்கம் குறித்து பேரா. அ. கருணானந்தன்
    Опубликовано: 3 года назад
  • புனைவு வரலாறாகவும் வரலாறு புனைவாகவும் மாற்றப்படும் ஆபத்து | பேரா. கருணானந்தன் | prof. Karunanandan 4 года назад
    புனைவு வரலாறாகவும் வரலாறு புனைவாகவும் மாற்றப்படும் ஆபத்து | பேரா. கருணானந்தன் | prof. Karunanandan
    Опубликовано: 4 года назад
  • ДИАБЕТ ВАМ НЕ ГРОЗИТ! Этот дешевый овощ снижает сахар мгновенно | СОВЕТЫ 1 день назад
    ДИАБЕТ ВАМ НЕ ГРОЗИТ! Этот дешевый овощ снижает сахар мгновенно | СОВЕТЫ
    Опубликовано: 1 день назад
  • பழனி முருகனும், சித்தர்களும், சமண துறவிகளா..? - பேராசிரியர் அ. கருணானந்தன் 2 года назад
    பழனி முருகனும், சித்தர்களும், சமண துறவிகளா..? - பேராசிரியர் அ. கருணானந்தன்
    Опубликовано: 2 года назад
  • கைதாகும் மாணிக் தாகூர்? ஸ்டாலின் அதிரடி முடிவு! சுக்கு நூறாக உடையும் காங்கிரஸ்! | Banu | MK STALIN 1 день назад
    கைதாகும் மாணிக் தாகூர்? ஸ்டாலின் அதிரடி முடிவு! சுக்கு நூறாக உடையும் காங்கிரஸ்! | Banu | MK STALIN
    Опубликовано: 1 день назад
  • КОЛМАНОВСКИЙ: 1 день назад
    КОЛМАНОВСКИЙ: "Это просто чудо". Где "проваливается" ИИ, что не так с ядом из кожи лягушки, азарт
    Опубликовано: 1 день назад
  • ⚡️Россию РВУТ СВОИ ЖЕ! 1 день назад
    ⚡️Россию РВУТ СВОИ ЖЕ! "СВОшники" СОРВАЛИСЬ с ЦЕПИ: КОШМАРЯТ россиян. Там АДИЩЕ @i_gryanul_grem
    Опубликовано: 1 день назад
  • Что если бы динозавры ВЫЖИЛИ? 66 миллионов лет без нас 1 день назад
    Что если бы динозавры ВЫЖИЛИ? 66 миллионов лет без нас
    Опубликовано: 1 день назад
  • புனைகதைகளை ஏற்கிறோம்; புராணத்தை மறுக்கிறோம். ஏன்? | பேரா. கருணானந்தன் | Prof. Karunanandan 6 лет назад
    புனைகதைகளை ஏற்கிறோம்; புராணத்தை மறுக்கிறோம். ஏன்? | பேரா. கருணானந்தன் | Prof. Karunanandan
    Опубликовано: 6 лет назад
  • 'சுறுக்' கேள்வி கேட்ட இளைஞர் - நிதானமாக பாடம் எடுத்த ஷாநவாஸ் | Special Debate 7 дней назад
    'சுறுக்' கேள்வி கேட்ட இளைஞர் - நிதானமாக பாடம் எடுத்த ஷாநவாஸ் | Special Debate
    Опубликовано: 7 дней назад
  • வள்ளுவருக்கு பார்ப்பன மூலம் தந்த வைதீக வக்கிரம் | பேரா. கருணானந்தன் | Prof. Karunanandan 6 лет назад
    வள்ளுவருக்கு பார்ப்பன மூலம் தந்த வைதீக வக்கிரம் | பேரா. கருணானந்தன் | Prof. Karunanandan
    Опубликовано: 6 лет назад
  • Congress Manickam Tagore caste Mentality- Maruthaiyan on Rahul Gandhi & Selvaperunthagai | TVK Vijay 1 день назад
    Congress Manickam Tagore caste Mentality- Maruthaiyan on Rahul Gandhi & Selvaperunthagai | TVK Vijay
    Опубликовано: 1 день назад
  • பகிரங்க பேச்சு | கீதையும் குறளும் சாப்பிடக்கூடியது அல்ல | பேராசிரியர் கருணானந்தம் | Dravidam 100 6 лет назад
    பகிரங்க பேச்சு | கீதையும் குறளும் சாப்பிடக்கூடியது அல்ல | பேராசிரியர் கருணானந்தம் | Dravidam 100
    Опубликовано: 6 лет назад
  • Kryptokłopoty Karola Nawrockiego. Komentują Wieliński i Czuchnowski | Gazeta wyborcza 7 часов назад
    Kryptokłopoty Karola Nawrockiego. Komentują Wieliński i Czuchnowski | Gazeta wyborcza
    Опубликовано: 7 часов назад
  • மெக்காலே கிறிஸ்தவ சதிகாரனா? | Macaulay | பேரா. அ. கருணானந்தன் | Prof. A. Karunanandan 4 года назад
    மெக்காலே கிறிஸ்தவ சதிகாரனா? | Macaulay | பேரா. அ. கருணானந்தன் | Prof. A. Karunanandan
    Опубликовано: 4 года назад
  • ЛИПСИЦ: ИНТЕРВЬЮ 1 день назад
    ЛИПСИЦ: ИНТЕРВЬЮ "ПЕРВОМУ РАДИО (ИЗРАИЛЬ)" 16.02.2026
    Опубликовано: 1 день назад

Контактный email для правообладателей: u2beadvert@gmail.com © 2017 - 2026

Отказ от ответственности - Disclaimer Правообладателям - DMCA Условия использования сайта - TOS



Карта сайта 1 Карта сайта 2 Карта сайта 3 Карта сайта 4 Карта сайта 5