У нас вы можете посмотреть бесплатно புறநானூறு |Purananooru -4 |தாயில்லாக் குழந்தை போல் или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
புறநானூறு |Purananooru -4 |தாயில்லாக் குழந்தை போல் பாடியவர்:பரணர் பாடப்பட்டோன்: சோழன் உருவப் பஃறேர் இளஞ்சேட் சென்னி வாள்வலந்தர மறுப் பட்டன செவ் வானத்து வனப்புப் போன்றன! தாள் களங்கொளக் கழல் பறைந்தன கொல் ஏற்றின் மருப்புப் போன்றன; தோல் துவைத்து அம்பின் துளைதோன்றுவ நிலைக்கு ஒராஅ இலக்கம் போன்றன; மாவே எறிபதத்தான் இடம் காட்டக் கறுழ் பொருத செவ்வாயான் எருத்து வவ்விய புலி போன்றன; களிறே கதவு எறியாச் சிவந்து உராஅய் நுதி மழுங்கிய வெண் கோட்டான் உயிர் உண்ணும் கூற்றுப் போன்றன; நீயே, அலங்கு உளைப் பரீஇ இவுளிப் பொலந் தேர்மிசைப் பொலிவு தோன்றி மாக் கடல் நிவந் தெழுதரும் செஞ் ஞாயிற்றுக் கவினை மாதோ! அனையை ஆகன் மாறே தாய்இல் தூவாக் குழவி போல ஓவாது கூஉம் நின் உடற்றியோர் நாடே.