У нас вы можете посмотреть бесплатно Iraivan varuvaan song | இறைவன் வருவான் பாடல் | Msv | Kannadasan | P.susheela Hit Song. или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
#susheelasongs #kannadasanhits #msvhitsongs Iraivan varuvaan song | இறைவன் வருவான் பாடல் | Msv | Kannadasan | P.susheela Hit Song. Tamil Lyrics in description . Movie : shanthi Nilayam Music : M. S. Viswanathan song : "Iraivan Varuvaan" Singers : P. Susheela Lyrics : Kannadasan . பாடகி : பி. சுசீலா இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பெண் : இறைவன் இறைவன் இறைவன் வருவான் வருவான் வருவான் பெண் : ஆஹா ஆஹா ஆஹா ஆஹஅஹா ஆ ஆ ஆஆஹா ஆஅ…… பெண் : இறைவன் வருவான் அவன் என்றும் நல்வழி தருவான் குழு : இறைவன் வருவான் அவன் என்றும் நல்வழி தருவான் பெண் : அறிவோம் அவனை அவன் அன்பே நாம் பெரும் கருணை குழு : அறிவோம் அவனை அவன் அன்பே நாம் பெரும் கருணை இறைவன் வருவான் அவன் என்றும் நல்வழி தருவான் பெண் : வண்ண வண்ணப் பூவில் காயை வைத்தவன் சிற்பி ஒன்றின் நடுவே முத்தை வைத்தவன் வண்ண வண்ணப் பூவில் காயை வைத்தவன் சிற்பி ஒன்றின் நடுவே முத்தை வைத்தவன் பெண் : சின்ன சின்ன நெஞ்சினில் பாசம் வைத்தான் நெஞ்சில் வரும் பாசத்தை பேச வைத்தான் சின்ன சின்ன நெஞ்சினில் பாசம் வைத்தான் நெஞ்சில் வரும் பாசத்தை பேச வைத்தான் பெண் : அன்பே என்பது கோயில் ஆசை என்பது நாடு பாசம் என்பது வீடு குழு : பாசம் என்பது வீடு பெண் : இறைவன் வருவான் அவன் என்றும் நல்வழி தருவான் பெண் : உள்ளம் என்னும் கோயிலை கட்டி வைத்தவன் கண்கள் என்னும் வாசலை தந்து வைத்தவன் பெண் : உள்ளம் என்னும் கோயிலை கட்டி வைத்தவன் கண்கள் என்னும் வாசலை தந்து வைத்தவன் பெண் : கண்ணில் வரும் பாதையை காண சொன்னான் நல்ல நல்லப் பாதையில் போக சொன்னான் கண்ணில் வரும் பாதையை காண சொன்னான் நல்ல நல்லப் பாதையில் போக சொன்னான் பெண் : கண்கள் அவனை காண உள்ளம் அவனை நினைக்க கைகள் அவனை வணங்க குழு : கைகள் அவனை வணங்க பெண் : இறைவன் வருவான் அவன் என்றும் நல்வழி தருவான் அறிவோம் அவனை குழு : அவன் அன்பே நாம் பெரும் கருணை இறைவன் வருவான் அவன் என்றும் நல்வழி தருவான்