У нас вы можете посмотреть бесплатно இயேசுவின் புனிதமான திரு இதயத்தின் உள்வவலியை உணர்ந்து தியானிக்க பத்து தீபங்களின் பக்தி முயற்சி или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
அன்னை மரிய இன்கர்னசியோன் ரோசால் திரு இருதய ஆண்டவரின் மீது அதிக பக்தி கொண்டவர். அவரின் அளவு கடந்த அன்பின் பொருட்டு, திரு இருதய ஆண்டவர் அவரிடம், "யாரும் என்னுடைய இதய வேதனையைப் புரிந்து கொள்வதில்லை. அதற்குத் தகுந்த பரிகாரம் செய்வதில்லை, என்று வருத்தத்தோடு மொழிந்தார்." அந்நாள் முதல் அன்னை அவர்கள் அவ்வார்த்தையை உள்ளத்தில் ஏற்று இயேசுவின் புனித இதயத்தின் துக்கங்களை தியானிக்க ஆரம்பித்து, சிறப்பாக கடவுளின் பத்து கட்டளைகளுக்கு எதிராக நடக்கும் மீறல்களுக்கு பரிகாரம் செய்யும் நோக்கத்துடன் பத்து தீபங்களை ஏற்றி ஒவ்வொரு மாதமும் 25ஆம் நாளை பாவ பரிகார நாளாக ஏற்படுத்தினார். நம் அனைவரும் இந்த காணொளியினை கண்டு தியானிப்போம். / bethlemitesi. .