У нас вы можете посмотреть бесплатно மெய்வழி தெய்வக் கீர்த்தனைகள்: இயற்றியவர் மெய்வழி இளம்கலைக்கோட்டு அனந்தர்(002 tr 1) или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
மெய்வழி இளம் கலைக்கோட்டு அனந்தர் அவர்கள் தமது சற்குருபிரான் "பிரம்மோதய மெய்வழி சாலை ஆண்டவர்களுக்கு" என்றும் வாடாமல் இருக்கும் பாமாலையால் வழிபட்டுள்ளார்கள். அது நமக்கும் கிடைக்க தென்னிந்திய இசையான கர்நாடக இசையில் கொடுத்துள்ளார்கள். கர்நாடக இசை இதற்காகவே காத்திருந்தனவோ என்னவோ? இதனை உருவாக்குவதில் சாலை கிருஷ்ண அய்யங்கார, பாடிவர் செல்வி ஜெ.பி.கீரத்தனா, பால உமாசங்கர், வயலின், மிருதங்கம், கடம், மற்றும் பக்க வாத்தியங்கள்.... மனதை உருக்கும் இறைவழிபாடு வேறொன்றும் சொல்வதற்கில்லை. இசையில் நாட்டம் உள்ளோருக்கும், இவையில் இறைவரை வழிபட விரும்புவோர்க்கு இத நல்ல விருந்து. பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் இவ்விசை விருந்து உருவாகியுள்ளது. என்றும் ஆடிக்கொண்டிருக்கும் மனதை ஆடாமல் நிறுத்த இசை ஒரு உபாயம். இதனை உருவாக்க கருவியாக இருந்த அனைவருக்கும் என் மனமார்ந்த நமஸ்காரங்கள்.