У нас вы можете посмотреть бесплатно சுமார் ரூ100 கோடிக்கும் அதிகமான மதிப்பு கொண்ட பாரதிதாசன் மேலாண்மை கல்வி நிறுவனம் (BIM) திருச்சி или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
அரசிடம் இருந்து மறைக்கப்படுகிறதா? பாரதிதாசன் மேலாண்மை கல்வி நிறுவனம் (BIM) திருச்சி - நிர்வாக இயக்குநர்கள் 2003இல் பாரதிதாசன் பல்கலைக்கழகத்திடமும், அரசாங்கத்திடமும் அனுமதி பெறாமல், அவர்களுக்கு தெரியாமல் தங்களை விடுவித்துக்கொள்ளும் எண்ணத்துடன் விதிகளில் திருத்தம் செய்துள்ளனர் மேலும் அதையே ஆதாரமாக கொண்டு பல முரண்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவற்றை களைந்து கையகப்படுத்த வேண்டும் என 24.03.2010இல் பதிவாளர் பேரா.த.இராமசாமி மற்றும் 03.02.2020 இல் Dr.G.கோபிநாத் ஆகியோர் கடிதம் எழுதியிருந்தனர். அப்போதைய, உயர்கல்வித்துறை அமைச்சர்களாக இருந்த திரு.க.பொன்முடி மற்றும் திரு.K.P.அன்பழகன் ஆகியோர் மேற்கொண்ட நடவடிக்கை மற்றும் நடைபெற்றதாக சொல்லப்படும் ஊழல், மோசடி, கையாடல் ஆகியவற்றின் நிலை குறித்து அறிய அறப்போர் இயக்கம் RTI தொடுத்தது. அதற்கு எந்த விதமான தகவலையும் தராமல் மறைத்துள்ளது உயர்கல்வித்துறை. பாரதிதாசன் மேலாண்மை கல்வி நிறுவனம் (BIM) சம்மந்த பட்ட எந்த RTI களுக்கும் அரசு பதிலளிக்கவில்லை. இது பெரும் சந்தேகத்தை எழுப்புகிறது. பாரதிதாசன் மேலாண்மை கல்வி நிறுவனம் (BIM) திருச்சி என்ற கல்வி நிறுவனம் யாருடைய கட்டுப்பாட்டில் இருக்கிறது? நூற்றுக்கணக்கான மாணவர்கள் பயிலும் கல்வி நிறுவனம், சுமார் 100கோடிக்கும் அதிகமான மதிப்பு கொண்டதாக சொல்லப்படும் கல்வி நிறுவனம் தற்போது யார் நிர்வாகத்தில் இருக்கிறது? இது குறித்து அரசு உடனே தெளிவுபடுத்த வேண்டும், கையாடல் மற்றும் மோசடி மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி இன்றைய தினம், முதலமைச்சர் திரு.MK ஸ்டாலின், ஆளுநர் திரு.RN இரவி, தலைமைச்செயலார் திரு.N.முருகானந்தம் IAS. உயர்கல்வித்துறை அமைச்சர் திரு.கோவி.செழியன், செயலாளர் திரு.P.சங்கர் IAS மற்றும் பாரதிதாசன் பல்கலைக்கழக Convener குழு திருமதி.இ.சுந்தரவல்லி,IAS அவர்களுக்கும் கடிதம் அனுப்பியுள்ளோம்.