У нас вы можете посмотреть бесплатно சுவாமி விவேகானந்தரின் கேள்வியும் இராம கிருஷ்ண பரமஹம்ஸரின் பதிலும் или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
"BuyMote E-Shopping Application is One of the Online Shopping App Now Available on Play Store & App Store (Buymote E-Shopping) Click Below Link and Install Application: https://buymote.shop/links/0f5993744a... Sponsor Content: #buymote #buymoteeshopping #buymoteonline #buymoteshopping #buymoteapplication" சுவாமி விவேகானந்தரின் கேள்வியும் இராம கிருஷ்ண பரமஹம்ஸரின் பதிலும்....... வி: எனக்கு ஓய்வு நேரமே கிடைக்கவில்லை . வாழ்க்கை பரபரப்பாக மாறிவிட்டது. ரா: செயல் உன்னை ஆக்கரமித்துக்கொள்ளும் . ஆக்கம் உன்னை விடுதலையாக்கும். வி: இப்போது ஏன் வாழ்க்கை சிக்கலானதாக மாறிவிட்டது? ரா: வாழ்க்கையை ஆராய்வதை நிறுத்து. ஆராய்வது சிக்கலை ஏற்படுத்தும். அதை விட்டுவிடு. வி: பிறகு ஏன் நாம் மகிழ்ச்சியே இல்லாமல் வாழ்கிறோம்? ரா:வருத்தப்படுவதே உனக்கு வேலையாகிவிட்டது. ஆகையால் மகிழ்ச்சியை இழக்கிறாய். வி: நல்ல மனிதர்கள் ஏன் துன்பப்படுகிறார்கள்? ரா: உரைக்காமல் வைரத்தை ஒளிரச்செய்ய முடியாது. எரிக்காமல் தங்கத்தை சுத்தப்படுத்தமுடியாது. மனிதர்கள் சோதிக்கப்படுகிறார்கள் ,வருத்தப்படுவதில்லை. அந்த சோதனை மூலம் வாழ்வை செம்மைப்படுத்திக்கொள்கிறார்கள். வி: சோதனைகள் உபயோகமானது என்கிறீர்களா? ரா: ஆம். எல்லா செயல்களிலும், அனுபவமே சிறந்த ஆசான்.முதலில் தேர்வை வைத்து பின் பாடம் கற்பிக்கும். வி: பற்பல சோதனைகள் வந்தால் நாம் வழியறியாமல் நிற்போமே? ரா: உனக்கு வெளியே பார்த்தால் ,எங்கு செல்கிறாய் என்று தெறியாது. உன்னுள் உற்று நோக்கு. கண்கள் ஒளியைக் காட்டும். இதையம் வழியைக் காட்டும். வி: சரியான பாதையில் செல்வதை விட தோல்வி தரும் பயமே அதிகாமாக கவலை கொள்ள வைக்கிறது. ரா: வெற்றி தோல்வி என்பது அடுத்தவர் பார்வையை பொறுத்ததே. நீ பெறும் திருப்தியே உன்னுடன் நிலைக்கும். வி: கடினமான காலங்களில் எப்படி நான் உத்வேகத்துடன் செயல்படுவது? ரா: எவ்வளவு தூரம் போக வேண்டும் என்ரு பார்க்காதே , எவ்வளவு தூரம் கடந்துவந்திருக்கிறாய் என்பதை எண்ணி பெருமைகொள். இருப்பதை ரசி , இல்லாததை எண்ணி கவலைக் கொள்ளாதே. வி: மனிதர்களின் எந்த குணம் உன்களுக்கு ஆச்சர்யம் தருகிறது? ரா: கஷ்டம் வரும்போது ," எனக்கு மட்டும் ஏன் இப்படி?" ,என்று புலம்பும் மனிதர்கள், சந்தோஷமும் செழிப்பும் வரும்போது அப்படி செய்வதில்லை. வி: வாழ்க்கையின் முழுமையை நான் எவ்வாறு அடைவது? ரா: உன்னுடைய கடந்த காலத்தை வருந்தாமல் ஏற்றுக்கொள். உன்னுடைய நிகழ்காலத்தை நம்பிக்கையுடன் எதிர்கொள். உன்னை வருங்காலதிற்காக வருந்தாமல் தயார்படுத்திக்கொள். வி: கடைசி கேள்வி. சில நேரங்களில் எனது பிரார்த்தனைகள் நிறைவேரவில்லை என்று தோன்றுகிறது. ரா: நிறைவேராத பிரார்த்தனைகளே கிடையாது. பயத்தை எறித்து , நம்பிக்கையை விதை.வாழ்க்கை என்பது அறியப்படவேண்டியது , ஆராயப்படவேண்டியதல்ல. நம்பிக்கை கொள். வாழக் கற்றுக்கொண்டால் வாழ்க்கை அற்புதமானது. ஆம் . வாழ்க்கை அற்புதமானதுதானே...