У нас вы можете посмотреть бесплатно ரோஹாங்கியாக்கள் என்ன அகதிகளா? நீதிபதி கேள்வி Supreme Court asked any order issued или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
#Partnership ோஹிங்கியா அகதிகள் காணாமல் போவவது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கை தலைமை நீதிபதி சூர்யா காந்த், நீதிபதி ஜாய்மல்யா பாக்சி அமர்வு விசாரித்தது. மனுதாரர் வாதிடும்போது, கடந்த மே மாதம் சில ரோஹிங்கியாக்களை டெல்லி போலீசார் கைது செய்ததனர். அதன் பின் அவர்கள் இருக்கும் இடம் பற்றி எந்த தகவலும் இல்லை; நாடு கடத்தப்பட்டு இருந்தால், அது சட்டப்படி மேற்கொள்ளப்பட வேண்டும் என்றார். அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி சூர்யா காந்த், ரோஹிங்கியாக்களை அகதிகள் என்று அறிவித்து இந்திய அரசு உத்தரவு ஏதும் பிறப்பித்து இருக்கிறதா? ஒரு அகதிக்கு சட்டப்பூர்வ அந்தஸ்து இல்லை; அவர் சட்டவிரோதமாக நாட்டிற்குள் நுழைந்தால், அவரை இங்கேயே வைத்திருப்பது நமது கடமையா? எனவும் தலைமை நீதிபதி கேட்டார். பதில் அளித்த மனுதாரர், நாங்கள் அகதி அந்தஸ்து கேட்கவில்லை. இந்த வழக்கு அவர்கள் காணாமல் போவது தொடர்பானது. நாடு கடத்தல் நடைமுறையை முறையாக பின்பற்ற வேண்டும் என்றுதான் கேட்கிறோம் என்றார். தலைமை நீதிபதி கூறும்போது, வட இந்திய பகுதியில் மிகவும் முக்கியமான எல்லைகள் உள்ளன. ஊடுருவல்காரர்கள் வந்தால், உங்களுக்கு அனைத்து வசதிகளையும் வழங்குகிறோம் எனக்கூறி அவர்களுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்க வேண்டுமா? அவர்களை திருப்பி அனுப்புவதில் என்ன பிரச்னை இருக்கிறது? சட்டவிரோதமாக எல்லை தாண்டி இந்தியாவுக்கு நுழையும் ஊடுருவல்காரர்கள், எங்களுக்கும் உங்கள் சட்டம் பொருந்தும், உணவு, தங்குமிடம், குழந்தைகளுக்கு கல்வி உரிமை உண்டு என்று கூறினால், அதற்கு ஏற்ப சட்டத்தை மாற்ற வேண்டுமா? நம் நாட்டில் அதிக ஏழை மக்கள் உள்ளனர். அவர்களுக்கு இந்த சலுகைகள், வசதிகளை பெறுவதற்கு உரிமை இல்லையா? ஏன் அவர்கள் மீது கவனம் செலுத்த கூடாது? எனக்கேட்ட எனக்கூறிய தலைமை நீதிபதி வழக்கை ஒத்தி வைத்தார். #SupremeCourt # Rohingyas #Refugees #CJI #ChiefJusticeofIndia #HabeasCorpusPetition #CjiSuryakant# #SupremeCourt # Rohingyas #Refugees #CJI #ChiefJusticeofIndia #HabeasCorpusPetition #CjiSuryakant