У нас вы можете посмотреть бесплатно தேவார பதிகங்கள்||கொடுமுடி||Devara pathigangal|Kodumudi| или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
கொடுமுடி கோவில் வரலாறு உன்னை விட நான் பெரியவனா? என்னைவிட நீ பெரியவனா? என்ற பிரச்சனை மனிதர்களுக்கு மட்டுமல்ல. அந்த காலத்தில் இருந்தே ‘யார் பெரியவர்’ என்ற பிரச்சனை கடவுள்களுக்கும் இருந்துதான் வந்தது. இப்படித்தான் ஒருமுறை ஆதிசேஷனுக்கும், வாயு தேவனுக்கும் தங்களில் யார் பெரியவர் என்ற போட்டி நடந்தது.அந்தப் போட்டியில் மேருமலையை ஒரு கயிறு கட்டி ஒரு பக்கம் ஆதிசேஷனும், மறுபக்கம் வாயு தேவனும் இழுத்தனர். ஆதிசேஷன் மேரு மலையை தன் கைகளால் கட்டி அணைத்துக் கொண்டார். வாயு பகவான் அவரது காற்றின் வேகத்தால் ஆதிசேஷனை மலையை விட்டு கீழே தள்ள, காற்றை வேகப்படுத்தி வீசினார். இதனால் மேரு மலையானது அழுத்தம் தாங்காமல் ஏழு துண்டுகளாக வெடித்து சிதறியது. வெடித்த துண்டுகள் அனைத்தும் ரத்தின கற்களாக மாறி லிங்கமாக உருமாறியது. அதில் ஒன்றுதான் கொடுமுடி. இந்த தளத்தில் வைர கல்லாலான லிங்கம் உள்ளது. இந்த லிங்கமே மகுடேஸ்வரர் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.