• ClipSaver
  • dtub.ru
ClipSaver
Русские видео
  • Смешные видео
  • Приколы
  • Обзоры
  • Новости
  • Тесты
  • Спорт
  • Любовь
  • Музыка
  • Разное
Сейчас в тренде
  • Фейгин лайф
  • Три кота
  • Самвел адамян
  • А4 ютуб
  • скачать бит
  • гитара с нуля
Иностранные видео
  • Funny Babies
  • Funny Sports
  • Funny Animals
  • Funny Pranks
  • Funny Magic
  • Funny Vines
  • Funny Virals
  • Funny K-Pop

யார் பெரியவர்? | Most Rev. Dr. A.M. Chinnappa SDB D.D Ph.D | Our Lady Of Fatima shrine | Tambaram скачать в хорошем качестве

யார் பெரியவர்? | Most Rev. Dr. A.M. Chinnappa SDB D.D Ph.D | Our Lady Of Fatima shrine | Tambaram 1 год назад

скачать видео

скачать mp3

скачать mp4

поделиться

телефон с камерой

телефон с видео

бесплатно

загрузить,

Не удается загрузить Youtube-плеер. Проверьте блокировку Youtube в вашей сети.
Повторяем попытку...
யார் பெரியவர்? | Most Rev. Dr. A.M. Chinnappa SDB D.D Ph.D | Our Lady Of Fatima shrine | Tambaram
  • Поделиться ВК
  • Поделиться в ОК
  •  
  •  


Скачать видео с ютуб по ссылке или смотреть без блокировок на сайте: யார் பெரியவர்? | Most Rev. Dr. A.M. Chinnappa SDB D.D Ph.D | Our Lady Of Fatima shrine | Tambaram в качестве 4k

У нас вы можете посмотреть бесплатно யார் பெரியவர்? | Most Rev. Dr. A.M. Chinnappa SDB D.D Ph.D | Our Lady Of Fatima shrine | Tambaram или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:

  • Информация по загрузке:

Скачать mp3 с ютуба отдельным файлом. Бесплатный рингтон யார் பெரியவர்? | Most Rev. Dr. A.M. Chinnappa SDB D.D Ph.D | Our Lady Of Fatima shrine | Tambaram в формате MP3:


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru



யார் பெரியவர்? | Most Rev. Dr. A.M. Chinnappa SDB D.D Ph.D | Our Lady Of Fatima shrine | Tambaram

பொதுக்காலம் 25ஆம் வாரம் - ஞாயிறு முதல் வாசகம் இழிவான சாவுக்கு அவர்களைத் தீர்ப்பிடுவோம். சாலமோனின் ஞான நூலிலிருந்து வாசகம் 2: 17-20 பொல்லாதவர்கள் தங்களுக்குள் சொல்லிக் கொள்வதாவது: ‘நீதிமான்களுடைய சொற்கள் உண்மையா எனக் கண்டறிவோம்; முடிவில் அவர்களுக்கு என்ன நிகழும் என ஆய்ந்தறிவோம். நீதிமான்கள் கடவுளின் மக்கள் என்றால், அவர் அவர்களுக்கு உதவி செய்வார்; பகைவரிடமிருந்து அவர்களை விடுவிப்பார். அவர்களது கனிவினைக் கண்டு கொள்ளவும், பொறுமையை ஆய்ந்தறியவும், வசைமொழி கூறியும் துன்புறுத்தியும் அவர்களைச் சோதித்தறிவோம். இழிவான சாவுக்கு அவர்களைத் தீர்ப்பிடுவோம்; ஏனெனில் தங்கள் வாய்மொழிப்படி அவர்கள் பாதுகாப்புப் பெறுவார்கள்.' ஆண்டவரின் அருள்வாக்கு. பதிலுரைப் பாடல் திபா 54: 1-2. 3. 4,6 பல்லவி: என் தலைவர் என் வாழ்வுக்கு ஆதரவாய் உள்ளோருடன் இருக்கின்றார். கடவுளே, உமது பெயரின் வல்லமையால் என்னைக் காப்பாற்றும்; உமது ஆற்றலினால் எனது நேர்மையை நிலைநாட்டும். கடவுளே, என் விண்ணப்பத்தைக் கேட்டருளும்; என் வாயின் சொற்களுக்குச் செவிகொடுத்தருளும். - பல்லவி ஏனெனில், செருக்குற்றோர் எனக்கு எதிராய் எழுந்துள்ளனர்; கொடியவர் என் உயிரைப் பறிக்கப் பார்க்கின்றனர்; அவர்கள் கடவுளை அறவே நினைப்பதில்லை. - பல்லவி இதோ! கடவுள் எனக்குத் துணைவராய் இருக்கின்றார்; என் தலைவர் என் வாழ்வுக்கு ஆதரவாய் உள்ளோருடன் இருக்கின்றார்; தன்னார்வத்தோடு உமக்குப் பலி செலுத்துவேன்; ஆண்டவரே உமது பெயருக்கு நன்றி செலுத்துவேன்; இதுவே நன்று. - பல்லவி இரண்டாம் வாசகம் அமைதி ஏற்படுத்துவோர் விதைத்த அமைதி என்னும் விதையிலிருந்து நீதியென்னும் கனி விளைகிறது. திருத்தூதர் யாக்கோபு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 3: 16- 4: 3 அன்பிற்குரியவர்களே, பொறாமையும் கட்சி மனப்பான்மையும் உள்ள இடத்தில் குழப்பமும் எல்லாக் கொடுஞ்செயல்களும் நடக்கும். விண்ணிலிருந்து வரும் ஞானத்தின் தலையாய பண்பு அதன் தூய்மையாகும். மேலும் அது அமைதியை நாடும்; பொறுமை கொள்ளும்; இணங்கிப் போகும் தன்மையுடையது; இரக்கமும் நற்செயல்களும் நிறைந்தது; நடுநிலை தவறாதது; வெளிவேடமற்றது. அமைதி ஏற்படுத்துவோர் விதைத்த அமைதி என்னும் விதையிலிருந்து நீதியென்னும் கனி விளைகிறது. உங்களிடையே சண்டை சச்சரவுகள் ஏற்படக் காரணமென்ன? உங்களுக்குள்ளே போராடிக் கொண்டிருக்கும் சிற்றின்ப நாட்டங்கள் அல்லவா? நீங்கள் ஆசைப்படுவது கிடைக்காததால் கொலை செய்கிறீர்கள்; பேராசை கொள்கிறீர்கள்; அதைப் பெற முடியாததால் சண்டை சச்சரவுகள் உண்டாக்குகிறீர்கள். அதை நீங்கள் ஏன் பெறமுடிவதில்லை? நீங்கள் கடவுளிடம் கேட்பதில்லை. நீங்கள் கேட்டாலும் ஏன் அடைவதில்லை? ஏனெனில் நீங்கள் தீய எண்ணத்தோடு கேட்கிறீர்கள்; சிற்றின்ப நாட்டங்களை நிறைவேற்றவே கேட்கிறீர்கள். ஆண்டவரின் அருள்வாக்கு. நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி 2 தெச 2: 14 அல்லேலூயா, அல்லேலூயா! நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் மாட்சியை நீங்கள் அடையும் பொருட்டே, நாங்கள் அறிவித்த நற்செய்தியின் வழியாக அவர் உங்களை அழைத்தார். அல்லேலூயா. நற்செய்தி வாசகம் ஒருவர் முதல்வராக இருக்க விரும்பினால் அவர் அனைவரிலும் கடைசியானவராக இருக்கட்டும். ✠ மாற்கு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 30-37 அக்காலத்தில் இயேசுவும் அவருடைய சீடர்களும் புறப்பட்டுக் கலிலேயா வழியாகச் சென்றார்கள். அது யாருக்கும் தெரியக்கூடாது என்று இயேசு விரும்பினார். ஏனெனில், “மானிட மகன் மக்களின் கையில் ஒப்புவிக்கப்பட இருக்கிறார்; அவர்கள் அவரைக் கொலை செய்வார்கள். கொல்லப்பட்ட மூன்று நாள்களுக்குப் பின் அவர் உயிர்த்தெழுவார்” என்று அவர் தம் சீடருக்குக் கற்பித்துக் கொண்டிருந்தார். அவர் சொன்னது அவர்களுக்கு விளங்கவில்லை. அவரிடம் விளக்கம் கேட்கவும் அவர்கள் அஞ்சினார்கள். அவர்கள் கப்பர்நாகுமுக்கு வந்தார்கள். அவர்கள் வீட்டில் இருந்த பொழுது இயேசு, “வழியில் நீங்கள் எதைப் பற்றி வாதாடிக் கொண்டிருந்தீர்கள்?” என்று அவர்களிடம் கேட்டார். அவர்கள் பேசாதிருந்தார்கள். ஏனெனில் தங்களுள் பெரியவர் யார் என்பதைப் பற்றி வழியில் ஒருவரோடு ஒருவர் வாதாடிக்கொண்டு வந்தார்கள். அப்பொழுது அவர் அமர்ந்து, பன்னிருவரையும் கூப்பிட்டு, அவர்களிடம், “ஒருவர் முதல்வராக இருக்க விரும்பினால் அவர் அனைவரிலும் கடைசியானவராகவும் அனைவருக்கும் தொண்டராகவும் இருக்கட்டும்” என்றார். பிறகு அவர் ஒரு சிறு பிள்ளையை எடுத்து, அவர்கள் நடுவே நிறுத்தி, அதை அரவணைத்துக் கொண்டு, “இத்தகைய சிறுபிள்ளைகளுள் ஒன்றை என் பெயரால் ஏற்றுக்கொள்பவர் எவரும் என்னையே ஏற்றுக் கொள்கிறார். என்னை ஏற்றுக்கொள்பவர் என்னை மட்டும் அல்ல, என்னை அனுப்பினவரையே ஏற்றுக்கொள்கிறார்” என்றார். ஆண்டவரின் அருள்வாக்கு. #மறையுரை_சிந்தனைகள் #மறையுரை #மறைக்கல்வி #christ #christian #Jesuschrist #verseoftheday #ourladyoffathima #vailankannishrine #sermon #sermons #homily #bernat #carmel #christiansermons #catholicbishops #stvincentdepaul #feast

Comments
  • கிறிஸ்துவுக்காக இரத்தம் சிந்துகிறோமா?  | Fr. T. Albert | St. John De Britto's Church | Villivakkam 9 месяцев назад
    கிறிஸ்துவுக்காக இரத்தம் சிந்துகிறோமா? | Fr. T. Albert | St. John De Britto's Church | Villivakkam
    Опубликовано: 9 месяцев назад
  • நம்மை நாமே தாழ்த்திக்கொண்டு இறை வார்த்தை படி வாழ்ந்தால், கடவுள் நம்மை வாழ்வில் உயர்த்துவார் #sermon 4 месяца назад
    நம்மை நாமே தாழ்த்திக்கொண்டு இறை வார்த்தை படி வாழ்ந்தால், கடவுள் நம்மை வாழ்வில் உயர்த்துவார் #sermon
    Опубликовано: 4 месяца назад
  • Жёсткий ультиматум Зеленскому / Смена власти в Киеве 10 часов назад
    Жёсткий ультиматум Зеленскому / Смена власти в Киеве
    Опубликовано: 10 часов назад
  • விண்ணகம், நரகம், உத்தரிக்கும் ஸ்தலம் | Fr. M. Alexander | St. Antony's Church | Sithalapakkam 4 дня назад
    விண்ணகம், நரகம், உத்தரிக்கும் ஸ்தலம் | Fr. M. Alexander | St. Antony's Church | Sithalapakkam
    Опубликовано: 4 дня назад
  • கண்ணீரைக் களிப்பாக்கும் கடவுள் | Fr. Paula Jayakumar  | St. Thomas Cathedral Basilica | Santhome 11 месяцев назад
    கண்ணீரைக் களிப்பாக்கும் கடவுள் | Fr. Paula Jayakumar | St. Thomas Cathedral Basilica | Santhome
    Опубликовано: 11 месяцев назад
  • Европа Выдвигает Требования‼️Кольцо Сомкнулось⭕️ Северск Падает В Котел⬇️🍲 Военные Сводки 23.11.2025 7 часов назад
    Европа Выдвигает Требования‼️Кольцо Сомкнулось⭕️ Северск Падает В Котел⬇️🍲 Военные Сводки 23.11.2025
    Опубликовано: 7 часов назад
  • ГУДКОВ: 13 часов назад
    ГУДКОВ: "На пороге. Я обязан вас предупредить!" Как дальше, что с "мирным планом", Путин (не)в форме
    Опубликовано: 13 часов назад
  • Никогда не говорите эти три вещи — я умоляю! Мудрость, которая спасает судьбы 1 месяц назад
    Никогда не говорите эти три вещи — я умоляю! Мудрость, которая спасает судьбы
    Опубликовано: 1 месяц назад
  • 1 April 2025 7 месяцев назад
    1 April 2025
    Опубликовано: 7 месяцев назад
  • கிறிஸ்து அனைத்துலக அரசர் பெருவிழா | Fr. G. Kanikai Raj | Seashore St. Anthony's Shrine | Palavakkam 18 часов назад
    கிறிஸ்து அனைத்துலக அரசர் பெருவிழா | Fr. G. Kanikai Raj | Seashore St. Anthony's Shrine | Palavakkam
    Опубликовано: 18 часов назад
  • Достижения ВСУ в 2025 2 часа назад
    Достижения ВСУ в 2025
    Опубликовано: 2 часа назад
  • WOG -16 | உலகை அன்பு செய்வது | Fr. Varghese VC Elavur | 30.06.2023 | Ambattur Arulalayam 2 года назад
    WOG -16 | உலகை அன்பு செய்வது | Fr. Varghese VC Elavur | 30.06.2023 | Ambattur Arulalayam
    Опубликовано: 2 года назад
  • Андрей Фурсов и Евгений Спицын | ГОРБАЧЕВ — АГЕНТ? ДОСЬЕ МИ-6 НА ГОРБАЧЕВА 14 часов назад
    Андрей Фурсов и Евгений Спицын | ГОРБАЧЕВ — АГЕНТ? ДОСЬЕ МИ-6 НА ГОРБАЧЕВА
    Опубликовано: 14 часов назад
  • கிறிஸ்தவ அன்பு: குடும்பமும் அயலவரும் | Fr. Paul Dinakaran | Our Lady Of Fatima shrine | Tambaram 1 год назад
    கிறிஸ்தவ அன்பு: குடும்பமும் அயலவரும் | Fr. Paul Dinakaran | Our Lady Of Fatima shrine | Tambaram
    Опубликовано: 1 год назад
  • உத்தரிக்கிற ஸ்தலத்தில் தவிக்கும் ஆன்மாக்களுக்காக செபிப்பது நமது கடமை#allsoulsday #frarulmani #sermon 12 дней назад
    உத்தரிக்கிற ஸ்தலத்தில் தவிக்கும் ஆன்மாக்களுக்காக செபிப்பது நமது கடமை#allsoulsday #frarulmani #sermon
    Опубликовано: 12 дней назад
  • Fr. Anto Jenish || குட்டி மறையுரை || குரானில் அன்னையின் பிறப்பு வரலாறு || Idhaya Thagam 2 месяца назад
    Fr. Anto Jenish || குட்டி மறையுரை || குரானில் அன்னையின் பிறப்பு வரலாறு || Idhaya Thagam
    Опубликовано: 2 месяца назад
  • Путин отправил Патриарха Кирилла на фронт? / Шокирующее заявление властей 9 часов назад
    Путин отправил Патриарха Кирилла на фронт? / Шокирующее заявление властей
    Опубликовано: 9 часов назад
  • பிரிவினை எண்ணம் எப்போது மனதிற்குள் வருகிறதோ, அப்போதே கடவுளின் ஆசீர்வாதத்திற்கு தகுதியற்றவர் ஆகிறோம் 1 месяц назад
    பிரிவினை எண்ணம் எப்போது மனதிற்குள் வருகிறதோ, அப்போதே கடவுளின் ஆசீர்வாதத்திற்கு தகுதியற்றவர் ஆகிறோம்
    Опубликовано: 1 месяц назад
  • சுறுசுறுப்பாய் ஓடுபவர்க்கே எல்லாம் கிட்டும் Fr.ராபின் தாட்டான்பட்டி திருவிழா மறையுரை05.02.23 2 года назад
    சுறுசுறுப்பாய் ஓடுபவர்க்கே எல்லாம் கிட்டும் Fr.ராபின் தாட்டான்பட்டி திருவிழா மறையுரை05.02.23
    Опубликовано: 2 года назад
  • நம்பிக்கை வாழ்வு வாழ்ந்தால் கடவுளின் ஆசீர்வாதம் நிச்சயம் உண்டு #frarulmani #firsttuesday #feb2025 9 месяцев назад
    நம்பிக்கை வாழ்வு வாழ்ந்தால் கடவுளின் ஆசீர்வாதம் நிச்சயம் உண்டு #frarulmani #firsttuesday #feb2025
    Опубликовано: 9 месяцев назад

Контактный email для правообладателей: [email protected] © 2017 - 2025

Отказ от ответственности - Disclaimer Правообладателям - DMCA Условия использования сайта - TOS



Карта сайта 1 Карта сайта 2 Карта сайта 3 Карта сайта 4 Карта сайта 5