У нас вы можете посмотреть бесплатно நாமாவளி 50 - ஸ்ரீமுருகன் நவரத்தின மாலை - எளிய முறையில் நாமாவளி கற்க-திருப்புகழ் மாமி или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
நாமாவளி 50 - ஸ்ரீமுருகன் நவரத்தின மாலை - எளிய முறையில் நாமாவளி கற்க-திருப்புகழ் மாமி ஸ்ரீபாலா திரிபுரசுந்தரி பஜன் மண்டலி சிட்லபாக்கம் சென்னை 64 tamil lyrics ஸ்ரீ முருகன் நவரத்ன மாலை : ------------------------------- சரணம் சரணம் சரவணபவ ஓம் சரணம் சரணம் சண்முகா சரணம் சரணம் சரணம் சரவணபவ ஓம் சரணம் சரணம் சண்முகா சரணம் ----------------- ஸ்ரீ விநாயகர் வணக்கம் : -------------------------- காக்கும் முதலே கரிமா முகனே தீக் கண் பிறந்த திருவேலவன் பால் சேர்க்கும் நவரத்தின மாலையினைக் காக்க வருவாய் கணநாயகமே! (சரணம் சரணம் சரவணபவ ஓம் சரணம் சரணம் சண்முகா சரணம் சரணம் சரணம் சரவணபவ ஓம் சரணம் சரணம் சண்முகா சரணம் ) வைரம் . --------------- வாகை பெறவே வைரத் திரு வேல் மாதா தரவே மகிழ்வாய் அணிந்து தோகை மயிலில் துடியாய்ப் பறந்து சூரன் தலையை துவள அறுத்து மேகத் தமரர் மிடி தீர்த்தவனே வேலாயுதனே வினை தீர்ப்பவனே மாகயிலாயன் மகனே குமரா வாவா முருகா வளமே அருள்வாய் (சரணம் சரணம் சரவணபவ ஓம் சரணம் சரணம் சண்முகா சரணம் சரணம் சரணம் சரவணபவ ஓம் சரணம் சரணம் சண்முகா சரணம் ) நீலம் ---------- நீல மயிலில் நிதம் விளையாடும் நெடுமால் மருகா நிலமா சரணம் கோலக் குறமான் குலவும் அமலா கூறும் அடியார் குறை தீர்த்திடவே வேலார் பகையை வேருட்டுந் தலைவா வெற்றித் திருவே விளைவே சரணம் ஆலின் இலையாம் அடியேன் இதயம் அங்கே வருவாய் அமைதி தருவாய் ((சரணம் சரணம் சரவணபவ ஓம் .....) முத்து . ----------- முத்துச் சிரிப்பின் முறுவல் முகமே மூலக் கனவே முடியா முதலே கத்தும் செந்தூர்க் கடலின் அருகே காத்து வளரும் கருணைக் கடலே வித்துக் குருவே விதியின் எமனே வேதம் பொருளே வியன் ஓவியமே சுத்தத் தமிழே சுவர்ண வடிவே சொக்கன் மகனே சுகமே அருள்வாய் ( சரணம் சரணம் சரவணபவ ஓம....) முத்து . ----------- முத்துச் சிரிப்பின் முறுவல் முகமே மூலக் கனவே முடியா முதலே கத்தும் செந்தூர்க் கடலின் அருகே காத்து வளரும் கருணைக் கடலே வித்துக் குருவே விதியின் எமனே வேதம் பொருளே வியன் ஓவியமே சுத்தத் தமிழே சுவர்ண வடிவே சொக்கன் மகனே சுகமே அருள்வாய் ( சரணம் சரணம் சரவணபவ ஓம் ...) பவளம் --------------- பனியால் நிலத்தில் படிநீர்த் திவலை பகலோன் கதிரால் அகலும் அது போல் மனிதப் பிறப்பில் மயங்கும் அடியேன் மயக்கம் தெளிய மயிலோய் வருவாய் கனியும் பவளக் கனிவாய் அரசே கதி நீ எனவே சுழித்து தொழுதேன் இனி யார் துணையாய் எனக்கு வருவார் எழிலான ! முருகா! இனிதே வருவாய்! (சரணம் சரணம் சரவணபவ ...) மாணிக்கம் ---------------------- காணும் பொருளில் கலந்து வருவாய் கண்ணில் வளரும் கரு மா மணியே தேனாய் தமிழில் திளைத்து மகிழும் செந்தூர்க் கலிபா ! சிவ ஷண்முகனே! வானோர்க் கருளி வரம் தந்தவனே வழி நடையாக வருவோர்க் கிரங்கி மாணிக்க முக மருகா சலனே மாயோன் மருகா ! வரமே அருள்வாய்! (சரணம் சரணம் சரவணபவ ஓம்...) மரகதம் . --------------- அரஹர என்றே அனுதினம் உன்தன் அடி பரவிடும் அடியார்க் கருளும் சரவணனே செந்தணலில் உதித்த தவ போநகனே தமிழுக்கிறையே சரணம் என உன் தளிரடி போற்றும் தமியேன் துயர்த் தளையைக் களைய மரகத வேலும் மயிலும் எடுத்து வருவாய் முருகா வளமே அருள்வாய் (சரணம் சரணம் சரவணபவ .....) கோமேதகம் ---------------------- தேமாங்கனியைத் தினமும் மலையில் தேடும் குமரா சிவ பால்கே ! கோமேதகம் ஏ குறையா வளமே குன்றக்குடி வாழ்க குமரா சரணம் கோவே குருவே குல மாமணியே ! கோலாகலனே குழந்தை வடிவே வா வா முருகா வழி நடையாக வருவோர்க் கருளி வரமே அருள்வாய் ! ( சரணம் சரணம் சரவணபவ ஓம் சரணம் சரணம்.....) பதும ராகம் ---------------------- வாகைப் பதக்கம் வசதியும் பதும ராக ஒளியில் நசியும் துயரம் ஈகைச் சிறப்பால் இலங்கும் திருவே எங்கும் அடியார்க் கிரங்கும் குருவே பாகாய் உருகிப் பணியும் அடியார் பாவம் தொலைக்கப் பறந்து வருவாய் தோகை மயிலின் துணைவா எனக்கும் துணை நீ இல்லையோ சுகமே அருள்வாய் ! ( சரணம் சரணம் சரவணபவ....) ---வைடூரியம் --------------------- நாடும் அடியார் நவிலும் துயரம் நாளும் களைந்து நலமே அருளி வாடும் மனதில் வளமை பெருக்கும் வைடூரியமே வயலூர் அரசே தேடக் கிடையாத் திரவியமே உன் சீரடி பற்றும் சிறியேன் எனக்கும் ஆடும் பணிவேல் அணி சேவலுடன் ஆறு முகமாய் அருள் தருவாய்! (சரணம் சரணம் சரவணபவ ஓம் சரணம் சரணம........) ------பலன்----- ------------ எவர் எத்தினமும் இயைவாய் முருகா நவரத்தின மாலை நவின்றிடுவார் அவர் அற்புத சக்தி எல்லாம் அடைவார் சிவ ரத்தினமாய்த் திகழ்வாரவரே ! (சரணம் சரணம் சரவணபவ ஓம் சரணம் சரணம் சண்முகா சரணம் சரணம் சரணம் சரவணபவ ஓம் சரணம் சரணம் சண்முகா சரணம்) ... வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ...........------------------------------ our another channel Naama Rusi (நாம ருசி) play list videos about important temple visits, our bhajans etc link below: • Nama Rusi OUR THIRUPUGAZ VIDEOS PLAYLIST LINK BELOW.... • எளிய முறையில் தாளத்துடன் திருப்புகழ் கற்று... _---------------;;;;--------------------- our previous videos NAMAVALI PLAYLIST links below • நாமாவளி ---------------------------------------------- our previous videos DEVARAM PLAYLIST link below • தேவாரம் ---------------------------------------+++ நமது திருவாசகம் playlist link below • திருவாசகம்