У нас вы можете посмотреть бесплатно கும்பாபிஷேக விழா ஸ்ரீமாகாளியம்மன் திருக்கோவில் இரட்டைவாய்க்கால் கவுண்டன்பாளையம் | KSR TV ERODE или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
#salangapalayam #kavundanpalayam #kumbapisekam #irattaivaikkal #makaali #mahaliyamman #mahali #makaliamman #makali / @ksrtverode KSR TV any business enquries contact - 9842664934 live events telecast, கோவில், கும்பாபிசேகம், மீட்டிங், கபாடி, கிரிக்கெட், விளையாட்டு போட்டிகள், பள்ளி, கல்லூரி, நிகழ்ச்சிகள், பட்டிமன்றம், என அனைத்து நிகழ்வுகளும் நேரடிஒளிபரப்பு செய்துதரப்படும். தொடர்புக்கு கே.எஸ்.ஆர் டிவி - 9842664934. ஈரோடு மாவட்டம், பவானி வட்டம், சலங்கபாளையம் கிராமம் கவுண்டன்பாளையம், இரட்டைவாய்க்கால் அருள்மிகு விநாயகர், மாகாளியம்மன் கன்னிமார், மினியப்பன் திருக்கோயில் 'திருநெறியத் தெய்வ ஒண் தீந்தமிழ் திருமுறைகள்" ஓதி திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா நிகழ்வுகள்... சுமார் 300 ஆண்டுகளுக்கும் மேலான மிகப்பழமையான திருக்கோவில் இந்த ஸ்ரீ மாகாளியம்மன் கோவில் கொங்குமலி திருநாட்டில் ஈரோடு மாவட்டத்தில் "தேனார் மலர் கொண்டு அடியார் அடி வணங்கும் திருநணா" என்று போற்றப்படும் பவானிக்கும், கமுந்தன்பாடி திருநகருக்கும் இடைப்பட்ட நமது ஊர் நீர் வளமும்! நிலவளமும் ஒருங்கே அமைந்து விவசாயம் தழைத்தோங்கும் செழிப்புடையதாகும் அறமும், தெய்வ சிந்தனையும் நிறைந்த நன்மக்கள் வாழும் இங்கு மலர் தலை உலகில் ஆருயிர்க்கெல்லாம் அன்னையாய் பேணித் தொழுமவர்க்கு மங்கலமாம் பெருவாழ்வளிக்கும் பேரருள் வடிவுடையாள்! எம்பிராட்டி அருள்தரும் மாகாளியம்மனுக்கு அமைந்துள்ள திருக்கோயிலுக்கு தற்போது மீண்டும் புதிதாக கருவறை விமானம், கருவறை திருமதில், வண்ணம் பூசுதல் முதலான திருப்பணிகளை நல்ல முறையில் சிறப்பாகச் செய்து முடித்துள்ளோம்! திருவருளால் வருகின்ற திருவள்ளுவர் ஆண்டு 2056 தமிழ் மாதம் ஐப்பசி 14-ந் தேதி (31.10.2025) வெள்ளிக்கிழமை அன்று நாளும் கோளும் நன்னிலை அமைந்த நன்னாளில் சிவகாலைப் பொழுதில் மங்கல வாத்தியங்கள் முழங்கத் திருநெறிய தீந்தமிழ் திருமுறைகள் ஓதி சமயச் சான்றோர்கள், சிவனடியார்கள் முன்னிலையில் கருவறை விமானம் அருள்தரும் மாகாளியம்மன் ஆகிய அருட்தெய்வங்களுக்கு திருக்குட நன்னீராட்டு பெருவிழா சிறப்பாக நடைபெற உள்ளது. இந்த அருள் விழாவில் நமது பகுதி வாழ் சிவனடியார்கள், அன்பர்கள், ஊர் பொதுமக்கள் அனைவரும் நிறைவாக வந்து கலந்து கொண்டு அன்னையின் திருவருளை நிறைவாக பெற்று மண்ணில் நல்ல வண்ணம் வாழ அன்புடன் வேண்டுகிறோம்.