У нас вы можете посмотреть бесплатно நான் உன்னை நினைக்காத நேரமுண்டோ...? Naan unnai ninaikkaadha nEramundO или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
நடிகர் திலகத்தின் பாவை விளக்கு -1960 எழுத்தாளர் அகிலனின் கதை திரைப்படமாக குமாரி கமலா ;அவருக்காக சுசீலா பாடும் இனிய பாடல் K.V.மகாதேவன் இசையில் கவி மருதகாசி இயற்றியது திரையில் இடம் பெறாத .. மௌனம் ஏனோ சொல்லும் ஸ்வாமி ? என் மனம் விட்டு நான் பாடி ஆடியதைக் கண்ட பின்னும் மௌனம் ஏனோ சொல்லும் ஸ்வாமி அயலிலுள்ள மனிதர் யாரும் அறிந்திடாமலே நெஞ்சின் ஆசை தன்னைக் கண்களாலே பேசிடாமலே தயவு இன்றியே தமிழ் இசையில் ஒன்றியே இது தருணம் எனை மறந்து உன் மனநிலை இருப்பினும் ! எனதுயிரே நான் உன்னை நினைக்காத நேரமுண்டோ...? நாயகன் என் வாழ்வில் நீயன்றோ ! வரிகளோடு , ..தொடரும் குமாரி கமலாவின் KVM நடனம் . = இதே திரைப்படத்தின் இன்னுமொரு அதி இனிய பாடலில் எந்நாளும் அழியாத நிலையிலே காதல் ஒன்றேதான் வாழும் இந்த உலகிலே அ.மருதகாசி உலகம் கூட நிலையற்றது , ஆதலால் "நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று நீரினும் ஆரள வின்றே சாரல் கருங்கோற் குறிஞ்சிப் பூக்கொண்டு பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே. -குறுந்தொகை -தேவகுலத்தார் குறிஞ்சி நாட்டை உடைய மன்னர் தலைவனோடு எனக்குடைய காதல் நட்பு, பூமியைக் காட்டிலும் பெரியது; ஆகாயத்தைக் காட்டிலும் உயர்ந்தது; கடலைக் காட்டிலும் அளத்தற்கரிய ஆழம் உடையது.