• ClipSaver
ClipSaver
Русские видео
  • Смешные видео
  • Приколы
  • Обзоры
  • Новости
  • Тесты
  • Спорт
  • Любовь
  • Музыка
  • Разное
Сейчас в тренде
  • Фейгин лайф
  • Три кота
  • Самвел адамян
  • А4 ютуб
  • скачать бит
  • гитара с нуля
Иностранные видео
  • Funny Babies
  • Funny Sports
  • Funny Animals
  • Funny Pranks
  • Funny Magic
  • Funny Vines
  • Funny Virals
  • Funny K-Pop

சங்கிலி பூதத்தார் கதை || பகுதி 01 скачать в хорошем качестве

சங்கிலி பூதத்தார் கதை || பகுதி 01 1 year ago

video

sharing

camera phone

video phone

free

upload

Не удается загрузить Youtube-плеер. Проверьте блокировку Youtube в вашей сети.
Повторяем попытку...
சங்கிலி பூதத்தார் கதை || பகுதி 01
  • Поделиться ВК
  • Поделиться в ОК
  •  
  •  


Скачать видео с ютуб по ссылке или смотреть без блокировок на сайте: சங்கிலி பூதத்தார் கதை || பகுதி 01 в качестве 4k

У нас вы можете посмотреть бесплатно சங்கிலி பூதத்தார் கதை || பகுதி 01 или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:

  • Информация по загрузке:

Скачать mp3 с ютуба отдельным файлом. Бесплатный рингтон சங்கிலி பூதத்தார் கதை || பகுதி 01 в формате MP3:


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru



சங்கிலி பூதத்தார் கதை || பகுதி 01

சுவாமி ஸ்ரீ சங்கிலி பூதத்தாரின் வரலாறு* ஆதிகாலத்தில் தேவர்களும், அசுரர்களும் சேர்ந்து அமிர்தத்திற்காக திருப்பாற்கடலை கடையும்போது ஆலகால விஷத்தோடு பாரிஜாத மரம், காமதேனுப் பசு மற்றும் மேலும் பல அதிசயங்களும், அற்புதங்களும் வெளியே வந்தன. அப்படி அமிர்தத்தோடு பலதரப்பட்ட விஷயங்கள் வெளிவரும் நேரத்தில் சங்கொலி முழங்க விசித்திரமான, வீரியமான பலவிதமான பூதகணங்களும், அந்த பூதகணங்களுக்கு எல்லாம் ராஜாவான சுவாமி சங்கிலி பூதத்தார் கையில் தண்டத்தை ஆயுதமாகவும், உடல் மேல் கனத்த இரும்புச்சங்கிலிகளை ஆபரணமாகவும் அணிந்தவாறு பார்த்தாலே பதற வைக்கும் பிரமாண்ட ஆங்கார,ஓங்கார உருவத்தோடும், ஆரவார சப்தத்தோடும் ஆக்ரோஷமாக, பாற்கடலில் இருந்து வெளியே வருவதைக் கண்ட தேவர்களும், அசுரர்களும் மற்ற முனிவர்கள், சித்தர்கள் அனைவரும் அஞ்சி நடுநடுங்கி ஓடிப்போய் ஒளிந்து கொண்டனர். சிவபெருமான் பூதகணங்களையும், பூதகணங்களுக்கெல்லாம் ராஜாவான சங்கிலி பூதத்தாரையும் அமைதிப்படுத்தி, தன்னோட பிள்ளைகளாக ஏற்றுக்கொண்டு கைலாயத்தில் வைத்துக் கொண்டார். சிவபெருமான் சங்கிலி பூதத்தாரிடம் மொத்த கைலாய நிர்வாகப் பொறுப்பையும் கொடுத்து விட்டு ‘பூலோகப் பயணம் போய் வருகிறேன்’ என்று கூறிச் சென்றார்.அப்படி போன சிவன் திரும்பி வரவேயில்லை. நெடுங்காலமாக பொறுத்திருந்து பார்த்த பார்வதி அன்னை ஆனவர் பூதத்தாரை அழைத்து,‘அமிர்த பாலனே, பூமிக்கு போன உங்கள் தந்தையை வெகுநாட்களாக காணவில்லையே.விபரம் ஏதும் அறிவாயா…' என்று விசாரிக்க, 'இன்னும் சிறிது நாளில் வந்து விடுவார் அன்னையே’ என்று பூதத்தார் பதில் கூறினார். இப்படியாக பல நாள்கள் கழிந்தன. கேட்கும் போதெல்லாம் பூதத்தார் இதே பதிலை சொல்ல பார்வதி அன்னை ஒருநாள் கோபப்பட்டு, 'என்ன செய்வாய், ஏது செய்வாய், என்று நான் அறியேன். நீயே நேராக பூலோகம் சென்று உங்கள் தந்தையை கையோடு அழைத்து வா' என்று உத்திரவிட, மீறமுடியாத பூதத்தாரும் தந்தையைத் தேடி பூலோகம் கிளம்பினார். அப்படி அவர் தேடி வரும்போது தூரத்தில் சிவனும் கைலாயத்துக்கு திரும்பி வருவதை பூதத்தார் பார்த்து விட்டார். ஆனால் பூதத்தார் வருவதை சிவபெருமான் கவனிக்கவில்லை. 'ஆஹா.., நாம் கைலாயம் விட்டு கீழிறங்கி வருவதை அப்பா பார்த்தால் கொடுத்த கைலாயப் பொறுப்பை கவனிக்காமல், ஊர் சுற்றுவதாக தவறாக நினைத்து, கோபப்பட்டு, சத்தம் போடுவாரே.., ஏன் இப்படி வந்தாய் என்று கேட்டால் பார்வதி அன்னை ஆணை இட்ட விபரம் சொல்ல வேண்டி வருமே…, நாம் சாபம் வாங்கினாலும் பரவாயில்லை, நம்மால் அன்னை பார்வதி ஏச்சும், பேச்சும் வாங்கக்கூடாது, குடும்பத்தில் குழப்பம் வந்து விடக்கூடாது’ என்றெல்லாம் பலவாறு எண்ணிய பூதத்தார், பாதை ஓரத்தில் கிடந்த பாம்புச்சட்டையில் புகுந்து சிவபெருமான் கண்ணில் படாமல் மறைந்து கொண்டார். ‘தாய் அறியாத சூல் உண்டோ’, ‘தந்தை அறியாத பிள்ளை உண்டோ’ சங்கிலி பூதத்தார் தன் கண்ணில் படக்கூடாது என்பதற்காக பாம்புச்சட்டையில் புகுந்ததை அறிந்த சிவபெருமான் சங்கிலி பூதத்தாரை அழைத்து, ‘மகனே, சட்டநாதா கைலாயத்தில் சிறப்பாக நிர்வாகம் செய்து வரும் உனது பாதுகாப்பும், திருவருளும் பூலோக மக்களுக்கும் வேண்டும் என்பதற்காகவே யாம் இந்த திருவிளையாடல் புரிந்தோம். உனக்கு ஆக்கும் வரம், காக்கும் வரம், அழிக்கும் வரமும் தந்தோம். நீ பூலோகம் சென்று சிறப்பான திருவிளையாடல்கள் புரிந்து, மக்களுக்கு நன்மைகள் பல செய்து யாம் இருக்கும் தென்கைலாயமாம் பொதிகை மலை வந்து எம்மை அடைவாய்.’ என்று ஆசி வழங்கி அனுப்பி வைத்தார். Content Writer , Voice Artist & Channel Admin : Sabarikannan.K [email protected] +91 63822 36272 ▶PLEASE READ : I don't own the visual picture . The credits go to the respective owners . But voice behind and information's are truly our own creation . We spend more time to create this video edit. Its not just a mashup video or a fan made , I takes a huge amount of creativity and time . ▶Fair Use : " Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976 , allowance is made for " fair use " for purposes such as criticism , comment , news reporting , teaching , scholarship , and research . Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing . " We do not own all the material we're posting on this channel . If you are a copyright owner and want your work to be removed from our channel PLEASE contact us via email ([email protected] ) or leave us a personal message here and we will remove your material right away... Related Searches : l #kuladeivam_histories #kuladeivam_worship #kuladeivavazhipadu #originofkuladeivam #tamilkuladeivangal #historyofkuladeivangal #tamilgod_histories #kuladeiva_varalaru #familydeity_histories

Comments
  • சங்கிலி பூதத்தார் கதை || பகுதி 02 1 year ago
    சங்கிலி பூதத்தார் கதை || பகுதி 02
    Опубликовано: 1 year ago
    68824
  • அஞ்சு கோட்டை || அய்யனாருக்கு || காவல் நிக்க || சந்தன கருப்பன் || வந்த கதை || முழு பகுதி 3 months ago
    அஞ்சு கோட்டை || அய்யனாருக்கு || காவல் நிக்க || சந்தன கருப்பன் || வந்த கதை || முழு பகுதி
    Опубликовано: 3 months ago
    98629
  • மனம் திருடிய மலர்கள் | vatsala ragavan | tamil audio novels | Tamil novels audiobooks|romanticnovels 1 year ago
    மனம் திருடிய மலர்கள் | vatsala ragavan | tamil audio novels | Tamil novels audiobooks|romanticnovels
    Опубликовано: 1 year ago
    61321
  • ஸ்ரீசங்கிலி பூதத்தார் வில்லுப்பாட்டு ||sri sangili poothathar villu fullstory  (Part-2)||ayikudi 5 years ago
    ஸ்ரீசங்கிலி பூதத்தார் வில்லுப்பாட்டு ||sri sangili poothathar villu fullstory (Part-2)||ayikudi
    Опубликовано: 5 years ago
    206003
  • சிவபுராணம் முழு விளக்கம் | Sivapuranam full book explanation in tamil | Sivarathiri | Lord Shiva 3 months ago
    சிவபுராணம் முழு விளக்கம் | Sivapuranam full book explanation in tamil | Sivarathiri | Lord Shiva
    Опубликовано: 3 months ago
    755488
  • மதுரை மீனாட்சி சொக்கநாதர் கோவிலின் பொன் பொருளை மீட்டெடுத்த பொற்படியான் காவல் வந்து நின்ற கதை 2 months ago
    மதுரை மீனாட்சி சொக்கநாதர் கோவிலின் பொன் பொருளை மீட்டெடுத்த பொற்படியான் காவல் வந்து நின்ற கதை
    Опубликовано: 2 months ago
    53670
  • Streamed 4 months ago
    "திருவிளையாடற்புராணம் தொடர் சொற்பொழிவு" - நேரலை | செந்தமிழரசு கி.சிவகுமார் ஐயா | Bakthi TV | Tamil
    Опубликовано: Streamed 4 months ago
    7680
  • 21 வாதைகள் சிவனிடம் வரம் வாங்கிய வரலாறு | ஏழு பிறவிகள் எடுத்து பழி தீர்க்க வந்த ஆங்காரமான குலசாமிகள் 3 years ago
    21 வாதைகள் சிவனிடம் வரம் வாங்கிய வரலாறு | ஏழு பிறவிகள் எடுத்து பழி தீர்க்க வந்த ஆங்காரமான குலசாமிகள்
    Опубликовано: 3 years ago
    31749
  • Monday Powerful Shivan Suprabatham And Siva Kavasam | Lord Sivan Tamil Devotional Songs 16 hours ago
    Monday Powerful Shivan Suprabatham And Siva Kavasam | Lord Sivan Tamil Devotional Songs
    Опубликовано: 16 hours ago
    8691
  • தினமும் கேட்கக்கூடிய சிவபெருமானின் கதை | சிவனின் திருவிளையாடல் புராணம் | Shiva Stories in Tamil 3 months ago
    தினமும் கேட்கக்கூடிய சிவபெருமானின் கதை | சிவனின் திருவிளையாடல் புராணம் | Shiva Stories in Tamil
    Опубликовано: 3 months ago
    127818

Контактный email для правообладателей: [email protected] © 2017 - 2025

Отказ от ответственности - Disclaimer Правообладателям - DMCA Условия использования сайта - TOS



Карта сайта 1 Карта сайта 2 Карта сайта 3 Карта сайта 4 Карта сайта 5