У нас вы можете посмотреть бесплатно உயிர் எங்கே இருக்கிறது - ஞானசற்குரு சிவசெல்வராஜ் அய்யா или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
#gnana_sarguru_siva_selvaraj aiyya #vallalar #uyir For more details : www.vallalyaar.com (click the link below) http://www.vallalyaar.com/ 9894281087 9500204199 9443211834 9443109560 🔥 #கடவுளை_யாரும்_காணலாம் !! 🔥 மகத்துவம் வாய்ந்த நம் உயிர் - சக்திதான் வாலை என சித்தர்களால் சொல்லப்படுகிறது ! அந்த வாலை புராணம் பக்தியாக பலவிதமாக சொல்லப்பட்டது ! இந்தியா முழுவதும் பற்பல இடங்களில் சக்தி கோவில் ! புண்ணிய பூமியல்லவா ? வடக்கே காஷ்மீரத்திலே #வைஷ்ணவி_தேவி ! கிழக்கே கல்கத்தாவிலே #காளி ! மேற்கு மும்பையிலே #மகாலட்சுமி ! தெற்கே முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரியிலே பாரதத்தின் தென் கோடி முனையிலே கன்னி "ய" குமரியாக #பகவதியம்மன் ! #வாலை ! #பாலா_பரமேஸ்வரி ! 🔴 உங்கள் உயிரை காண வேண்டாமா ? வாருங்கள் கன்னி "ய" குமரிக்கு உன்னை நீ காண வா ! கன்னியாகுமரிக்கு ! 🔵 #மாயை தடுக்கும், ஒன்றுமில்லாததுதான் மாயை ! எனவே அதை பொருட் படுத்தாதே ! #ஆணவம் தடுக்கும், கலங்காதே தயங்காதே உடனே செயல்படு ! அறிவுப் பூர்வமாக பாரு ! உலகமெனும் நாடக மேடையில் நீ நடிக்க வந்த நடிகன் ! உன் வாழ்க்கையே நாடகம் ! எல்லாம் வேஷமே ! யாரையும் நம்பி விடாதே ! வேஷம் கலைந்தால் உண்மை விளங்கிவிடும் ! கடவுளை மட்டுமே நம்பு ! 👁️🔥👁️ கண்ணான கண்மணியான ஒளியான தாயான, தாயினும் மேலான அந்தக் கடவுளே உன்னுள் உன் உயிராக துலங்குகிறான் ?! காண வேண்டாமா ? 👁️🔥👁️ #சுவாமி_விவேகானந்தர் முதன் முறையாக #ராமகிருஷ்ண_பரமஹம்ஸரிடம், கடவுளை நீங்கள் கண்டிருக்கிறீர்களா ? என்றார். பகவான் ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்ஸர். மிகவும் சாந்தமாக கண்டிருக்கிறேன் அப்பா கண்டிருக்கிறேன். உன்னை என் முன் காண்பது போல கண்டிருக்கிறேன் உன்னை நான் காண்பதை விட இன்னும் தெளிவாக இன்னும் 👁️அடர்த்தியான உணர்வுடன்👁️ கண்டிருக்கிறேன் என்றும், மேலும், 🔥 "கடவுளை யாரும் காணலாம். பரம்பொருளை யாருமே அனுபவிக்கலாம். நான் உன்னோடு பேசுவதுபோல கடவுளிடமும் பேசலாம். உலக விவகாரங்களுக்காக அழும் மனிதன் கடவுளை காணவும், அந்தரங்க சுத்தியுடன் கதறி அழுதால் நிச்சயமாக கடவுளைக் காணலாம் ! " என்றார் அந்த ஆத்மஞானி ! 🔥 நரேந்திரனுக்கு குருவானார் ராமகிருஷ்ண பரமஹம்ஸர் ! அவரை குருவாக ஏற்றதால் விவேகானந்தரானார் நரேந்திரன் ! 🙏🙏🙏 இப்படி ஒரு சீடன் ஒவ்வொரு குருவுக்கும் வாய்த்தால் உலகம் சொர்க்கமே ! 🙏🙏🙏 #ஆதி_சங்கரருக்கு நல்ல சீடனாக வாய்த்தார் #பத்மபாதர் ! 👁️இறைவன் திருவடிகளே நம் கண்கள்👁️ !! #ஆன்மீகசெம்மல் #ஞானசற்குரு #சிவசெல்வராஜ் அய்யா #வள்ளல்பெருமான் மலரடிகளே போற்றி !! அனந்தகோடி #சித்தர்கள் #மகான்கள் #ஞானிகள் பொன்னடிகளே போற்றி போற்றி !! www.vallalyaar.com