У нас вы можете посмотреть бесплатно ஊக்கப்படுத்தும் பாடல் பகுதி ஐந்து. Motivaton song part -5 или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
ஊக்கமளிக்கும் பாடல்கள் 45 வயதுக்குட்பட்டவர்களுக்கு மட்டுமே பொருத்தமானவை. மற்றவர்களுக்கு இனிமையானவை. © 2025 Iniya Ragam Music. All lyrics and music are original and copyrighted. Unauthorized reproduction is prohibited. 🎵 Title: Motivation song. PART 5 ஊக்கப்படுத்தும் பாடல் பகுதி-5 👤 Lyrics: Rajasekar K 🎧 Vocal: AI Voice (Custom) 🎼 Music: Suno AI (Custom Composition) 📍Lyrics: வானத்தை, மகிழ்விக்கும் நிலவாய் இருப்போமா ... பூமியை மகிழ்விக்கும் நதியாய் இருப்போமா ... மகிழ்வித்து மகிழுதலில் நிலையான இன்பம் ... ஆனந்த மகிழ்ச்சியில் சந்தோஷம் பொங்கும்... கரும்பாறை மனமாயினும் கல்லுக்குள் ஈரம்... எந்த ஒரு சூழலிலும் உன் சொல்லுக்குள் வீரம்... கரும்பாறை மனமாயினும் கல்லுக்குள் ஈரம்... எந்த ஒரு சூழலிலும் உன் சொல்லுக்குள் வீரம்... உந்து சக்தியால், உயரே செல்லுது ராக்கெட்டு ... உன் சிந்தை சக்தியால் நீ உயர, நிறையுது உன் பாக்கெட்டு ... வானத்தை, மகிழ்விக்கும் நிலவாய் இருப்போமா ... பூமியை மகிழ்விக்கும் நதியாய் இருப்போமா ... மகிழ்வித்து மகிழுதலில் நிலையான இன்பம் ... ஆனந்த மகிழ்ச்சியில் சந்தோஷம் பொங்கும்... உன் வலிமையின் முன்னே... நீ கடந்த தூரத்தை, யாரும் கடக்கவும் முடியாது... நீ சிறகடித்து பறந்த உயரத்தை யாரும் பிடிக்கவும் முடியாது... நீ கடந்த தூரத்தை, யாரும் கடக்கவும் முடியாது... நீ சிறகடித்து பறந்த உயரத்தை யாரும் பிடிக்கவும் முடியாது... வலி என்ற நிலையிலும் வலிமை என்ற உணர்வால், வலிமை அடைவோம்... வலிமை என்ற நிலையில் முடியும் என்ற உணர்வில், இமயம் தொடுவோம்... வலி என்ற நிலையிலும் வலிமை என்ற உணர்வால், வலிமை அடைவோம்... வலிமை என்ற நிலையில் முடியும் என்ற உணர்வில், இமயம் தொடுவோம்... நீ செய்யும் வேலையை சிலர் சிறுமையாக கூறினாலும், உன் வாழ்க்கை வளத்தை கொடுப்பததுவே ... வானத்தை, மகிழ்விக்கும் நிலவாய் இருப்போமா ... பூமியை மகிழ்விக்கும் நதியாய் இருப்போமா ... மகிழ்வித்து மகிழுதலில் நிலையான இன்பம் ... ஆனந்த மகிழ்ச்சியில் சந்தோஷம் பொங்கும்... சுயநலமும் பொது நலமும் இல்லாமல் எதுவும் இல்லை... புலிக்கு இறையாக மான் தன்னையே தந்திடுமா ! புலி தான் முழு மானையும் தின்றிடுமா... தப்பிச் செல்வதால் மான் சுயநலவாதியுமல்ல... பசி தீர்ந்த பின், மீதியை விட்டுச்செல்ல புலி, பொதுநலவாதியுமல்ல... எந்த வாகனத்தில் சென்றாலும், தேவையோ எரிபொருள் ... சில நேரங்களில் நீ உயர, சிலர் பேச்சின் நம் மனம் எரியும் "பொருள்"... வானத்தை, மகிழ்விக்கும் நிலவாய் இருப்போமா ... பூமியை மகிழ்விக்கும் நதியாய் இருப்போமா ... மகிழ்வித்து மகிழுதலில் நிலையான இன்பம் ... ஆனந்த மகிழ்ச்சியில் சந்தோஷம் பொங்கும்... ..