У нас вы можете посмотреть бесплатно பழனி அடிவாரம் மதனபுரம் சிவன்கோவில் - மௌன குருசாமி சித்தர் или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
பழனி அடிவாரம் மதனபுரம் சிவன்கோவில் - மௌன குருசாமி சித்தர் மேலும் தகவலுக்கு - குருஜி - 9791719178 அதிசயம் அனேகமுற்ற பழனியம்பதியில், அடிவாரம், மதனபுரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ அண்ணாமலையார், ஸ்ரீ உண்ணாமுலைநாயகி சித்தர்கள் பீடம் 50 ஆண்டுகளுக்கு முன்பு வீட்டில் வைத்து பூஜித்த கமண்டலம் மற்றும் திருவோடு வைத்து பூஜித்த அன்பர் ஜெயராஜ் மற்றும் பூசாரி கணேசன் மற்றும் நண்பர்கள் பூஜித்து வந்தனர். தங்களால் இப்பணியை தொடர முடியாமல் இருந்தபோது, இறைவனே குழந்தை வடிவில் வந்து காட்சி தந்த இடம் இத் திருத்தலம் ஆகும். பழனி மாநகரின் ஈசான்ய இடத்தில் அமைந்துள்ள திருத்தலம் ஸ்ரீ அண்ணாமலையார், ஸ்ரீ உண்ணாமுலைநாயகி சித்தர்கள் பீடம் ஆகும். இத் திருத்தலத்தில் இறைவன் ஸ்ரீ அண்ணாமலையார் சன்னதியில் சித்தர்கள் பீடம் மற்றும் காவல் தெய்வமான மதுரை வீரன் சங்கிலி கருப்பண்ணசாமி மிக சக்தியோடு காவல் தெய்வமாக அமைந்துள்ளார். சித்தர்கள் பீடத்திற்க்கு முன்பாக குருபகவானுக்கு சன்னதி அமைந்துள்ளது சிறப்பாகும். இத்திருத்தலத்தில் குரு பகவானுக்கு அனைத்து பூஜைகளும் நடைபெறுகிறது. இத் திருத்தலத்தில் பக்தர்களின் குறைகள் தீர்க்கப்படுகிறது. சங்கிலி கருப்பண்ணசாமி சன்னதியில் வேண்டி செய்வினை, பில்லி, சூன்யம், ஏவல், காத்து, கருப்பு போன்ற அனைத்து தீய சக்திகளும் இத்திருத்தலத்தில் நிவர்த்தி ஆகிறது.