У нас вы можете посмотреть бесплатно SONG | வான் மழை போல் வரும் தாயே | Vaan Mazhai Pol Varum Thaayae| или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
Credits Produced and Sung by Sowmya Madhangopal for Adhiswara வான் மழை போல் வரும் தாயே, அன்னை வாழி ஆயிரம் ஆயிரம் ஊழி... அன்னை வாழி கருவறையில் இருந்து என்னை வளர்ப்பவள் நீ அல்லவோ மறுமுறை பிறப்பு ஒன்று இருந்தால், உன் மகளாய் பிறந்திடவோ ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்....சக்தி ஓம்... ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்....சக்தி சக்தி ஓம்... பிறவிகள் தோறும் பிழை இருக்கும் பல விதமான குறை இருக்கும் நான் அறியாமல் செய்திருப்பேன் நீ அறியாமலாய் இருந்திருப்பாய் மீண்டும் என்னை பிறக்க வைத்தாய்! உன் புகழ் பாடி பிழைக்க வைத்தாய்! ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்....சக்தி ஓம்... ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்....சக்தி சக்தி ஓம்... இரு விழி கண்ணீர் வழிந்தபடி மருவூர் மண்ணை அலம்புமடி நேரிலே நீ வரும் வரைக்கும் ஏழையின் பாடல் ஒலித்திருக்கும் ஏன் தான் இந்த தாமதமோ! அம்மா முகம் தோன்றிடுமோ!