У нас вы можете посмотреть бесплатно 31 07 2025 NO DRINKING WATER IN MADATHANOOR VILLAGE VISUAL или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
ஒரு வருட காலமாக குடிநீரின்றி தவிக்கும் மடத்தானூர் கிராம மக்கள் கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த மடத்தானூர் கிராமத்தில் சுமார் 300க்கும் மேற்பட்ட குடியிருப்பு வீடுகள் உள்ளன. இக்கிராமத்தில் கடந்த ஒரு வருட காலமாக குடிநீர் இல்லாமல் கிராம மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். கிராமத்தின் மையப்பகுதியில் 30 ஆயிரம் கொள்ளளவு கொண்ட மேல் நிலை நீர் தேக்க தொட்டி இருந்தபோதும் தென்பெண்ணை ஆற்று நீரும், ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட நீரும் வருவதில்லை. பல முறை ஊராட்சி நிர்வாகத்திற்கும், வட்டார வளர்ச்சி அலுவலரிடத்தும் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை என கிராம மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். கிராமத்தில் உள்ள ஆழ்துளை கிணற்று நீரை தற்போது வரை பயன்படுத்தி வருவதாகவும், ஒரு குடம் நிரம்ப ஒரு மணி நேரத்திற்கும் மேலாவதாகவும், இரவு பகல் பாராமல் 24 மணி நேரமும் கிராம மக்கள் தொடர்ந்து தண்ணீர் பிடித்து வருவதாகவும் வேதனை தெரிவிக்கின்றனர். மாவட்ட நிர்வாகம் போர்கால அடிப்படையில் உடனடியாக கிராமத்தின் தண்ணீர் தேவையே பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை வைக்கின்றனர். இதுகுறித்து பர்கூர் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கேட்டபோது, கிராமத்திலிருந்து யாரும் எனக்கு தகவல் அளிக்கவில்லை எனவும், நேரில் சென்று பார்வையிட்டு நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.