У нас вы можете посмотреть бесплатно ஸ்ரீபரமசிவன் உரைத்த ஸ்ரீபராசக்தி மஹிமை | சிவரஹஸ்ய மஹாதிகாசம் | மயிலாடுதுறை ராகவன் или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
ஸ்ரீசிவரஹஸ்ய மஹாதிகாசத்தில் ஸ்ரீபரமசிவன் உரைத்த ஸ்ரீபராசக்தி மஹிமை: Greatness of Shri Parashakti by Shri ParamashivA: 1) சிவரஹஸ்ய மஹாதிகாசம் இரண்டாம் அம்சத்தில், அம்பிகேச்வர லிங்கத்தை ஸ்ரீபராசக்தி பூஜித்தல். 2) ஸ்ரீபார்வதீச்வரியின் தபஸிற்கு மகிழ்ந்து ஸ்ரீபரமசிவன் தர்சனமளித்து, ஸ்ரீபராசக்தியின் மஹிமையைக் கூறுதல். 3) ஸகல புவனங்களும் இயங்குவது ஸ்ரீபராசக்தியாலே என்றும், அவளின் சக்தியில்லாவிடில் ஸர்வமும் ஜடமே என்றும் ஸ்ரீபரமசிவனார் கூறல். 4) ஸூர்யனிடம் ப்ரகாச சக்தியாகவும், சந்த்ரனிடம் சீதள சக்தியாகவும், அக்னியிடம் தஹிக்கும் சக்தியாகவும், வருணனிடம் ஜலசக்தியாகவும், இந்த்ரனிடம் சம்பத் சக்தியாகவும், ஈசானனிடம் மஹாசக்தியாகவும், விஷ்ணுவிடம் பாலன சக்தியாகவும், ருத்ரனிடம் ஸம்ஹார சக்தியாகவும், மஹேச்வரனிடம் த்ரோபாவ சக்தியாகவும், ஸதாசிவனிடம் அனுக்ரஹ சக்தியாகவும் ஸ்ரீபராசக்தியான பார்வதீச்வரி விளங்குவதை ஸ்ரீபரமசிவன் கூறல். 5) தனக்குள்ள ப்ரபாவமெல்லாம் பராசக்திக்கு உரியதே என்றும், சக்திமானாக தான் விளங்குவதும் ஸ்ரீபார்வதியாலே என்றும் தேவியிடம் சிவனார் கூறல். 6) மோஹாந்தகாரத்திலே விழுந்தவர்களே தேவியின் பாதத்தை வணங்காது, நரகவாசத்திலே மீளாதவர்கள் என்றும், தேவி பாதத்தை வழிபடுதலே மாயையின்று நீங்கும் வழியெறும் ஸ்ரீசங்கரர் கூறல். 7) பரமசிவனான தன் ஸ்வரூபத்தை உணரும் வழியும் அம்பிகையின் அருளால் மட்டுமே கிடைக்கும் என்பதையும் தேவிக்கு பரமசிவன் கூறல். ஸர்வம் லலிதார்ப்பணம் காமாக்ஷி சரணம் -- மயிலாடுதுறை ராகவன்