У нас вы можете посмотреть бесплатно கைவிட்ட விவசாயம்: காப்பாற்றும் கறவை மாடுகள் | Milk Production | Madurai | Dinamalar | или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் உள்ள வி. பாறைபட்டியைச் சேர்ந்தவர் இருளாண்டி. இவரும், இதே பகுதியைச் சேர்ந்த துரைப்பாண்டியும் நபார்டு திட்டத்தின் கீழ் செயல்படும் சிந்துபட்டி வாட்டர்ஷெட் கமிட்டியின் நிர்வாகிகளாக உள்ளனர். நபார்டு வங்கி மற்றும் ஏ.ஆர்.டி தொண்டு நிறுவனம் மூலம் மானியக் கடன் பெற்று, கறவை மாடுகள் வளர்ப்பில் ஈடுபட்டுள்ளனர். தற்போது, 45 பேர் வரை, கறவை மாடு திட்டத்தில் சேர்ந்துள்ளதால், சொஸைட்டியாக உருவாக்கி, இதன் மூலம் மதுரை ஆவினுக்கு தினமும் ஆயிரம் லிட்டர் பால் சப்ளை செய்கின்றனர். விவசாயம் கைவிட்ட நிலையில், கறவை மாடுகள் தான் தங்களை காப்பாற்றுவதாக தெரிவித்தனர்.#milkproduction #nabard #madurai For more videos Subscribe To Dinamalar: https://rb.gy/nzbvgg Facebook: / dinamalardaily Twitter: / dinamalarweb Download in Google Play: https://rb.gy/ndt8pa