У нас вы можете посмотреть бесплатно அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு ஓசூர் மாசாணியம்மன் или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
News5.world மாசாணியம்மன் சக்தி தேவியின் அவதாரமாக கருதப்படுகிறது. இந்த அம்மன் "மாசாணி தேவி" என்று வட இந்தியர்களால் அழைக்கப்படுகிறார். இக் கோயில்இங்கு அம்பாள் மயானத்தில் சயனித்த நிலையில் காட்சி தருவதால் "மயானசயனி" என்றழைக்கப்பட்டு, காலப்போக்கில் "மாசாணி" என்றழைக்கப்படுகிறாள் வஞ்சிக்கப்பட்டவர்களும், ஏமாற்றங்களுக்கு ஆளானவர்களும் மனவேதனையோடு வந்து அம்மனிடம் முறையிட்டு கண்ணீர் மல்க மிளகாய் அரைத்து பூசினால் குற்றவாளிகளுக்கு தக்க தண்டனை வழங்குவதோடு பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குகிறாள் கிருஷ்ணகிரி ஓசூர் சமத்துவபுரத்தில் பிரசித்தி பெற்ற அருள்மிகு மாசாணியம்மன் கோவில் உள்ளது.இந்த கோவிலில் தொழில் நஷ்டம்,திருமண தடை,உடல்நலம் மனநலம் பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளுக்கு அமாவாசை,பவுர்ணமி தினத்தன்று குறி செயல்படுகிறது. News5.world மேலும் கோவிலில் மூன்று அமாவாசைக்கு தங்கியிருந்து சென்றால் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு ஏற்படுகிறது. மேலும் இங்கு வந்து செல்வதால் பில்லி,சூனியம்,ஏவல் போன்ற பிரச்சனைகளுக்கும் நீங்குகிறது இதனால் இந்த கோவிலுக்கு ஏராளனமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் வந்து செல்கின்றனர்.இந்நிலையில் நேற்று முன்தினம் அமாவாசையை முன்னிட்டு மாசாணியம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து பட்டு உடுத்தி பூஜைகள் நடைபெற்றது.இதில் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.இதை தொடர்ந்து மாசாணியம்மன் உற்சவமூர்த்தி ஊர்வலம் கோவிலை சுற்றி நடந்தது. News5.world இதையடுத்து கோவிலில் பக்தர்களுக்கு கோவில் பூசாரி பாண்டியன் தலைமையில் குறி சொல்லப்பட்டது.மேலும் பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வுகாண தமிழ்நாடு,கர்நாடகா,ஆந்திரா ஆகிய மாநிலங்களிலிருந்து திரளான பக்தர்கள் வந்து தங்கியிருந்து மாசாணியம்மனை வழிபட்டனர். பின் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. New5world