У нас вы можете посмотреть бесплатно துன்பம் உன்னைச் சூழ்ந்தலைக் கழித்தாலும் - பாடல் 366 | Jeyasingh Joseph, Thoothukudi или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
கீதங்களும் கீர்த்தனைகளும் பாடல் 366 "துன்பம் உன்னைச் சூழ்ந்தலைக் கழித்தாலும்" (Count Your Blessings) | Music & Voice: Jeyasingh Joseph, Thoothukudi #geethangalum #keerthanaigalum Lyrics (according to the songbook): 366. துன்பம் உன்னைச் சூழ்ந்தலைக் கழித்தாலும் இன்பம் 1. துன்பம் உன்னைச் சூழ்ந்தலைக் கழித்தாலும் இன்பம் இழந்தேன் என்றெண்ணிச் சோர்ந்தாலும் எண்ணிப்பார் நீ பெற்ற பேராசீர்வாதம்! கர்த்தர் செய்த யாவும் வியப்பைத் தரும். பல்லவி எண்ணிப்பார் நீ பெற்ற பாக்யங்கள்;;;;; கர்த்தர் செய்த நன்மைகள் யாவும் ஆசீர்வாதம் எண்ணு ஒவ்வொன்றாய்; கர்த்தர் செய்த யாவும் வியப்பைத் தரும். 2. கவலைச் சுமை நீ சுமக்கும் போதும்; சிலுவை உனக்குப் பளுவாகும் போதும், எண்ணிப்பார் நீ பெற்ற பேராசீர்வாதம்; கர்த்தர் செய்த யாவும் வியப்பைத் தரும் . - எண்ணி 3. நிலம் பொன்னுள்ளோரை நீ பார்க்கும்போது, நினை கிறிஸ்துவின் ஐசுவரியம் உண்டுனக்கு பணங் கொள்ளா பேராசீர்வாதத்தைப் பார்;; பரலோக பொக்கிஷமும் வீடும் பார். - எண்ணி 4. அநேக துன்பங்கள் உன்னைச் சூழ்ந்தாலும், அதைரியப் படாதே கர்த்தர் உன் பக்கம்; அநேகமாம் நீ பெற்ற சிலாக்கியங்கள் தூதர் உன்னைத் தேற்றுவார் பிரயாணத்தில் . - எண்ணி