• ClipSaver
  • dtub.ru
ClipSaver
Русские видео
  • Смешные видео
  • Приколы
  • Обзоры
  • Новости
  • Тесты
  • Спорт
  • Любовь
  • Музыка
  • Разное
Сейчас в тренде
  • Фейгин лайф
  • Три кота
  • Самвел адамян
  • А4 ютуб
  • скачать бит
  • гитара с нуля
Иностранные видео
  • Funny Babies
  • Funny Sports
  • Funny Animals
  • Funny Pranks
  • Funny Magic
  • Funny Vines
  • Funny Virals
  • Funny K-Pop

சிதம்பர ரகசியம் / தைப்பூசத்தின் போது சிதம்பரம் கோவில் பூட்டப்படுவது ஏன்? / திருமூலநாதர் скачать в хорошем качестве

சிதம்பர ரகசியம் / தைப்பூசத்தின் போது சிதம்பரம் கோவில் பூட்டப்படுவது ஏன்? / திருமூலநாதர் 5 лет назад

скачать видео

скачать mp3

скачать mp4

поделиться

телефон с камерой

телефон с видео

бесплатно

загрузить,

Не удается загрузить Youtube-плеер. Проверьте блокировку Youtube в вашей сети.
Повторяем попытку...
சிதம்பர ரகசியம் / தைப்பூசத்தின் போது சிதம்பரம் கோவில் பூட்டப்படுவது ஏன்? /  திருமூலநாதர்
  • Поделиться ВК
  • Поделиться в ОК
  •  
  •  


Скачать видео с ютуб по ссылке или смотреть без блокировок на сайте: சிதம்பர ரகசியம் / தைப்பூசத்தின் போது சிதம்பரம் கோவில் பூட்டப்படுவது ஏன்? / திருமூலநாதர் в качестве 4k

У нас вы можете посмотреть бесплатно சிதம்பர ரகசியம் / தைப்பூசத்தின் போது சிதம்பரம் கோவில் பூட்டப்படுவது ஏன்? / திருமூலநாதர் или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:

  • Информация по загрузке:

Скачать mp3 с ютуба отдельным файлом. Бесплатный рингтон சிதம்பர ரகசியம் / தைப்பூசத்தின் போது சிதம்பரம் கோவில் பூட்டப்படுவது ஏன்? / திருமூலநாதர் в формате MP3:


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru



சிதம்பர ரகசியம் / தைப்பூசத்தின் போது சிதம்பரம் கோவில் பூட்டப்படுவது ஏன்? / திருமூலநாதர்

சிதம்பரம் கடலூர் மாவட்டத்தில் இருக்கும் சிதம்பரத்தை நோக்கி சென்று இருப்போம் .நம் தலைப்பகுதி தான் சித்து வேலை செய்யக்கூடிய இடம் .அற நிலையில் இருப்பவர்கள் அனல் நிலையில் வந்து விட்டால் தலைப்பகுதியில் துளை விழுந்து விடும் .எவ்வளவு பேர் ராமலிங்கரை போன்று முக்காடு போட்டுக் கொண்டிருக்கிறார்கள் .ஆனால் உற்ற நிலை எது என்று கேட்டால் ,இந்தநிலை மேம்பட்ட நிலை .சிதம்பர ரகசியம் என்பது சித்து அறிவு.அம்பலம் என்பது வெட்டவெளி .எனவே சித்து என்பது அறிவு .அம்பலம் என்பது வெளி அதாவது வெட்டவெளி .சிதம்பரத்தையும் அங்கே வெட்டவெளி என்று கூறுகிறார்கள் .இருந்தாலும் அளவுக்கு மீறின வெட்டவெளி சுற்றிலும் காம்பவுண்ட் சுவற்றை வைத்து எழுப்பி விட்டால் ,எனவே இது கட்டுப்போட்ட விழி .உத்தம ஞான சிதம்பரம் என்னும் சத்திய பெருவிழி,ஞானப் பெருவெளி .அதனால்தான் வடலூர் வள்ளலார் கூறுகிறார் .நீ வடலூருக்கு வா .உன்னுடைய கதையெல்லாம் நான் வடலூரில் பார்த்துக்கிறேன் .அப்படி என்று கூறுகிறார் அங்கே உள்ள ராஜனிடம் . பாடல் 1 : வருவார் அழைத்து வானே வடலூர் வடதிசைக்கே வந்தால் பெறலாம் நல்ல வரமே வருவார் அழைத்து வானே ! வந்த பிறகு சிந்தை கலி கண்டு சீமான் அந்தம் மதுவுண்டு . அந்தப் பெரு விழியை தானே சிந்திக்க சிந்திக்க அந்த முன்னோடி இலிருந்து ஒருவிதமான ஜலம் கொட்டுகிறது என சொன்னேன் அல்லவா .பசி இல்லை என்று சொன்னேன் அல்லவா .இந்த சிந்தையை களிப்புற்று, களிப்புற்று ஆனந்தமானதனாலே இந்த உடலில் வேதியியல் மாற்றம் ஏற்பட்டதன் காரணமாகவே இந்த முன்னாயிலிருந்து எனக்கு அமுதம் கொட்டிக் கொண்டிருக்கிறது .அப்பொழுது சிந்தை கழிக்கப்பட்டு விட்டால் அங்கே சிவானந்தம் மது என்னும் எச்சில் சுரந்து கொண்டிருக்கிறது .எதனாலே அங்கே ? சாப்பாடு வேண்டியதில்லை .அப்படியிருக்கும் பொழுது நீங்கள் எல்லாம் தெரிந்தே இருந்தாலும் ,தெரியா விட்டிருந்தாலும் தைப்பூசத்தின் அன்று சிதம்பரத்தில் மூலஸ்தானம் கதவு எல்லாம் பூட்டப்பட்டிருக்கும் .நாம் உள்ளே சென்று சிற்ட்சமயய் காணமுடியாது .அந்த கம்பி கதவு வழியாக தான் தங்க கோபுரத்தை பார்க்க முடியும் .அருகில் சென்று பார்க்க முடியாது .எப்பொழுது சென்று நாம் பார்த்தாலும் அடைக்கப்பட்டு தான் இருக்கும் .காரணம் என்ன என்று கேட்டால் சாமி இங்கே இல்லை .வடலூருக்கு சென்றுவிட்டது .என்று சொல்லி அந்த சிற்ட்சமயம் என்னும் கல்லாலான இடமெல்லாம் சர்க்கரைப் பொங்கலை பொங்கி அந்த மேடையில் எல்லாம் வைத்து இருப்பாங்க .கிட்டத்தட்ட ஆயிரமாயிரம் ஆண்டுகளாக முன்னோர்களுக்கு முன்னோர்களும் முன்னிலையில் செய்யப்பட்ட நடராசன் உடைய சன்னதி மேலான தைப்பூசத்தன்று பூட்டி கிடந்தது ஏன் ? ஆணவம் என்னும் மிகுதியால் அதனால்தான் இராமலிங்க பெருமாள் உன் நீலைகள் எல்லாம் நடக்காது .நீ வடலூர் வாங்கனும் .அங்கே வாங்கு என்று விட்டு சென்றார் .அதனாலே அருட்பெரும் ஜோதியை தரிசனம் செய்வதற்காக இவர்கள் அங்கே சென்று விட்டதாக ஒரு ஜதிகத்தை உண்டு பண்ணி விட்டார்கள் .ஏனென்றால் சிதம்பரத்திலுள்ள தீட்சதர்கள் நீங்கள் நேருக்கு நேர் சென்று மென்மையாக கடினமாக பேசினீர்கள் என்று சொன்னால் ஒரு அடி கொடுத்தால் நீங்கள் கலங்கி போய் விடுவீர்கள் .நீங்கள் எவ்வளவு பெரிய அசைவ உணவா ரகம் சாப்பிட்டு போனாலும் சரிதான் .சிறுவயதிலே சிதம்பரத்தில் ஐயாவை மிகவும் துயரம் படுத்தினார்கள் அந்தனர்கள் .அந்த 3000 4000 குடும்பம் அந்தனர்கள் துயர படுத்தினார்கள் .அதனாலே அவர் நீ அங்கே வந்துவிடு .இனி நான் அங்கே வரமுடியாது .நீ வரவில்லை என்று சொன்னால் அதனால் தான் உரைநடை பகுதியிலே ஐயா எழுதியிருப்பார் . சுத்த சன்மார்க்கியே! அந்த மேல்நிலையில் உள்ள கடவுள் எல்லாம் வீடு தேடி சென்று அவர்களைப் பார்த்து தரிசனம் பண்ணுவார்களா, சுத்த சன்மார்க்கியே! அப்பொழுது சன்மார்க்கிக்கு எவ்வளவு சக்தி உள்ளது .அந்த சுத்த சன்மார்க்கியை வீடு தேடிச் சென்று திற வனம் ,திரவியம் எல்லாரும் வீடு தேடி சென்று தரிசனம் செய்வார்கள் .சிதம்பர ரகசியத்தில் சிதம்பரத்தில் எந்த இடத்திற்கு சென்றாலும் மூலஸ்தானம் என்று இருக்கிறது .எல்லாக் கோயில்களிலும் மூலஸ்தானம் இருக்கும் .அங்கே என்ன இருக்கும் .அந்த தெய்வத்துக்கு அவன் எல்லாம் அருஉருவம் ஆனவன் .லிங்கம் லிங்கத்தை எந்த உருவம் என்று சொல்ல முடியுமா ? லிங்கத்தின் உருவத்தை பார்த்தவுடன் மாணிக்கவாசகர் மேலே குச்சி மாதிரி நட்டமா இருக்கும் சம்பத்தை எனக்கு மிகவும் துன்பமாக இருக்கு என்று அந்த ஆவணம் உள்ள பள்ளத்தில் சில இலைகளை போட்டு எரித்து அந்த எரிவதை கண்டு தான் அவர் அனந்த நடனம் ஆடினார்கள் .எங்கே ?அவுடையார் கோவிலில் ஆடினார்கள் .அங்கே அவுடையார் மட்டும்தான் இருக்கிறார்கள் .அதனால்தான் அவுடையார் என்று கூறுகிறார்கள் .அப்பொழுது அந்த ஸ்தம்பத்தை கூட அவர்களால் பொருத்த முடியவில்லை .அதையும் அவர்கள் ஜோதியாக பார்க்க வேண்டுமென்று மாணிக்கவாசகருக்கு ஆசை .மூலஸ்தானத்தில் உள்ள சாமிக்கு சிவன் ,சிவபெருமான் ,பூலோகநாதர் இப்படி பெயரிடுவது வழக்கம் .அதற்கு திருமூலநாதர் என்று ஏன் பெயருடனும் ?சிதம்பரத்தில் மூலஸ்தானத்தில் நடராசன் உடைய மூலஸ்தானம் என்று ஒன்று உள்ளது .நடராசன் உடைய சபையில் தான் நடராசன் நிற்பார் .மூலஸ்தானம் என்ற இடம் உள்ளது.click here to Read more: https://www.blogger.com/blog/post/edi... Face Book ID : https://www.facebook.com/aruljoth.tv/... நலம்பெற நல்லதை பார் Aruljothi Tv Chennai Face Book Page:   / aruljoth.tv   Aruljothi AnnaAlayam Address: No-33, Main Road, Kennady Square, Tiru Vi Ka Nagar, Perambur, Chennai-600011, Tamil Nadu. Phone: 044 2557 0770 Location Map : https://www.google.com/maps/place/Aru... #vallalar #Aruljothi

Comments
  • В человеке есть божественное и земное. Протоиерей Андрей Ткачёв 1 день назад
    В человеке есть божественное и земное. Протоиерей Андрей Ткачёв
    Опубликовано: 1 день назад
  • நித்ய கர்ம விதிப்படி காலை உணவை தவிர்க்கலாமா | ஆகார ஒழுக்கம் | Thiru.Namachivayam ayya | #Vallalar 4 года назад
    நித்ய கர்ம விதிப்படி காலை உணவை தவிர்க்கலாமா | ஆகார ஒழுக்கம் | Thiru.Namachivayam ayya | #Vallalar
    Опубликовано: 4 года назад
  • இரங்கல் மாலை - 8 Трансляция закончилась 8 дней назад
    இரங்கல் மாலை - 8
    Опубликовано: Трансляция закончилась 8 дней назад
  • முதுமை எங்கே தொடங்குகிறது ?/செம்பின் அவசியம்/ Vallalar/ Salem Kuppusamy Tamil Speech 5 лет назад
    முதுமை எங்கே தொடங்குகிறது ?/செம்பின் அவசியம்/ Vallalar/ Salem Kuppusamy Tamil Speech
    Опубликовано: 5 лет назад
  • Шива — изначальный тамил вселенной? | Секрет Чидамбарама | Какова наука статуи Натараджи? | Секре... 5 лет назад
    Шива — изначальный тамил вселенной? | Секрет Чидамбарама | Какова наука статуи Натараджи? | Секре...
    Опубликовано: 5 лет назад
  • ОН ВИДЕЛ КАРТУ — И ЗАМОЛЧАЛ. СТАРЕЦ ИОНА ОДЕССКИЙ ВИДЕЛ ТОЧКУ НЕВОЗВРАТА ДЛЯ УКРАИНЫ И РОССИИ! 1 день назад
    ОН ВИДЕЛ КАРТУ — И ЗАМОЛЧАЛ. СТАРЕЦ ИОНА ОДЕССКИЙ ВИДЕЛ ТОЧКУ НЕВОЗВРАТА ДЛЯ УКРАИНЫ И РОССИИ!
    Опубликовано: 1 день назад
  • Vadalur Live Visit :  வள்ளலார் நிகழ்த்திய அற்புதங்கள்! | Vikatan Vlogs | Vallalar 3 года назад
    Vadalur Live Visit : வள்ளலார் நிகழ்த்திய அற்புதங்கள்! | Vikatan Vlogs | Vallalar
    Опубликовано: 3 года назад
  • தைப்பூசத்தைப் பற்றிக் கூறப்படும் இவை எதுவுமே உண்மையில்லை | vallalar | sivaguru |  tamil | thaipusam 2 года назад
    தைப்பூசத்தைப் பற்றிக் கூறப்படும் இவை எதுவுமே உண்மையில்லை | vallalar | sivaguru | tamil | thaipusam
    Опубликовано: 2 года назад
  • நெற்றிக்கண் திறப்பதற்கான தியான பயிற்சிகள் / வள்ளலாரின் தியானம் / தயவுத்திரு.சேலம் குப்புசாமி ஐயா 5 лет назад
    நெற்றிக்கண் திறப்பதற்கான தியான பயிற்சிகள் / வள்ளலாரின் தியானம் / தயவுத்திரு.சேலம் குப்புசாமி ஐயா
    Опубликовано: 5 лет назад
  • Что пожелать себе на Новый Год? - Александр Хакимов 1 день назад
    Что пожелать себе на Новый Год? - Александр Хакимов
    Опубликовано: 1 день назад
  • Святитель Спиридон — скорый помощник и чудотворец. 5 дней назад
    Святитель Спиридон — скорый помощник и чудотворец.
    Опубликовано: 5 дней назад
  • Ростислав Ищенко. Ответ на атаку ВСУ по резиденции Путина, переговоры по Украине и мины в Прибалтике 1 день назад
    Ростислав Ищенко. Ответ на атаку ВСУ по резиденции Путина, переговоры по Украине и мины в Прибалтике
    Опубликовано: 1 день назад
  • Сон можно превратить в медитацию | Валлалар | Сатьядипам Шивагуру | 5 лет назад
    Сон можно превратить в медитацию | Валлалар | Сатьядипам Шивагуру |
    Опубликовано: 5 лет назад
  • தேகம் அழியா யோகம் | உடலை சுத்த தேகம் ஆக்கும் தியானம் | #SelamKuppusamiAyya | #Aruljothi #Vallalar 4 года назад
    தேகம் அழியா யோகம் | உடலை சுத்த தேகம் ஆக்கும் தியானம் | #SelamKuppusamiAyya | #Aruljothi #Vallalar
    Опубликовано: 4 года назад
  • சிதம்பர இரசியம் | உண்மை பொருள் | chidambaram temple secret in tamil | மெய்பொருள் உபதேசம் |வாசியோகம்6 3 года назад
    சிதம்பர இரசியம் | உண்மை பொருள் | chidambaram temple secret in tamil | மெய்பொருள் உபதேசம் |வாசியோகம்6
    Опубликовано: 3 года назад
  • Если у тебя спросили «Как твои дела?» — НЕ ГОВОРИ! Ты теряешь свою силу | Еврейская мудрость 3 недели назад
    Если у тебя спросили «Как твои дела?» — НЕ ГОВОРИ! Ты теряешь свою силу | Еврейская мудрость
    Опубликовано: 3 недели назад
  • பரம அம்சம் என்ன?/ Vallalar/ salem Kuppusamy Ayya Tamil speech 5 лет назад
    பரம அம்சம் என்ன?/ Vallalar/ salem Kuppusamy Ayya Tamil speech
    Опубликовано: 5 лет назад
  • துன்பத்தை நீக்கும் வாழ்க்கை முறை | A way of life that avoids suffering | Vallalar | Sivaguru |Tamil 2 года назад
    துன்பத்தை நீக்கும் வாழ்க்கை முறை | A way of life that avoids suffering | Vallalar | Sivaguru |Tamil
    Опубликовано: 2 года назад
  • சத்தியம் சொல்கின்றேன். மரணமிலாப் பெருவாழ்வில் வாழ்ந்திடலாம் | Vallalar Songs | 3 года назад
    சத்தியம் சொல்கின்றேன். மரணமிலாப் பெருவாழ்வில் வாழ்ந்திடலாம் | Vallalar Songs |
    Опубликовано: 3 года назад
  • வள்ளலார் சித்தி பெற்ற இடம் மறைவை பற்றி ஊர்வாசிகள் சொல்வது என்ன? | Vallalar Siththi Perra Place 3 года назад
    வள்ளலார் சித்தி பெற்ற இடம் மறைவை பற்றி ஊர்வாசிகள் சொல்வது என்ன? | Vallalar Siththi Perra Place
    Опубликовано: 3 года назад

Контактный email для правообладателей: [email protected] © 2017 - 2026

Отказ от ответственности - Disclaimer Правообладателям - DMCA Условия использования сайта - TOS



Карта сайта 1 Карта сайта 2 Карта сайта 3 Карта сайта 4 Карта сайта 5