У нас вы можете посмотреть бесплатно காணாமல் போன 96 ஊர்கள்! பர்மாவில் எப்படி நகரத்தாரால் சம்பாதிக்க முடிந்தது- பட்டுவேட்டியார் நேர்காணல் или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
அருவியூர் நகரத்தார்கள்,முறையூரார், உறுதிக்கோட்டையார் எல்லோருமே நம் இனத்தில் இருந்து பிரிந்து சென்றவர்கள். அருவியூரார் நம்மை விட செல்வாக்கில் மிக உயர்ந்து இருந்தார்கள். மன்னருக்கு மகுடாபிஷேகம் செய்யும் உரிமையை பெற்று இருந்தவர்கள் அவர்களே! அப்படி இருக்கையில் நம் நாட்டுக்கோட்டையார் எப்படி பெரும் செல்வந்தர்கள் ஆக முடிந்தது? பர்மாவில் நம் நகரத்தார்கள் நியாயமாகத்தான் இத்தனை கோடி செல்வங்களையும் சேர்த்தார்கள்? வட்டித் தொழிலுக்கு நகர்தார் வந்தது எப்படி? நாம் ஏற்கனவே இருந்த 96 ஊர்கள் இப்பொழுது நம்மவர்கள் யாருமே இல்லை. இப்பொழுது இருக்கும் 76 ஊர்கள் புதிதாக நாம் குடியேறியவை. பட்டு வேட்டியார்,நகரத்தார் இனம் பற்றிய தனது ஆராய்ச்சியை நம்முடன் பகிர்ந்து கொள்ளும் மிக அபூர்வமான பதிவு இது. இந்தக் காணொலியின் அடுத்த பாகத்தை கீழ்க் காணும் லிங்க் மூலம் காணலாம். • திருமணம் ஆகாத முதிர் இளைஞர்களுக்கு என... இந்த சேனலில் விளம்பரம் செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள் +91 9176696136 / 8608008999 #Nattukottainagarathartv #Pattuvetiramanathanchettiar #Historyofnagarathar