У нас вы можете посмотреть бесплатно 1579 மதிய மண் குணம்.. சிதம்பரம் திருப்புகழ் இராகம் சுரட்டி தாளம் மிஸ்ரசாபு или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
புலியூர் சபையில் பாடியவர்கள் சேலம் ஸ்வாமி குஹாநந்தா திருப்புகழ் சபையினர் தனன தந்தன தந்த தானன தனன தந்தன தந்த தானன தனன தந்தன தந்த தானன தந்ததான மதிய மண் குணம் அஞ்சு நால்முக நகர முன் கலை கங்கை நால் குண மகர முன் சிகரமங்கி மூணிடை தங்கு கோண மதனம் முன் தரி சண்ட மாருதம் இரு குணம் பெறில் அஞ்சு எல் ஒர் தெரு வகர மிஞ்சி அகன் படாகம் ஒர் ஒன்று சேரும் கதிரடங்கிய அண்ட கோளகை யகர நின்றிடும் ரண்டு கால் மிசை ககனம் மின் சுழிரண்டு கால் பரி கந்து பாயும் கருணை இந்திரியங்கள் சோதிய அருண சந்திர மண்டலீகரர் கதி கொள் யந்திர விந்து நாதமொடு என்று சேர்வேன் அதிர பம்பைகள் டங்கு டாடிக முதிர அண்டமொடைந்து பேரிகை டகுட டண்டட தொந்த தோதக என்று தாளம் அதிக விஞ்சையர் தும்ப்ரு நார்தரோடு இதவிதம்பெறு சிந்து பாடிட அமரர் துந்துமி சங்கு தாரைகள் பொங்கவூடு உதிர மண்டலம் எங்குமாய் ஒளி எழ குமண்டி எழுந்து சூரரை உயர் நரம்பொடெலும்பு மாமுடி சிந்தி வீழ உறு சினங்கொ எதிர்ந்த சேவக மழை புகுந்து உயர் அண்டம் வாழ்வுற உரகனும் புலி கண்ட ஊர் மகிழ் தம்பிரானே.