У нас вы можете посмотреть бесплатно திருவாசகம் I குழைத்த பத்து I பகுதி -1 или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
பகுதி - 2 • திருவாசகம் I குழைத்த பத்து I பகுதி -2 பகுதி - 3 • திருவாசகம் I குழைத்த பத்து I பகுதி -3 திருவாசகத்தில் மிக முக்கியமான பாடல் குழைத்த பத்து (திருப்பெருந்துறையில் அருளியது) பாடல் எண் : 1 குழைத்தாற் பண்டைக் கொடுவினைநோய் காவாய் உடையாய் கொடுவினையேன் உழைத்தால் உறுதி யுண்டோதான் உமையாள் கணவா எனைஆள்வாய் பிழைத்தாற் பொறுக்க வேண்டாவோ பிறைசேர் சடையாய் முறையோஎன்று அழைத்தால் அருளா தொழிவதே அம்மா னேஉன் னடியேற்கே. பாடல் எண் : 2 அடியேன் அல்லல் எல்லாம்முன் அகல ஆண்டாய் என்றிருந்தேன் கொடியே ரிடையாள் கூறாஎம் கோவே ஆஆ என்றருளிச் செடிசேர் உடலைச் சிதையாத தெத்துக் கெங்கள் சிவலோகா உடையாய் கூவிப் பணிகொள்ளா தொறுத்தால் ஒன்றும் போதுமே. #ibakthipasi #ஐபக்திபசி #kannappan #thiruvasagam