У нас вы можете посмотреть бесплатно தன்னை மறந்து சிவனாகும் பயணம் | ஓம் நமசிவாய | சிவ பக்திப் பாடல் или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
ஓம் நமசிவாய 🙏 இந்த பக்திப் பாடல், தன்னை மறந்து சிவனையே அடையும் ஆன்மீகப் பயணம். நமசிவாய மந்திரத்தின் ஆழம், நடராஜரின் ஆனந்த தாண்டவம், அண்ணாமலையாரின் அருள், அர்த்தநாதீஸ்வரரின் சமநிலை, கபாலீஸ்வரரின் காத்தல் — அனைத்தும் ஒரே உணர்வாக இந்த பாடலில் ஒலிக்கிறது. பஞ்சாட்சர மந்திரமான “ஓம் நமசிவாய” மனதை தூய்மையாக்கி, அகந்தையை கரைத்து, ஆனந்த நிலைக்கு அழைத்துச் செல்கிறது. 🕉️ சூழலில் சிக்கிய மனம் விடுபட்டு, சிவ ஜோதியாக மாறும் பயணம். கேட்டுப் பாருங்கள்… பாடிப் பாருங்கள்… சிவனாகி பாருங்கள்… 🔔 இந்த பக்தி உங்களின் உள்ளத்தைத் தொட்டால் Like, Share & Subscribe செய்யுங்கள். ஓம் நமசிவாய ஆதாயம் தேடுகிறேன் அதிசயம் நடக்கிறது அன்பு விரும்ப நீ என்னுள் அரும்ப விரும்பி கேட்கிறேன் உன் பொற் பாதம் தொட நாவினால் உன்னை பாட நடராஜனே நீ ஆட ருத்ரனே சதாசிவனே என் அன்பனே ஆனந்தனே உன்னையே எண்ணியே வாழ்கிறேன் நீ பாத்துக்கோ உன்னுடன் சேர்த்துக்கோ அதுவரை வரையறை இன்றி உன் நாமம் கூறி உன்னை பாடி பஞ்சராட்சரம் கூறி ஆனந்தமாய் பாடல் இயற்றிட அருளிடு இறைவா நம நம சிவ சிவ நம நம சிவ சிவ உன்னை அறிந்திட என்னை மறந்திட நீயே தெரிந்திட என்னை தொலைத்தால் நீயே தெரிந்தால் என்றும் உன் தாழ் பணிந்து தொழுது உன் அருளால் எழுதிட எழுத்தாய் நீ எழுந்தாய் உன்னை பாடிட பாடலாய் நீ இசைந்திட நடையில் நீ ஆடிட ஆனந்த காட்சி கட்சி ஏகம்பனே என் அண்ணாமலையனே அர்த்தநாதீஸ்வரா உன்னை வணங்கிட கபாலீஸ்வரா காத்திடு அய்யா கூட்டி செல் நம நம சிவ சிவ நம நம சிவ சிவ அருளும் இறைவா ஆன்மீகம் நிறைவா இருப்பை விடுத்து ஈர்ப்பில் உணர்ந்து ஊர் கடந்து எண்ணமற்று ஏகம்பனே ஐயனே ஓம் காரனே நம நம சிவ சிவ நம நம சிவ சிவ ஆண்டவா உன் பொற் பாதம் உன் அருள் உன் நெற்றி அதில் உள்ள திருநீர் உன் மார்பு அதன் மேல் உள்ள ருத்திராச்சம் உன் பொற் பாதம் அறியாமையின் மேல் ஆடும் ஆனந்தனே ஆணவம் அளித்தாடும் அர்த்தநாதீஸ்வரனே உன் தாழ் வணங்கிட அருளிடு இறைவா சூழலில் சிக்கி சூறாவளியின் பிடியில் சுழலும் என் சூழல் மாற்றி உன் ஜோதியாய் என்னுள் ஏற்றி என்னையே எடுத்துக்கொள் இறைவா நம நம சிவ சிவ நம நம சிவ சிவ