У нас вы можете посмотреть бесплатно துஞ்சலும் துஞ்சல் இலாத போழ்தினும். சீர்காழி பதிகம். By சிவ. மணி ஐயா. или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
Description. ஞானசம்பந்தருக்கு 7 வயது ஆகும் போது அவரது குலவழக்கப்படி அவருக்கு உபநயனம் செய்ய அவரது தந்தை சிவபாத இருதயர் மற்றும் உறவினர்கள் முடிவு செய்தனர். அப்போது உபநயனம் செய்ய வந்த வேதியர்கள் மறை நான்கினையும் தந்தோம் என்று கூற ஞானசம்பந்தர் அதனை ஏற்றுக் கொண்டு இந்த மறைகளுக்கெல்லாம் தலையாய மந்திரம் சிவனாரின் அஞ்சு எழுத்து மந்திரமான பஞ்சாட்சர மந்திரம் தான் என்று எடுத்து கூறினார். ஒரு நாளில் 3 போழ்திலும் ஓதுவதற்கு ஏற்ற மந்திரம் நமசிவாய என்னும்5ஐந்து எழுத்து மந்திரமே யாகும் என்று கூறி அதன் பொருளை அனைவருக்கும் உணர்த்தும் வகையில் இந்த நமசிவாய 5 எழுத்து பதிகத்தை சீர்காழி பதிகம் அருளினார். இதுவே துஞ்சலும் துஞ்சல் இலாத போழ்தினும் என்ற பதிகம் பாடல்கள் ஆகும். This video is about beautiful Thevaram hymn sung by the great samaya kuravar Thirugnanasambandar. It is a devotional song that praises Lord Shiva with his powerful manthra Namashivaya என்ற அஞ்சு எழுத்து மந்திரம் ஆகும். Hashtags. #thevaram #thirumurai3 #thirugnanasambandar_thevaram #துஞ்சலும் துஞ்சல் இலாத போழ்தினும். #lord Shiva. #shaivism #devotional song #spiritual tamil #shiva bhakthi #thevaram song explanation. பாடல். துஞ்சலும் துஞ்சல் இலாத போழ்தினும் நெஞ்சகம் நைந்து நினைமின் நாள்தொறும் வஞ்சகம் அற்றுஅடி வாழ்த்த வந்த கூற்று அஞ்ச உதைத்தன அஞ்சு எழுத்துமே.