У нас вы можете посмотреть бесплатно ஏற்றம் தரும் ஏறுசிங் மூலிகை или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
[9/28, 09:02] சதுரகிரி மூலிகை மரசித்தர்: / muniasamysivamuniyasamy.muniasamysivamuniy... [9/28, 09:02] சதுரகிரி மூலிகை மரசித்தர்: https://vkno.in/herbalmooligai [10/1, 16:24] சதுரகிரி மூலிகை மரசித்தர்: 🌲🙏🌳 ஏற்றம் தரும் ஏறு சிங் மூலிகை 🌲🙏🌳 ஏறு சிங் மூலிகை. நல்லவைகள் மற்றும் பொருளாதாரத்தை மேன்மை அடைய செய்யும் மூலிகை ஏறு சிங் மூலிகை 🌳 ஏறு சிங் மூலிகை இருக்கும் இடத்தை ஏற்றம் மிக்கதாக மூலிகை மூலிகை என்பர் .உதாரணமாக தனவஷ்ய தடை. பொருளாதார தடை. தொழிலில் உயர் பதவி .உயர் நிலை. அடைய வாழ்வில் உயர்ந்த நிலையை அடைய ,இந்த ஏறு சிங் மூலிகையை வீட்டில் வைப்பது நல்லது .முற்கல் ஏறு முகமாக இருக்கும் மூலிகை மரம் என்பதால் ஏறு சிங் மூலிகை என பெயர், வந்தாதகவும் ஒரு வழக்கம் உண்டு. இதை மிருகபட்சம் எனவும் கூருவர். முருகபெருமானுக்கு மிகவும் பிடித்தமான மற்றும் போரில் வெற்றியை கொடுத்ததற்காக இந்த மூலிகை மரத்திற்க்கு ஏற்றம் தரும் ஏறு சிங் மூலிகை என நற்பெயர் உண்டு. மிகவும் அரிதான இந்த மூலிகையை வீட்டில் பணம் வைக்கும் இடத்திலோ. பூஜை அரையிலோ .வைத்து வணங்கி வந்தால் அனைத்து விதமான பிரச்னைகளும் நிவர்த்தி ஆகும், என்பது சித்தர்கள் வாக்கு என்பர்🙏இங்கு ஒரு விஷயத்தை கவனிக்க வேண்டும், சித்தர்கள் வாழ்ந்த காலத்தில் அப்போது இருந்த மக்கள் வாழ்ந்த காலம் இட சூழ்நிலைகள் மக்களுக்கு இருந்த நல்ல மனபான்மை தெய்வ நம்பிக்கை போன்றவை இப்போது மிக குறைவு ,அதனால் இந்த மூலிகையை வாங்கி வைத்தால் மட்டும் போதாது, வழிபாடு மிக முக்கியம் என்கிறார்கள். சித்தர்கள்🙏 பூஜை அறையில் வைக்கும் முன் நாட்டு பசு மாட்டு ஹோமியம் அல்லது கங்கை தீர்த்தம் அல்லது சுத்தமான பன்னீர் போன்றவை மூலம் கழுவி (ஊர வைக்க கூடாது )காய வைத்து பின்னர் செல்வத்தை வசிகரிக்கும் மந்திரம் 108 , முறை உச்சரித்து மஞ்சள் தூள் பூசி, குங்குமம் திலகம் மிட்டு. சாம்பிராணி, ஊதுபத்தி, கற்பூரம் தூபம் .காண்பித்து வணங்கவேண்டும். தினசரி இரு கைகளிலும் வைத்து தங்கள் மனதில் உள்ள தங்களுக்கு தேவையான லட்சியம் மற்றும் ஆசையை மனதில் நினைத்து தினசரி வழி பட்டு வர ஏற்றம் தரும் ஏறு சிங் மூலிகை வெகு விரைவில் அந்த காரியத்தை சித்திபன்னி கொடுக்கும் 🌳🙏🌲 குறிப்பு :இந்த ஏறு சிங் மூலிகை தங்கள் கையில் கிடைத்ததும் மேல் காணும் வழி பாட்டு முறையை துவக்கவும் 🌳🙏🌲மேலும் விபரங்களுக்கு! நவகிரஹ தோஷம் போக்கும் 🌳 சதுரகிரி மூலிகை மரசித்தர் (எ) சிவமுனியசாமி 🌳🙏🌲 ஸ்ரீ மாவ்லிங்கேஸ்வரர் ஆலயம் மற்றும் பிரபஞ்ச ஆன்மீக அறிவியல் மூலிகை மரம் ஆராய்ச்சி அறக்கட்டளை 2/1.செல்லாண்டிபாளையம் சாலை நேதாஜி நகர் ராயனூர் கரூர் மாவட்டம் தமிழ்நாடு இந்தியா பின் கோடு.639003.cell.9080396680 //9787040881//73396466406//9942472332//+919865324559// www http://vkno.in herbalmoligai our face book .muniasamysivamuniyasamy 🌳 sivamuniyasamy 🌳🙏🌲