У нас вы можете посмотреть бесплатно பாடல் 165 "ஏகோபித்துச் சேருங்களேன் கர்த்தாவில் ஆனந்திக்கவும்" | Jeyasingh Joseph, Thoothukudi или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
கீதங்களும் கீர்த்தனைகளும் பாடல் 165 "ஏகோபித்துச் சேருங்களேன் கர்த்தாவில் ஆனந்திக்கவும்" | Jeyasingh Joseph, Thoothukudi Lyrics: 165. ஏகோபித்துச் சேருங்களேன் கர்த்தாவில் ஆனந்திக்கவும் 1. ஏகோபித்துச் சேருங்களேன் கர்த்தாவில் ஆனந்திக்கவும் விசாரம் விட்டோயுங்களேன். கெம்பீரித் தாராதிக்கவும். பல்லவி செய்வோம்! செய்வோம்! திரியேகரைத் துதி செய்வோம்; செய்வோம்! செய்வோம்! திரியேகரைத் துதி செய்வோம்! 2. பராபரன் மெய் வஸ்துவாம் தயாபரர் ஆண்டவரே வந்தார் வையகத்திலேயாம், இரட்சிக்க வல்லவரே. செய்வோம் 3. பிசாசின் உபாயங்களால் பயங்கர மோசமுண்டாம், ஆனாலும் தேவாவியினால் ஒத்தாசையும் ஜெயமுமாம். செய்வோம்! 4. ஏகோபித்துப் பாடுங்களேன் மகோற்ச வானந்தத்தினால், திரியேகரைப் போற்றுங்களேன் கெம்பீர சங்கீதத்தினால். செய்வோம்!