У нас вы можете посмотреть бесплатно திருப்பாவை பாசுரம் 19 – குத்து விளக்கெரிய I Thiruppavai Pasuram 19 I #71 или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
திருப்பாவை பாசுரம் 19 – குத்து விளக்கெரிய I Thiruppavai Pasuram 19 I #71 குத்து விளக்கெரியக் கோட்டுக்கால் கட்டில்மேல் மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறிக் கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கைமேல் வைத்துக் கிடந்த மலர்மார்பா! வாய்திறவாய்; மைத்தடங் கண்ணினாய்! நீ உன் மணாளனை எத்தனை போதும் துயிலெழ ஒட்டாய்காண், எத்தனை யேலும் பிரிவாற்ற கில்லாயால், தத்துவம் அன்று தகவேலோ ரெம்பாவாய். (19) பொருள்: குத்து விளக்கெரிய, யானைத் தந்தத்தால் ஆன கட்டில் மேல் விரிக்கப்பட்ட பஞ்சு மெத்தையில், விரிந்த பூக்களைச் சூடிய நப்பின்னையின் மார்பில் தலை வைத்து கண் மூடியிருக்கும் மலர் மாலை தரித்த கண்ணனே! நீ எங்களுடன் பேசுவதற்கு வருக. மை பூசிய கண்களை உடைய நப்பின்னையே! நீ உன் கணவனாகிய கண்ணனை எவ்வளவு நேரமானாலும் தூக்கத்தில் இருந்து எழுப்ப மனமின்றி இருக்கிறாய். காரணம், கணநேரம் கூட அவனைப் பிரிந்திருக்கும் சக்தியை இழந்து விட்டாய். இப்படி செய்வது உன் சுபாவத்துக்கு தகுதியாகுமா? விளக்கம்: மீண்டும் தாயாரையே கெஞ்சுகிறார்கள் பாவை நோன்பிருக்கும் பெண்கள். அம்மா! நீயே அவனை விட மறுத்தால் நாங்கள் என்னாவோம்? அவன் அருளைப் பெற்றுத் தர வேண்டியது நீயல்லவா என்று கெஞ்சுகிறார்கள். Thiruppavai Pasuram 19 Speak, O Lord, sleeping in a room with a lamp of oil burning softly, on a soft cotton mattress over an ornate bed, sleeping in the company of the flower coiffured Nappinnai! May you, at least open your mouth! Look, O Collyrirum eyed lady Nappinnai! you do not let your spouse rise even for a moment. You unwillingness to part with him even once, is neither fair nor just.