У нас вы можете посмотреть бесплатно திருச்சி புத்தூர் குழுமாயி அம்மன் வரலாறு | Trichy Kulumayi amman temple или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
புத்தூர் குழுமாயி அம்மன் திருக்கோவில்- திருச்சி திருச்சியிலுள்ள முக்கியமான அம்மன் கோவில்களில் புத்தூர் குழுமாயி அம்மன் கோவிலும் ஒன்று. திருச்சி புத்தூர் பகுதியில் அமைந்துள்ளதாலும், இந்த கோவிலின் குட்டிகுடி திருவிழா இந்த பகுதியில் வெகு விமரிசையாக கொண்டாடப்படுவதாலும் புத்தூர் குழுமாயி அம்மன் கோவில் என்று அழைக்கப்படுகிறது. மேலும் இந்த பகுதி காவல்தெய்வமும் இதுவே ஆகும். கோவில் வரலாறும் திருவிழாவும்: நாயக்கர்கள் காலத்தில், புத்தூர் அருகே உள்ள கிராம மக்கள் தங்கள் நிலத்தை வெட்டி உள்ளனர். அப்போது அந்த இடத்தில் ரத்தம் பீறிட்டது. எனவே தெய்வ வாக்கு கேட்டபோது, வன தெய்வம் காளி அங்கு குடியிருப்பதாகக் கூறியது. எனவே அங்கு காவல் தெய்வமாக இந்த அம்மனை வைத்து வழிபடத் துவங்கினர். இதற்கு இடையில் ஒரு மலையாள மந்திரவாதி அம்மனின் சக்தியை அடக்க சில ஏவல் வேலைகள் செய்தான். இதனால் பயந்துபோன கிராம மக்கள் அருகிலுள்ள இரட்டை மலை ஒண்டி கருப்புசாமி கோவிலில் அருள்வாக்கு கேட்டனர். அந்த கருப்புசாமி கடவுளும் தனக்கு ஆடு பலி கொடுத்து விழா நடத்தினால், அந்த மந்திரவாதியை அழிப்பதாகச் சொல்ல, அவர்களும் விழா எடுத்தனர். மந்திரவாதியும் அழிந்தான். அது முதல் இந்த கோவிலுக்கு "குட்டி குடி திருவிழா" என்று நடத்தப் படுகிறது. கிராம மக்கள் குழி வெட்டும்போது இந்த அம்மன் தோன்றியதால் குழுமாயி அம்மன் என்று பெயர் வந்ததாகச் சொல்லுவார்கள். சற்று ஆராய்ந்து பார்த்தால், குளுமையான இந்த இடத்தில் அமர்ந்த அம்மன் , குளுமையான அம்மன் என்று பெயர் பெற்று குளுமாயி எனத் திரிபடைந்து, குழுமாயி என மாறி இருக்கலாம் என்பது எனது கருத்து) ஆபத்தான ஆறுகள்: இந்த கோவில் இருக்கும் இடத்தில் உய்ய கொண்டான், கோரையாறு, குடமுருட்டி ஆறுகள் ஒரே இடத்திலிருந்து பிரிகின்றன. இந்த ஆற்றில் இறங்க உள்ளூர் மக்களே அஞ்சுவர். நீர்ச்சுழலும் பாதுகாப்பற்ற சூழலுமே இங்கு நிலவுகிறது. கோவிலுக்கு மேலே மேற்கே உள்ள ஆற்றங்கரையானது பக்கவாட்டு சுவர் இல்லாமல் செல்கிறது. ஆற்றில் சிக்கி நிறையபேர் இறந்து இருக்கிறார்கள். எனவே கோவிலுக்குச் செல்பவர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். குறிப்பாக குழந்தைகள் மீது கவனம் தேவை. கோவில் அமைந்துள்ள இடம்: திருச்சியில் உய்யகொண்டான் ஆற்றங்கரையில், உய்ய கொண்டான், கோரையாறு, குடமுருட்டி ஆறுகள் பிரியும் வனப் பகுதியில் இந்த குழுமாயி அம்மன் கோவில் அமைந்துள்ளது. kulumai amman thiruvila குழுமாயி & குழுந்தலாயிஅம்மன் திருவிழா #kulumai #amman #devotional #blog #vlog #selviyinselvan #india #youtube #youtuber #kulumaiamman #puthur #trichy #festivel #famous #trending #bakthi #aanmegam #aalayam #kovil #temple #temples #vloggers #kuttykutti #kulumaiamman #trending #trichy #thiruvizha #kulumayee #amman #puthur #kuttykudithal #kulunthalaiamman #ondikaruppu #karuppasamy #karuppu #karuppasami #rettamalai #sivan #devotional #vlog #selviyinselvan #ss #vlog #devotional #raja #rajaclickz #devotional #live #perumal #selviyinselvan #bakthi #anmeegam #anmeegamtamil #anmeegathagaval #temple #vlog #god #sivan #murugan #alayadarshanam #aalayam #aalayamagimai #devotional #devotion #selviyinselvan #vlog #trichy #youtube #youtubers #live #bakthi #selviyinselvan #viral #trending #trichy #devotional #youtuber #bakthi #live #rajaclickz #trichy #trichyupdates #trichyyoutuber #trichylife #shortsfeed #shortsyoutube #shortvideo #shorts #short #shortsviral #shortsindia #shortsviralvideo #trending #viralreels #viralvideo #viral #viralshorts #ahortsfeed #trwnding #love @selviyinselvan #selviyinselvan #trichy