У нас вы можете посмотреть бесплатно தெற்கு மாவட்ட மகளிர் அணியின் தொடர் மக்கள் நலப்பணி или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
முத்தமிழறிஞர், தமிழினத் தலைவர், டாக்டர் கலைஞர் அவர்களின் 102-வது பிறந்தநாளை முன்னிட்டு, திருப்பரங்குன்றம் தொகுதி முழுவதும் உள்ள 1,35,000 குடும்பங்கள் பயன்பெறும் வகையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவின் தொடர் நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, மதுரை தெற்கு மாவட்ட திமுக மகளிர் அணி சார்பில், திருப்பரங்குன்றம் கிழக்கு ஒன்றியத்திற்குட்பட்ட பெருங்குடி கிராம மக்களுக்கு, மாண்புமிகு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான #திராவிட_மாடல் அரசின் சாதனைகள் மற்றும் பெண்கள் முன்னேற்றத்திற்கான அரசின் நலத்திட்டங்கள் குறித்து எடுத்துரைக்கப்பட்டு, 3000 குடும்பங்கள் பயன்பெறும் வகையில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இந்த சிறப்பான விழா, மதுரை தெற்கு மாவட்ட கழக செயலாளரும், நலத்திட்ட நாயகருமான அண்ணன் திரு. சேடபட்டி மு. மணிமாறன் அவர்கள் தலைமையிலும், திருப்பரங்குன்றம் கிழக்கு ஒன்றிய செயலாளர் அப்பா திரு. தனபால், திருப்பரங்குன்றம் தொகுதி பொறுப்பாளர் திரு. சிவகாசி த. வனராஜா ஆகியோரின் முன்னிலையிலும், தெற்கு மாவட்ட மகளிர் அணி சார்பில் சிறப்பாக நடைபெற்றது.