• ClipSaver
ClipSaver
Русские видео
  • Смешные видео
  • Приколы
  • Обзоры
  • Новости
  • Тесты
  • Спорт
  • Любовь
  • Музыка
  • Разное
Сейчас в тренде
  • Фейгин лайф
  • Три кота
  • Самвел адамян
  • А4 ютуб
  • скачать бит
  • гитара с нуля
Иностранные видео
  • Funny Babies
  • Funny Sports
  • Funny Animals
  • Funny Pranks
  • Funny Magic
  • Funny Vines
  • Funny Virals
  • Funny K-Pop

100 ஆண்டுகள் நோயின்றி வாழ என்ன செய்ய வேண்டும் скачать в хорошем качестве

100 ஆண்டுகள் நோயின்றி வாழ என்ன செய்ய வேண்டும் 3 месяца назад

скачать видео

скачать mp3

скачать mp4

поделиться

телефон с камерой

телефон с видео

бесплатно

загрузить,

Не удается загрузить Youtube-плеер. Проверьте блокировку Youtube в вашей сети.
Повторяем попытку...
100 ஆண்டுகள் நோயின்றி வாழ என்ன செய்ய வேண்டும்
  • Поделиться ВК
  • Поделиться в ОК
  •  
  •  


Скачать видео с ютуб по ссылке или смотреть без блокировок на сайте: 100 ஆண்டுகள் நோயின்றி வாழ என்ன செய்ய வேண்டும் в качестве 4k

У нас вы можете посмотреть бесплатно 100 ஆண்டுகள் நோயின்றி வாழ என்ன செய்ய வேண்டும் или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:

  • Информация по загрузке:

Скачать mp3 с ютуба отдельным файлом. Бесплатный рингтон 100 ஆண்டுகள் நோயின்றி வாழ என்ன செய்ய வேண்டும் в формате MP3:


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru



100 ஆண்டுகள் நோயின்றி வாழ என்ன செய்ய வேண்டும்

#Brahma_Suthrakulu raja_yoga_patasalai Polivakkam, #Tirruvallur. #Tamil Nadu 9361102084 https://maps.app.goo.gl/wP31Mg6brgjgi... #ராஜயோகப் பாடசாலை #பிரம்மஸ்ரீ நித்தியானந்தம் சுவாமிகளால் நடாத்தப்படும் ராஜயோகப் பாடசாலை, இந்தியாவின் தமிழ்நாட்டின் திருவள்ளூர் மாவட்டத்திலே போளிவாக்கம் என்ற ஊரில் அமைந்துள்ளது. ஆச்சிரமத்துடன் அமைந்த இப்பாடசாலை 2009ம் ஆண்டு முதல் இவ்விடத்தில் இயங்கி வருகிறது. ஒவ்வொரு மாதமும் வரும் பௌர்ணமி தினத்தில் ஆன்மீக நாட்டம் கொண்டு தன்னைத் தேடி வரும் பக்தர்களின் ஆன்மீகம் சம்பந்தமான கேள்விகளுக்கு விளக்கங்கள் கொடுத்து அவர்களது ஆன்மீக அறியாமையைப் போக்கி அவர்களுக்கு உபதேசம் கொடுக்கிறார் பிரம்மஸ்ரீ நித்தியானந்தம் ஐயா அவர்கள். முருகன் ஆலயம். ஆச்சிரமத்துடன் இணைந்து “சண்முகநாயகன்” என்ற பெயர் கொண்ட முருகன் ஆலயமும் அமைந்துள்ளது. குருவின் கனவில் அகத்திய மாமுனிவர் தோன்றி இவ்விடத்தில் முருகனுக்கு ஒரு ஆலயம் உருவாக்கு என்று கூறியதாகவும், அகத்திய முனிவரது வேண்டுகோளுக்கு இணங்க 2013 ஆம் ஆண்டு ஆச்சிரமத்தினுடன் இணைந்தவாறு முன்புறமாக முருகன் கோவில் அமைக்கப்பட்டு அங்கு எழுந்தருளியிருக்கும் முருகனுக்கு “சண்முகநாயகன்” எனப் பெயரிடப்பட்டுள்ளது. இக்கோயிலானது ஆச்சிரமத்துடன் இணைந்து இருந்தாலும் ஆச்சிரமம் பௌர்ணமி தவிர்த்து ஏனைய நாட்களில் பூட்டி இருக்கும். கோயில் எல்லா நாட்களும் திறந்திருக்கும். வேளாவேளைக்கு பூசைகளும் நடைபெறும். தினந்தோறும் அவ்வூர் மக்கள் வந்து வணங்குவர். அதுமட்டுமல்லாது திருமண நிட்சயதார்த்தம், திருமணம் போன்ற சுப காரியங்களும் இக்கோவிலில் நடைபெறும். இக்கோவிலில் வருடாவருடம் கந்தசஷ்டி பூசை மிகவும் சிறப்பாக நடைபெறும். அத்துடன் முருகனை வழிபடச் சிறந்த தினங்களான “தைப்பூசம்” மற்றும் “ஆடிக் கிருத்திகை” போன்ற புனித நாட்களும் வெகு விமரிசையாகக் கொண்டாடப் படுகிறது. இந்த நாட்களில் அங்கு வரும் அனைவருக்கும் முழுநாளும் அன்னதானம் வழங்கப்படுகிறது. கோயிலில் மூலஸ்தானத்தில் முருகனும் வெளிப்பிரகாரத்தில் சிவன்-பார்வதி, மகாவிஷ்ணு-மகாலெட்சுமி, பிரம்மா-சரஸ்வதி ஆகியோர் தம்பதி சமேதராகவும் மற்றும் விநாயகரும், ஐயப்பனும் என பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளனர். சிலைகள் மிகவும் அழகாகவும் நன்கு அலங்கரிக்கப்பட்டும் காணப்படுகிறது. மிகச்சிறிய கோவிலாக இருந்தாலும் விதிமுறைப்படி மிகவும் அழகான கோபுரத்துடன் புனரமைக்கப் பட்டுள்ளது. பௌர்ணமி நாட்களில் எமது குரு பிரம்மஸ்ரீ நித்தியானந்தம் சுவாமிகள் முருகன் சந்நிதியில் அமர்ந்திருந்துதான் பக்தர்களுக்கும் சீடர்களுக்கும் ஆன்மீக விளக்கங்கள் வழங்குவார். எமது ஆலயங்களின் அமைப்பு முறையில் ஓர் அற்புதமான தத்துவம் அடங்கியுள்ளது. கோ+இல் = கோயில் எனப்படும். ‘கோ’ என்றால் இறைவன். இல் என்றால் இல்லம் அல்லது இருப்பிடம் ஆகும் கோயில் என்பது இறைவனின் இருப்பிடம் எனப் பொருள்படும். ஆ + லயம் = ஆலயம். இங்கு ‘ஆ’ ஆன்மா எனவும் “லயம்” என்பது இணையுமிடம் அல்லது சேருமிடம் எனவும் பொருள்படுகிறது. ஆன்மா இறைவனுடன் கலக்குமிடம் ஆலயம். இதனை திருமூலர் திருமந்திரத்தில் பின்வருமாறு விளக்கியுள்ளார். உள்ளம் பெருங்கோயில், ஊன் உடம்பு ஆலயம், வள்ளல் பிரானார்க்கு வாய் கோபுர வாசல், தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம் கள்ளப் புலன் ஐந்தும் காளா மணிவிளக்கு எமது உள்ளம் அதாவது மனம் இறைவன் வாழும் ஒரு பெரிய கோயிலாகும். உடலின் ஒவ்வொரு அங்கமும் ஆலயத்தில் ஒவ்வொரு பகுதியுடனும் ஒப்பிடப்படுகிறது. கோபுர வாசல் நம்முடைய வாய். எமது ஆன்மா இதற்குள் குடி கொண்டிருக்கும் கடவுள். தெள்ளத் தெளிந்தார்க்கு – தன்னை அறிந்து தனது புலன்களைக் கட்டுப்படுத்தி உள்முகத்தேடலில் தெளிந்தோர்க்கு ஆத்மாவே சிவலிங்கம் என்று உணரப்படும். கோவிலில் எரியும் ஐந்து விளக்குகள் நம்முடைய ஐம்புலன்களைக் குறிக்கின்றது. எளிதில் தீய வழிகளில் செல்லக்கூடியவை என்பதால் கள்ளப் புலன்கள் எனக் குறிப்பிடப்படுகிறது. அதாவது உடலே கோயில் என்றார் திருமூலர்.

Comments
  • கொன்றால் பாவம் தின்றால் தீருமா! பிரம்ம சூத்திர குழு 3 года назад
    கொன்றால் பாவம் தின்றால் தீருமா! பிரம்ம சூத்திர குழு
    Опубликовано: 3 года назад
    68962
  • நீங்கள் கொடுப்பது கடவுளை சேருகிறதா??? 17 часов назад
    நீங்கள் கொடுப்பது கடவுளை சேருகிறதா???
    Опубликовано: 17 часов назад
    173
  • கோடை காலத்துக்கு ஏற்ற உணவுகள், உடைகள்/3 வகை வாழைப் பழத்தை மட்டுமே சாப்பிட வேண்டும்/விழித்திரு - 13 4 года назад
    கோடை காலத்துக்கு ஏற்ற உணவுகள், உடைகள்/3 வகை வாழைப் பழத்தை மட்டுமே சாப்பிட வேண்டும்/விழித்திரு - 13
    Опубликовано: 4 года назад
    26317
  • திருச்செந்தூரில் இரண்டு மூலவர்களா? கேட்ட வரத்தை உடனே தரும் திருச்செந்தூர் சண்முகர் | Tiruchendur 1 день назад
    திருச்செந்தூரில் இரண்டு மூலவர்களா? கேட்ட வரத்தை உடனே தரும் திருச்செந்தூர் சண்முகர் | Tiruchendur
    Опубликовано: 1 день назад
    33915
  • | சித்த வித்தை பெற்றவர்கள் அனுபவங்கள் மற்றும் வாழ்க்கை மாற்றம் | சத்சங்கம் 08-06-2025 | 12 дней назад
    | சித்த வித்தை பெற்றவர்கள் அனுபவங்கள் மற்றும் வாழ்க்கை மாற்றம் | சத்சங்கம் 08-06-2025 |
    Опубликовано: 12 дней назад
    3981
  • பெற்றோர்கள் சாபம் பிள்ளைகளுக்கு பலிக்குமா..? GuruNithyam TV 2 года назад
    பெற்றோர்கள் சாபம் பிள்ளைகளுக்கு பலிக்குமா..? GuruNithyam TV
    Опубликовано: 2 года назад
    79427
  • இரண்டு லட்சுமி உங்க வீட்ல இருப்பா | Aanmeega tips | Bakthi | Swaminatha sasthrigal | Bakthi oli 7 дней назад
    இரண்டு லட்சுமி உங்க வீட்ல இருப்பா | Aanmeega tips | Bakthi | Swaminatha sasthrigal | Bakthi oli
    Опубликовано: 7 дней назад
    36406
  • பணத்தின்மேல் ஆசையா??? இந்த பதிவு உங்களுக்காக... 4 дня назад
    பணத்தின்மேல் ஆசையா??? இந்த பதிவு உங்களுக்காக...
    Опубликовано: 4 дня назад
    494
  • ஒருவனுக்கு ஒருத்தி என்றால் என் கண்கள் பிற மாதர்களை பார்ப்பது சரியா? 3 года назад
    ஒருவனுக்கு ஒருத்தி என்றால் என் கண்கள் பிற மாதர்களை பார்ப்பது சரியா?
    Опубликовано: 3 года назад
    46793
  • எதைக் கண்டும் கலங்காதே! உனக்கு நேரம் வரும்போது கெட்டதும் நல்லதாய் மாறும்!! bramasuthrakulu 3 года назад
    எதைக் கண்டும் கலங்காதே! உனக்கு நேரம் வரும்போது கெட்டதும் நல்லதாய் மாறும்!! bramasuthrakulu
    Опубликовано: 3 года назад
    32226

Контактный email для правообладателей: [email protected] © 2017 - 2025

Отказ от ответственности - Disclaimer Правообладателям - DMCA Условия использования сайта - TOS



Карта сайта 1 Карта сайта 2 Карта сайта 3 Карта сайта 4 Карта сайта 5