У нас вы можете посмотреть бесплатно சினிமா பாணியில் மிளகாய் பொடி தூவி சென்ற கொள்ளையர்கள் |Cooperative Bank |bank Robbery |Trichy или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
#Partnership திருச்சி, மண்ணச்சநல்லூர் என்.எஃப் ரோடு பகுதியில் மண்ணச்சநல்லூர் வேளாண்மை கூட்டுறவு வங்கி உள்ளது. எப்போதும் மக்கள் நடமாட்டும் உள்ள பகுதி இது. இன்று காலை வங்கிக்கு அலுவலர்கள் வந்த போது முன்பக்க பூட்டு உடைக்கப்பட்டும், சிசிடிவி கேமரா மற்றும் அலாரம் ஒயர்கள் துண்டிக்கப்பட்டும் இருந்துள்ளது. வங்கியில் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த மக்கள் 12 கோடி அளவுக்கு நகைகளை அடமானம் வைத்துள்ளனர். தகவல் அறிந்து உள்ளூர் மக்கள் வங்கி முன் குவிந்தனர். உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. . மண்ணச்சநல்லூர் இன்ஸ்பெக்டர் குப்புராஜ் தலைமையிலான போலீசார் உள்ளே சென்று ஆய்வு செய்தனர். எஸ்பி செல்வ நாகரத்தினமும் ஸ்பாட்டுக்கு வந்தார். கொள்ளயர்கள் நகைகள் வைக்கப்பட்டிருக்கும் லாக்கரை உடைக்க முயற்சி செய்து தோல்வியில் முடிந்தது தெரிந்தது. தடயங்களை கைப்பற்ற கூடாது என மிளகாய் பொடியை தூவி சென்று இருந்தனர். நகைகள் தப்பியதால் உள்ளூர் மக்கள் பெரு மூச்சு விட்டனர். வங்கியில் ஏற்கனவே இதுவரை மூன்று முறை கொள்ளை முயற்சி நடந்துள்ளதாக கூறப்படுகிறது.# #Mannachanallur | #CooperativeBank | #Trichy | #bankRobbery | #Investigation | #Mannachanallurbank | #TrichybankRobbery