У нас вы можете посмотреть бесплатно 5 October 2025 или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
இந்து மதத்தில் சக்தி வாய்ந்த காக்கும் மந்திரங்கள் என்றால் பலருக்கும் நினைவிற்கு வருவது, பலரும் அறிந்தது கந்தசஷ்டி கவசம், லலிதா சகஸ்ரநாமம், விஷ்ணு சகஸ்ரநாமம், ஷண்முக கவசம் போன்றவை தான். ஆனால் இவற்றை போலவே மிகவும் சக்தி வாய்ந்தது தான் *சிவ கவசம்*. இந்த அதி அற்புதமான சக்தி வாய்ந்த கவசத்தை இயற்றியவர் பாண்டியன் மன்னனான வராமதுங்கர். இவர் இலங்கை, தென்னிந்தியாவுடன் இருந்த போது நல்லூரை ஆட்சி செய்தவர். பெரும் சிவ பக்தரான இவர், சிவ பெருமானின் ஐந்து முகங்களான ஈசானம், தத்புருஷம், அகோரம், வாமதேவம், ஸத்யோஜாதம் ஆகியவற்றை குறிப்பிட்டு, உடலின் ஒவ்வொரு பாகத்தையும் காக்க வேண்டும் என வேண்டி பாடிய பாடலே சிவ கவசமாகும். நான்கு திசைகளில் இருந்தும் வரும் ஆபத்துக்கள் நெருங்காமல் காக்க வேண்டும் என பாடப்பட்ட பாடலாம். இந்த பாடலை தினமும் காலையும், மாலையும் பாடுவது சிறப்பு. சிவராத்திரி, பிரதோஷம் போன்ற சிவனுக்குரிய நாட்களில் வீட்டில் விளக்கேற்றி வைத்து இதை படிப்பதும் கேட்பதும் மிகவும் விசேஷமாதாகும். ஓம் நமசிவாய.