У нас вы можете посмотреть бесплатно உன் சுமையை தேவனிடம் வையுங்கள்; அவர் உன்னை ஆசீர்வதித்து புதிய வாழ்விற்கு அழைப்பார் или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
வாழ்க்கையில் நம்மில் பலர் பல பாரங்களால் சுமந்து சோர்ந்து போகிறோம். கவலை, பயம், பிரச்சினை, தோல்வி—எதையும் தனியாக தாங்க முடியாமல் தவிக்கிறோம். ஆனால் பைபிள் சொல்லுகிறது – “கர்த்தர்மேல் உன் பாரத்தை வைத்துவிடு, அவர் உன்னை ஆதரிப்பார்; நீதிமானை ஒருபோதும் தள்ளாடவொட்டார்". ” (சங்கீதம் 55 : 22). இந்த வீடியோவில், 👉 நம் வாழ்க்கையில் பாரம் எங்கிருந்து வருகிறது 👉 அது எவ்வாறு நம்மை சோர்வடையச் செய்கிறது 👉 பைபிள் சொல்லும் பாரம் விடுவதற்கான வழி 👉 தேவன் தரும் உண்மையான சமாதானமும் ஓய்வும் 👉 பாவம் செய்யாமல் நீதியோடு நடந்தால் கிடைக்கும் ஆசீர்வாதம் என்பவற்றை நீங்கள் அறிந்து கொள்ளலாம். இன்றே உங்கள் பாரங்களை இயேசுவிடம் ஒப்படைத்து, உண்மையான சமாதானத்தையும் ஆசீர்வதிக்கப்பட்ட வாழ்வையும் அனுபவியுங்கள்!