У нас вы можете посмотреть бесплатно சுகமாய் அமைந்த ஆசனம் | Sugamaai Amaindha | Dhanyalakshmi | Mahanadhi Shobana | Vijay Musicals или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
Sugamaai Amaindha - Dhanyalakshmi || Arul Tharum Astalakshmi || Mahanadhi Shobana || Vijay Musicals || Tamil Lyrical Video || Music : Sivapuranam D V Ramani || Composer : Varasri || Video : Kathiravan Krishnan || Tamil Devotional Song || Goddess : Dhanyalakshmi || Asta Lakshmi, Adi Lakshmi, Maha Lakshmi, Dhana Lakshmi, Dhanya Lakshmi, Gaja Lakshmi, Santana Lakshmi, Veera/Dhairya Lakshmi, Jaya Lakshmi,Vijaya Lakshmi, Vidya Lakshmi, ஒன்பது நாட்கள் நவராத்ரி பாடல்கள், NINE DAYS NAVARATHRI SONGS, 9 DAYS 9 SONGS FOR NAVARATHI, DURGA POOJA, SARASWATHI POOJA, VIJAYADASAMI POOJA, AYUDHA POOJA, AYUDA POOJA, NAVARATHRI SPECIAL, NAVARATHRI PADALGAL, NAVARATHRI SONGS, NAVARATHRI NAYAGI, NALAM THARUM NAVARATHRI, DURGA, LAKSHMI, SARASWATHI, Astalakshmi, Ashtalakshmi Lyrics : ஆதிலக்ஷ்மி தான்யலக்ஷ்மி தைரியலட்சுமி நமோஸ்துதே கஜலக்ஷ்மி சந்தானலக்ஷ்மி விஜயலக்ஷ்மி நமோஸ்துதே வித்யாலக்ஷ்மி தனலக்ஷ்மி அஷ்டலக்ஷ்மி நமோஸ்துதே அஷ்டலக்ஷ்மி மஹாலக்ஷ்மி ஹரிலக்ஷ்மி நமோஸ்துதே சுகமாய் அமைந்த ஆசனம் அமரும் சுந்தர வாசினியே சூட்சும வடிவாய் உலகம் வளர்க்கும் சுகுணா மனோஹரியே அகமும் புறமும் அமையும் உந்தன் ஆற்றல் செல்வமடி அத்தனை வளமும் அருளும் எங்கள் தான்யலக்ஷ்மி தாயே ஓம் ஸ்ரீ ஓம் . . . ஓம் ஸ்ரீ ஓம் . . . வலதுகரத்தில் செந்நெல் செழிக்க வளரும் மாதவியே வாசம் மணக்கும் தாமரை மலரை ஏந்திய பூரணியே நிலமும் மண்ணும் நித்தமும் செழிக்க அருளும் காமினியே நின்னடி சரணம் சரணம் அம்மா தான்யலக்ஷ்மி தாயே மேற்கு திசையிலே யோகம் பதித்த மோஹனசுந்தரியே வெள்ளையாடை மேவி விளங்க ஒளிரும் சௌந்தரியே ஆரண வாசினி அம்புஜ ஆரணி மங்கள ரூபிணியே அம்மா உந்தன் திருவடி சரணம் தான்யலக்ஷ்மி தாயே இடதுகரத்தில் செந்நெல் இலங்க அமரும் திருமகளே இளமை பசுமை இனிமை எல்லாம் அருளும் தனமகளே நடையைப் பழகும் யானைமீது நர்த்தனம் புரிபவளே நாயகியே உன் காலடி சரணம் தான்யலக்ஷ்மி தாயே வண்டுகள் பாடும் சோலைகள் தோறும் வடிவம் பெறுபவளே வானும் மண்ணும் குளிரக்குளிர வரமே தருபவளே கண்களினாலே கருணையென்னும் மழையைப் பொழிபவளே கமலத்திருவே உன்னடி சரணம் தான்யலக்ஷ்மி தாயே வாழைக்குலைகள் சாமரம் வீச வருகைத் தருபவளே வளரும் தான்யம் யாவையும் சிறக்க அருளைத்தருபவளே தாழும் உந்தன் கைகள் காட்டும் திருவடி அபயமடி தணியா பசியாம் பிணியைப் போக்கும் தான்யலக்ஷ்மி தாயே