У нас вы можете посмотреть бесплатно அகால மரணத்தை தடுக்கும் வழி இது ஒன்றே|This is the only way to prevent premature death| или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
அகால மரணத்தை தடுக்கும் வழி என்ன? This is the only way to prevent premature death உலகப் பொதுமறையான எல்லா நாட்டு மக்களும் ஏற்றுக் கொண்ட அறத்தின் நூலான திருக்குறள் இதற்கான வழியை சொல்கிறது பிற உயிர்களை கொலை செய்து உணவாக உட்கொள்வது தான் நமக்கு மரணம் ஏற்பட வழி வகுக்கிறது அதாவது அகால மரணம் அதை திருக்குறள் இப்படி சொல்கிறது கொல்லாமை மேற்கொண்டு ஒழுகுவான் வாழ்நாள் மேல் செல்லாது உயிர் உண்ணும் கூற்று எவன் ஒருவன் உயிர் கொல்லாமையை பின்பற்றுகின்றானோ அவன் வாழும் காலத்தில் அவன் உயிரைப் பிடிக்க எமன் வரமாட்டான் என்கிறது. மேலும் இந்தப் புலால் உணவை எந்த சமயமும், எந்த மதமும், எந்த மார்க்கமும், ஏற்றுக்கொள்ளவில்லை. மேலும் ஞானிகள், முனிவர்கள், யோகிகள், ரிஷிகள், சித்தர்கள், ஜீவன் முக்தர்கள், போன்ற பெரியோர்களும் இந்த உணவு வேண்டாம் என்கிறார்கள். திருக்குறள் மட்டுமல்லாமல் இந்த மண்ணுலகில் தோன்றிய அற நூல்களாக சொல்லப்படும் நூல்கள் அனைத்தும் இந்த புலால் உணவை கண்டிக்கிறது. அப்படி என்றால் எவ்வளவு ஆபத்தை இந்த புலால் உணவு நமக்குத் தரும் என்பதை சிந்திக்க வேண்டும். இறைவனால் வருவிக்க உற்றவர் வள்ளலார் என்பது அனைவரும் அறிந்ததே அப்படிப்பட்ட வள்ளலார் அவர்கள் புலால் உணவை கண்டித்த அளவிற்கு அவர் வேறு எதையுமே கண்டித்தது இல்லையாம். அவ்வளவு பேர் ஆபத்து மிக்க உணவை நாம் உட்கொண்டால் நமக்கு மீளா துன்பம் வரும் என்பது உண்மை. இப்படிப்பட்ட துன்பத்தை விரும்பாத ஆன்மாக்கள் புலால் உணவை நீக்கி சாத்வீக உணவான சைவ உணவை பின்பற்றி ஆயுளை விரித்து செய்து கொள்ள வேண்டும். சைவ உணவே சிறந்த உணவு. மரக்கரியே மனித குலக்கறி. சைவ உணவு சிவ நிலைக்கு உயர்த்தும். கடவுளுடைய அருளைப் பெற்றுக் கொண்ட அனைத்து பெரியோர்களும் கொண்டது சைவ உணவு தான். அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க. கொல்லா விரதம் குவலயமெல்லாம் ஓங்குக. சைவ உணவு#pure vegiteriyan # சைவம்#pureveg # #vallalar #immortal #spiritual #religion #spirituality #vallalar200 #spiritualexperience #vallalarmission #vallalarvadalur #spiritualliving #periyar #periyarism #bramin #sanaathanam #hindu #hinduism #saivam #saivam religion #pure veg food #vallalar #immortal #spiritual #religion #spirituality #spirituality #vallalar200 #spiritualexperience #vallalarmission #vallalarvadalur #spiritualliving #கந்தசஷ்டி கவசம் #kanthasastikavasam #immortal ruler latest speech #kalkiavatar #kalki #kalipurushan #immortal # அழிவில்லா ஆட்சியாளன்# சிதம்பர ராமலிங்கம்# சமரச சுத்த சன்மார்க்க சங்கம்# வள்ளலார் தெய்வ நிலையும் வடலூர்# வள்ளலார் மிஷின்# திருவருட்பிரகாச வள்ளலார்# வள்ளலார் 200# சைவ சமயம்# சிவனடியார் திருக்கூட்டம்# தில்லை நடராஜர்#sryyogam # ஆன்மீகம்# ஆன்மீக அறிவியல்# ஜீவகாருண்யம்# உயிர் இரக்கம்# சித்தி வளாகம்# வள்ளலார்Tv#saththiyadeepam #vallalargaidance # நான் நானி அல்ல#vallalar #immortal #spiritual #religion #spirituality #spirituality #vallalar200 #spiritualexperience # சைவ உணவு#Arutpernjothi #vallalar #vallalarchannel