У нас вы можете посмотреть бесплатно Ijtima Bayan|மறுமையுடைய சிந்தனை|மனதுக்கு வராமல் வாழ்க்கையில் தீன் வராது|ஷெய்க் ஸாதிக் ஹஸ்ரத்(ஹாஷிமி) или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
அஷ்ஷெய்க் ஸாதிக் ஹஸ்ரத் (ஹாஷிமி)* ஏறாவூர் 🕌:- *கலந்தர் ஸாஹிப் மஸ்ஜித் ( கொழும்பு மருதானை ) 🗓️ : *07.07.2024 📚 *உள்ளடக்கம் ✍️ ஆலமுல் அர்வாஹ்விலே ஏற்படுத்தப்பட்ட அல்லாஹ்வுடைய அறிமுகம் உலக வாழ்க்கையில் பரிபோனதா? அல்லது மனதில் பதிந்து இருக்கிறதா? என்பதை கப்ரில் கேள்வியாக கேட்கப்படும் ✍️ உலக வாழ்க்கையிலே நாம் நடித்தது என்ன? உண்மையாக நடந்தது என்ன? என்பதை அல்லாஹ் மஹ்ஷரிலே கல்பை திறந்து அதில் உள்ளதை எடுத்துக்காட்டுவான் ✍️ எங்களுடைய தீன் அது அல்லாஹ்வுக்கு காட்டப்பட வேண்டும், அவன் திருப்திப்பட வேண்டும். வெளிப்படையாக நாம் தீன்தாரி என்று காட்டப்படுவது, நினைத்துக்கொண்டிருப்பது ஏமாற்றத்தில் கொண்டு சேர்க்கும் ✍️ _அல்லாஹ்வுக்காக என்ற எண்ணத்துடன் செய்ய ஆரம்பிக்கப்பட்ட நல்லமல்கள் முடிவில் அல்லாஹ்வுடைய, மலக்குமார்களுடைய சாபத்தை கொண்டு சேர்ப்பதற்கான காரணம் என்ன_? ✍️ _உள்ளத்துடைய உணர்வுகள் சீராகாமல் வெறுமனே நம் எண்ணத்தில் எடுத்த முடிவுகள் தீனாக மாட்டாது_. ✍️ பலவீனமான ஈமான் என்பது உள்ளத்துடைய நோய். அந்த நோய் சீராகாமல் உள்ளத்துடைய உணர்வுகள் சீராக மாட்டாது, அந்த உணர்வுகளை எம்மால் கட்டுப்படுத்தவும் முடியாது ✍️ பலவீனமான ஈமானை போக்குவது ஒவ்வொருவர் மீதும் கட்டாயக்கடமை. அதுதான் தொழுகைக்கும் முதலான கடமை ✍️ _எங்களுடைய ஈமானுடைய நிலைமை என்ன? அதன் தரத்தை எவ்வாறு அடையாளம் கண்டு கொள்வது_? ✍️ _மறுமையுடைய சிந்தனை மனதுக்கு வராமல் வாழ்க்கையில் தீன் வராது_. ✍️ _உலக வாழ்க்கையில் அல்லாஹ்வைப் பயந்து, நரகத்தைப் பயந்து வாழ்ந்தவர்கள் மறுமையில் நரகத்துக்கு முன்னால் நிறுத்தப்படும் போது அவர்களுக்கு எந்த பயமும் இருக்காது_. ✍️ தானாக உருவாகக்கூடிய சைத்தானிய உணர்வுகளும், முயற்சி செய்து உருவாக்கப்பட வேண்டிய ஈமானுடைய உணர்வுகளும் ✍️ _வாகனங்கள் பயணிக்ககூடிய பாதையில் உங்களுடைய சொந்த வாகனத்தில் பாதையுடைய சட்டம் தெரியாமல் பயணிக்க முடியாது என்றால் வாழ்க்கைப் பாதையில் றப்புல் ஆலமீன் அல்லாஹ்வுடைய சட்டம் தெரியாமல் எப்படி வாழ்வது_? ✍️ _ஒருவர் தீனுக்காக இழப்பது தான் அவருடைய சொத்து. தீனுக்காக இழக்காமல் இருப்பது தான் அவருடைய இழப்பு. அந்த இழப்பை ஸகராத்தில் உணர்ந்து கொள்வார்_. ♻️ Sadhiq Hazrath's Bayanath #islamictamilbayan #tamilbayan2020 #tamilislamicbayans #tamilislamicchannel #tamilislamicbayans