У нас вы можете посмотреть бесплатно neela kuyile unnodu nan pan paduven SPB-JANAKI ILAYARAJA HIT song karaoke ek или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
ABSOLUTELY FREE KARAOKE TRACKS FOR LEARNERS NOT FOR SALE BUT THE AUDIO EFFECTS MAY NOT BE UPTO YOUR EXPECTATION. YOU MAY SEND REQUEST ALSO FOR YOUR FAVOURITE SONG MY WHATS APP NUMBER: 8270387142 AS PER THE REQUEST OF MY FRIEND ஆண் : ……………………… பெண் : ……………………… பெண் : கபகரிசா ரிஸசதச ஆண் : கபகரிசா ரிஸசதச பெண் : சரிகபகரி கபகரி சரிசா ஆண் : சரிகபகரி கபகரி சரிசா பெண் : கபதப கபகரி சரிகபசா ஆண் : கபதப கபகரி சரிகபசா பெண் : தபதபதப ஆண் : கபதபதப பெண் : தபதபதப ஆண் : கபதபதப கபதபகப இருவர் : ஸா……ஆஆ……ஆஆஆ…………. பெண் : நீலக் குயிலே உன்னோடு நான் பண் பாடுவேன் நாதப்புனலில் அன்றாடம் நான் நீராடுவேன் இந்நாளிலே சங்கீதமும் சந்தோசமும் ஒன்றானதே உள்ளம் பாமாலை பாடுதே………… ஆண் : நீலக் குயிலே உன்னோடு நான் பண் பாடுவேன் நாதப்புனலில் அன்றாடம் நான் நீராடுவேன் இந்நாளிலே சங்கீதமும் சந்தோசமும் ஒன்றானதே உள்ளம் பாமாலை பாடுதே………… பெண் : நீலக் குயிலே உன்னோடு நான் பண் பாடுவேன் ஆண் : நாதப்புனலில் அன்றாடம் நான் நீராடுவேன் பெண் : அதிகாலை நான் பாடும் பூபாளமே ஆனந்த வாழ்த்துக்கள் காதில் சொல்லு ஆண் : நாள்தோறும் நான் பாடும் தேவாரமே நீங்காமல் நீ வந்து நெஞ்சை அள்ளு பெண் : ஆகாயம் பூமி ஆனந்த காட்சி ஆண் : சந்தோஷம் பொங்க சங்கீதம் சாட்சி பெண் : திசைகளில் எழும் புது இசை அமுதே வா வா….. ஆண் : நீலக் குயிலே உன்னோடு நான் பண் பாடுவேன் பெண் : நாதப்புனலில் அன்றாடம் நான் நீராடுவேன் ஆண் : இந்நாளிலே சங்கீதமும் சந்தோசமும் ஒன்றானதே பெண் : உள்ளம் பாமாலை பாடுதே………… ஆண் : நீலக் குயிலே உன்னோடு நான் பண் பாடுவேன் பெண் : நாதப்புனலில் அன்றாடம் நான் நீராடுவேன் பெண் : நீர் கொண்டு போகின்ற கார்மேகமே தூரல்கள் நீ போட தாகம் தீரும் ஆண் : நதி பாயும் அலையோசை சுருதியாகவே நாணல்கள் கரையோரம் ராகம் பாடும், பெண் : மலர்கூட்டம் ஆடும் மலைச்சாரல் ஓரம் ஆண் : பனிவாடை காற்று பல்லாண்டு பாடும் பெண் : செவிகளில் விழும் சுரலய சுகமே வா வா….. பெண் : நீலக் குயிலே உன்னோடு நான் பண் பாடுவேன் ஆண் : நாதப்புனலில் அன்றாடம் நான் நீராடுவேன் பெண் : இந்நாளிலே சங்கீதமும் சந்தோசமும் ஒன்றானதே ஆண் : உள்ளம் பாமாலை பாடுதே………… பெண் : நீலக் குயிலே உன்னோடு நான் பண் பாடுவேன் ஆண் : நாதப்புனலில் அன்றாடம் நான் நீராடுவேன் பெண் : ஆ….ஆ….அ……