У нас вы можете посмотреть бесплатно துவண்டு போன TNTJ முஸ்லீம் மதம் - பாகம 8/8 (IPC vs TNTJ) 2018 Tamil Christian vs Muslims Debates YDM или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
#துவண்டு_போன_இஸ்லாமிய_TNTJயினர்_பாகம்_8__8 #IPC_vs_TNTJ_2018_குர்ஆன்_கூறும்_இறைவன்_மெய்யான_இறைவனில்லை_4K Indian Pentecostal church (IPC) vs Tamilnadu Thowheed Jamath ( TNTJ) இடையே கடந்த 22/03/2018 அன்று சென்னை மன்னடியில் TNTJ தலைமை மர்க்கஸில் வைத்து "குர்_ஆன், ஹதீஸ் கூறும் இறைவன் மெய்யான இறைவனா?" என்ற தலைப்பில் விவாதம் நடைபெற்றது. இவ்விவாதத்தில் TNTJ தரப்பில் அல்லாஹ் இறைவனே என்ற ஆதாரத்தை வைக்க வேண்டியவர்கள் அதை வைக்காமல், எங்கே ஆதாரங்கள் வைத்தால் அனைத்தும் சேதாரமாகிவிடுமோ என்ற அச்சத்தில் தெளிவான ஒரு ஆதாரத்தைக்கூட முன் வைக்காமல் பைபிளைக் குறித்து மட்டும் சொல்லுவதில் முழு கவனத்தையும் செலுத்தினார்கள். IPC தரப்பில் அதற்கும் பதில் தரப்பட்டது. முதல் நாள் விவாதத்தில் குரானை குறித்து மேற்கோள் காட்டியதை இரண்டாவது நாளில் பதில் சொல்வதாக சொன்னவர்கள் இரண்டாம் நாளிலும் வாயே திறக்கவில்லை. மேலும் இரண்டாவது நாளில் IPC வைத்த எந்த ஒரு வாதத்திற்கும் பதில் பேசாமல் அமர்ந்து இருந்தது, பார்க்கவே மிகவும் பரிதாபமாக இருந்தது. பின் அல்லாஹ் இறைவனில்லை என்பதற்கு அடிப்படையிலிருந்தே அடுக்கடுக்கான ஆதாரங்களை வைத்து, TNTJ மதவாதிகளுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார்கள். வாதங்களை ஏதிர்கொள்ள முடியாத TNTJ தரப்பு, தன் ஆபாசப் பேச்சாளர் "சைய்யது இப்ராஹிம்" மற்றும் ஆட்டத்தைக் கலைக்கும் "கலீல் ரஸுல்" ஆகியோரைக்கொண்டு தரம் தாழ்ந்த தரங்கெட்ட வாதங்களை பேசினார்கள். அதற்கும் தகுந்த பதிலடியும் அவர்கள் பானியிலே I.P.C தரப்பில் கொடுக்கப்பட்டது!! மேலும், இவ்விவாதத்தில் உலகில் ஒழுக்கமின்மைக்கும், மத பயங்கரவாதத்திற்கும், சமூக பிரிவினைக்கும் அல்லாஹ்வின் போதனையே காரணம் என்றும் முகமதுவை நபியாக அறிவித்து அனைத்து மக்களையும் வழிகேட்டில் விட்டுவிட்டதால் அல்லாஹ் மெய் இறைவன் இல்லை என்றும், எல்லாம் தன்னால் எழுதப்பட்ட விதியால்தான் உலகத்தில் இன்று நடக்கிறது என்றும், பாவத்திற்கும், கொலை, கொள்ளைக்கும் அல்லாஹ்வின் விதிதான் காரணம் என்று சொல்லிவிட்டு, பின் மக்கள் தவறு செய்துவிட்டனர் என்று கூறி நரகத்தில் போடுவது சரிதானா என்று கேட்டதற்கு பதில் இல்லாமல் விழி பிதிங்கினர். சத்தியத்தை இயேசுவை அறிந்து கொள்ளுங்கள் சத்தியம் உங்களை விடுதலை ஆக்கும்!!