У нас вы можете посмотреть бесплатно 1.தோடுடைய செவியன் |திருப்பிரமபுரம் | திருஞானசம்பந்தர் தேவாரம் | திருமுறைத் தமிழாகரன் или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
#திருமுறைத்தமிழாகரன் ☘️பரசமய கோளரி பதம் பணியும் நாதன், அருட்குருநாதர், தவத்திரு சிவாக்கர தேசிக சுவாமிகள்☘️ 1.திருப்பிரமபுரம் திருப்பதிகம் | தவத்திரு சிவாக்கர தேசிக சுவாமிகள் | திருமுறைத் தமிழாகரன் #எம்பிரான்திருஞானசம்பந்தர்தேவாரம் 🌸எம்பிரான் திருஞானசம்பந்தர், சிவபாத இருதயருக்கும் பகவதி அம்மையாருக்கும் மைந்தராக திருஅவதாரம் செய்தருளினார்... திருஉமையம்மை, பொற்கிண்ணத்தில் திருமுலைப்பாலையும் சிவஞானத்தையும் சேர்த்து ஊட்டினார்கள்.. பிள்ளையின் வாயில் பால் வழியக்கண்டு , "யார் கொடுத்த பாலை உண்டனை?" என வினவ..அதற்கு விடையாகத் " தோடுடைய செவியன்..." என்ற பதிகத்தை அருளினார் *காழிப்பிள்ளையார் எம்பிரான் திருஞானசம்பந்தர் பெருமான்*... அவரது, மலர்பாதங்கள் போற்றி போற்றி..🌸 🌾எம்பிரான் திருஞானசம்பந்தர் பெருமான் #திருப்பிரமபுரம் தலத்தில் பாடியருளிய அற்புதத் திருப்பதிகம் #தோடுடையசெவியின் ஆகும்🌾 🍀இத்தலம் #சோழநாட்டுகாவிரிவடகரைதலங்கள் 14 ஆவது திருத்தலம் ஆகும்🍀 🍃 தவத்திரு சிவாக்கர தேசிக சுவாமிகள், இப்பதிகத்தை #நட்டபாடைபண் இல் பாடியருளினார்🍃 🌱இப்பதிகம் பன்னிரு திருமுறைகளில், #முதலாம்திருமுறையில் அமைந்துள்ளது🌱 🌿இப்பதிகத்தை #தவத்திருசிவாக்கரதேசிகசுவாமிகள், திருஞானசம்பந்தர் பெருமான் பாடியருளிய வண்ணம் பாடியருளினார்...அனைவரும் கேட்டு திருவருளும், குருவருளும் பெறுக...🌿