Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб மனதை மாற்றி கண்ணீர் வரவைக்கும் பாடல் வரிகள் | வள்ளலார் பாடல் | God Songs в хорошем качестве

மனதை மாற்றி கண்ணீர் வரவைக்கும் பாடல் வரிகள் | வள்ளலார் பாடல் | God Songs 6 лет назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru



மனதை மாற்றி கண்ணீர் வரவைக்கும் பாடல் வரிகள் | வள்ளலார் பாடல் | God Songs

`வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்' என்னும் ஜீவகாருண்ய தத்துவத்தை உலகத்துக்கே வழங்கிய வள்ளலார் என்று அழைக்கப்படுபவர் ராமலிங்க அடிகளார். கடலூர் மாவட்டம், மருதூர் கிராமம்தான் ராமலிங்க அடிகளார் பிறந்த ஊர். இறைவனைத் தேடி ஆன்ம வேட்கையுடன் பல ஆலயங்களுக்குச் சென்று வழிபட்டவர் இறுதியில் இறைவன் 'ஒளி வடிவமானவன்' எனும் பேருண்மையைக் கண்டறிந்தார். தான் உணர்ந்த பேருண்மையை உலக மக்களிடையே கொண்டு செல்லவேண்டி, 'சத்திய ஞான சபை' எனும் சன்மார்க்க சபையைத் தோற்றுவித்தார். ஏழை எளிய மக்களின் பசிப்பிணியைப் போக்குவதே ஆகச் சிறந்த இறைப்பணி என்பதில் எள்முனையளவும் மாறாத கருத்தைக் கொண்டிருந்தார் வள்ளலார்.

Comments