У нас вы можете посмотреть бесплатно Nenju Uruguthey 3 - Thiruvasagam - Urutheriya Kaalathe - Thirunavukkarasar - Karuvaagi - SIVANARUL или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
SIVANARUL Thiruvasagam - உருத்தெரியா காலத்தே Thirunavukkarasar Thevaram - கருவாகி குழம்பிருந்து அற்புதங்களை நிகழ்த்தினால் அன்றி சிலர் இறைவன் இருப்பதை நம்புவது இல்லை. சிலர் அவன் இருப்பதை அறிய சுவடிகளை தேடி அலைகின்றனர். சிலரோ விஞ்ஞானத்தின் மூலம் அவனை அறிய முற்படுகின்றனர். நமது அறிவு சிற்றறிவு அதனைக்கொண்டு பேர் அறிவான இறைவனை அறிய முடியாது. அவன் அறிவித்தால் அன்றி அவனை நாம் அறிய முடியாது. ஒவ்வொரு பிறப்பிலும் அவனது கருணையை நாம் உணர்ந்து அறியலாம். அக்கருணையை அவன் நம்முள்ளே நிகழ்த்துகிறான். இச்செய்தியை இப்படத்தில் வரும் இரு பாடல்களும் உணர்த்துகின்றன. திருவாசகத்தில் கண்டபத்து என்னும் பகுதியில் நமக்கு உருவம் கிடைக்கப்பெறாத காலத்தில் நம்முள் புகுந்து நமக்கு அங்கம் அமைத்து அவன் கருணையினால் எப்படி அருள்புரிகிறான் என்பதனை விளக்குகிறார் மணிவாசக அடிகளார். அடுத்து திரு நாவுக்கரசு சுவாமிகள் கருவாகி குழம்பி இருந்து என்னும் பாடலில் அதே கருத்தினை நமக்கு தெளிவுபடுத்துகிறார். மேலும் இவ்விருவருமே ஒரு தளத்தில் பாடலை இயற்றி வேறு ஒரு தளத்தை நினைவு கூறுகின்றனர். வாதவூரர் தில்லையில் பாடலை இயற்றி திருத்துருத்தியில் எழுந்தருளியுள்ள சிவபெருமானை நினைவு கூறுகிறார் அதுபோல திருநாவுக்கரசு சுவாமிகள் திருவாரூரில் பாடலை இயற்றி கச்சித் திருவேகம்பபெருமானை நினைவு கூறுகிறார். பாடலை நமக்காக பாடியிருப்பவர் ஐயா திரு.சற்குருநாதன் ஓதுவார் அவர்கள். Singer: Mylai Thiru Sathgurunathan