У нас вы можете посмотреть бесплатно காத்தருள்புரிவீரே குருவே கண்ணொளி தருவீரே - திரு கி.பாலாஜி -கானடா-திரு பொரும்பூர் சிவராமன் ராஜகோபாலன் или скачать в максимальном доступном качестве, которое было загружено на ютуб. Для скачивания выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
காத்தருள்வீரே குருவே ராகம் : கானடா காத்தருள்வீரே குருவே கண்ணொளி தருவீரே காலமெல்லாம் மனம் நல்வழிப் பாதையில் நடந்திட அருள்வீரே (காத்தருள்வீரே குருவே) காதுகள் என்றும் தெய்வத்தின் குரலைக் கேட்டு உணர்ந்திடல் வேண்டும் கைகள் என்றும் நற் காரியம் ஒன்றே ஆற்றிப் பழகிட வேண்டும் காலமும் தங்கள் அறிவுரைகளையே எண்ணிப் பார்த்திட வேண்டும் - அதில் ஆயிரத்தில் ஓர் பங்கேனும் நான் செய்ய முனைந்திட வேண்டும் (காத்தருள்வீரே) நல்லவை மாத்திரம் எண்ணிச் செயல்பட எமக்கருள் புரிவீர் தாயே அல்லவை ஏதும் அருகில் வராமல் இருந்திடச் செய்வீர் நீரே உம்மருள் ஒன்றே உலகில் எமக்குக் காவல் நின்றிட வேண்டும் ஓயாதென்றும் உம்பத மலரில் மலராய் வீழ்ந்திடல் வேண்டும் (காத்தருள்வீரே) இயற்றியவர்:- திரு கி.பாலாஜி 19.02.2025 இரவு 8.30 மணி பாடியவர் :- திரு பொரும்பூர் சிவராமன் ராஜகோபாலன் 20-02-2025 பகல் 12.30 மணி