У нас вы можете посмотреть бесплатно பாடல் 149 "குதூகலம் நிறைந்த நன்னாள் நடுவானில் மின்னிடுமே" | Jeyasingh Joseph, Thoothukudi или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
கீதங்களும் கீர்த்தனைகளும் பாடல் 149 "குதூகலம் நிறைந்த நன்னாள் நடுவானில் மின்னிடுமே" | Jeyasingh Joseph, Thoothukudi Lyrics: 149. குதூகலம் நிறைந்த நன்னாள் நடுவானில் மின்னிடுமே ................................................................ குதூகலம் நிறைந்த நன்னாள் நடுவானில் மின்னிடுமே இதுவரை இருந்த துன்பமில்லை இனி என்றுமே ஆனந்தம் சரணங்கள் 1. தளகர்த்தனாம் இயேசு நின்று யுத்தம் செய்திடுவார் நன்று அவர் ஆவியினால் புது பெலனடைந்து ஜெய கீதங்கள் பாடிடுவோம். குதூகலம் 2. புவிமீதினில் சரீரமீட்பு என்று காண்போம் என ஏங்கும் மன மகிழ்ந்திடவே-அவர் வந்திடுவார் மணவாட்டியாய் சேர்த்திடவே குதூகலம் 3. ஜெப விழிப்புடன் வாஞ்சையாக அவர் வருகையை எதிர்நோக்கி நவ எருசலேமாய் தூயாலங் கிர்தமாய் நாம் ஆயத்தமாகிடுவோம் குதூகலம் 4. ஜீவ ஒளிவீசும் கற்களாக சீயோன் நகர்தனிலே சேர்க்க அருள் கூர்ந்திருந்தார் நாமம் வரைந்திருந்தார் அவர் மகிமையில் ஆர்ப்பரிப் போம் குதூகலம் 5. தேவ தூதர்கள் கானமுடன் ஆரவார தொனி கேட்கும் அவர் கிருபையினால் மறுரூபமாக நம்மை இனிதுடன் சேர்த்திடுவார். குதூகலம்